Thursday, August 27, 2026
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
Valvai Nalanpuri Sangam
  • முகப்பு
  • வல்வை செய்திகள்
  • நலன்புரிச்சங்கம்
  • வல்வை புளூஸ்
  • கல்வி
  • அறிவித்தல்கள்
  • விளையாட்டு
No Result
View All Result
  • Login
Valvai Nalanpuri Sangam
No Result
View All Result
Home செய்திகள்

நமது கிராமங்களின் சிந்தனையும் ஒற்றுமையும் இலட்சியமும் இக்காலத்திற்கு தேவையாகின்றது:- சிறீதரன்MP (படங்கள் இணைப்பு)

by admin
20/10/2012
in செய்திகள்
0
0
SHARES
0
VIEWS
Share on FacebookShare on Twitter

பிராந்தியத்தில் மாறிவரும் சூழலின் மத்தியின் இன்று நமது தீர்வுநோக்கி
பயணப்படுகிறோம்
கைதடியில் பா.உறுப்பினர் சி.சிறீதரன்

தைதடி கலைநகர் துர்க்கா சனசமுகநிலைய புதிய கட்டிட திறப்புவிழா
அண்மையில் நடைபெற்றுள்ளது.சனசமுகநிலைய தலைவர் தங்கராசா
தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக பா.உறுப்பினர் சி.சிறீதரனும் சிறப்பு விருந்தினர்களாக சாவகச்சேரி பிரதேசசபை தலைவர் சி.துரைராசா தென்மராட்சி த.தே.கூட்டமைப்பு அமைப்பாளர் க.அருந்தவபாலன் கௌரவ விருந்தினரகளாக சாவகச்சேரி பிரதேசசபை செயலாளர் தி.தர்சினி சனசமுக அபிவிருத்தி உத்தியோகத்தர் செ.ஜெகதீசன் சாவகச்சேரி பிரதேசசபை உறுப்பினர் ச.சதங்கராசா கைதடி கிழக்கு கிராஅ அலுவலர் சி.ரவீந்திரன் கைதடி சனசமுக நிலையங்களின் ஒன்றிய தலைவர். இ.கந்தசாமி சாவகச்சேரி நகர சபை உறுப்பினர் த.தர்சன் ஆகியோர் கலந்துகொண்டனர்.மற்றும் சனசமுநிலைய செயலாளர் தர்சன் உறுப்பினர்கள் மாணவர்கள் மக்கள் என பலரும் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.நிகழ்வில் விருந்தினர்கள் பாண்ட் வாத்திய அணிவகுப்புடன் அழைத்து வரப்பட்டு சனசமுகநிலைய

கொடியேற்றப்பட்டு பெயர்ப்பலகையை பா.உறுப்பினர் சி.சிறீதரன் திரைநீக்கம் செய்துவைத்தார்.அத்தோடு புதிய கட்டடித்தினையும் மண்டபங்களையும் சிறப்பு விருந்தினர்கள் நாடாவைவெட்டி திறந்துவைத்தனர்.இங்கு முதன்மை விருந்தினராக கலந்து கொண்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன் உரை நிகழ்த்துகையில்

இந்த சனசமுநிலையம் இங்கு திறக்கப்பட்டிருப்பது.இந்த கிராமத்தின் அறிவுதேடலையும் இக்கிராமத்தின் ஒருங்கிணைந்த மக்களின் செயலூக்கத்தையும்
எடுத்துக்காட்டுகின்றது.எமது கிராமங்களில் முன்பெல்லாம் சனசமுகநிலையங்களின்
பங்களிப்பு மிகப்பபெரிதாக இருந்தது.

தொலைதொடப்பு வசதிகள் மற்றும்செய்தி ஊடக வளர்ச்சிகள் கிராமங்களை சென்றடையாத காலங்களில் செய்திகளை அறியவும் உலகநடப்புகளை அறிந்துகொள்ளவும் இந்த சனசமுநிலையங்கள் துணையாக இருந்திருக்கின்றன.கலை இலக்கியம் மற்றும் முற்போக்கு சிந்தனைகளின் இயங்குதளமாகவும் இந்த இடம்
அமைந்திருக்கின்றது.

ஆகவே சனசமுநிலையங்களை ஸ்தாபித்தல் அதை தொடர்ந்து இயங்கச்செய்தல் இன்றைய சூழலிலும் மிகவும் அவசியமாக இருக்கின்றது. இன்று தொலைதொடர்பு வசதிகள் ஊடகவசதிகள்பெருகியுள்ள நிலையில் சனசமுநிலையங்கள் கிராமிய வாசனையை காப்பாற்றுகின்ற பணியை செய்யவேண்டியவனவாக கடமைப்பட்டுள்ளன.

நமது கிராமங்களின் சிந்தனையும் ஒற்றுமையும் இலட்சியமும் இக்காலத்திற்கு தேவையாகின்றது. இன்று நாம் முக்கியமான பயணத்தில் தமிழர்களாகிய நாம் பயணப்படுகின்றோம்.சர்வதேச மயப்பட்ட எமது இனத்திற்கான பிரச்சனை இன்று பிராந்திய ஒழுங்கிலும் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும் வல்லமைபெற்றுள்ளது எமது மண்ணில் தாக்கம் செலுத்தக்கூடிய இந்திய வல்லரசின் வெளியுறவு கொள்கைகளிலும் மாற்றத்திற்கான அறிகுறிகள் புலப்பட ஆரம்பித்துள்ளன.

தமிழகத்திலும் இனிவரும் காலங்களில் மிகமுக்கியமான முனைப்புகள்
வெளிப்படுமென எதிர்வுகூறப்படுகின்றன.எனவே இவை எம்மோடு பிணைந்தவையாக இருப்பதால் எமது கொள்கை இலட்சியம் சமுகஒற்றுமை என்பனவும் எமது தீர்வுநோக்கிய பாதைக்கு முக்கியமாக தென்படுகின்றது. நாம் கடந்து வந்த பாதையயை மறந்துவிடாமல் இருப்பதும் இனிவரும் நாட்களுக்கு பலமான ஒன்று.

Share this on WhatsApp
admin

admin

Related Posts

செம்மணியின் உண்மையை கண்டறிவோம் – யாழில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

செம்மணியின் உண்மையை கண்டறிவோம் – யாழில் நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

by சேரன்
26/08/2026
0

செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான உண்மைகளை வெளிக்கொணரும் செயற்பாடுகள் நிதி பற்றாக்குறை காரணமாக ஒருபோதும் நிறுத்தப்படாது என நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். யாழ்ப்பாண மாவட்ட...

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

by சேரன்
23/08/2026
0

தெற்காசியாவில் பொதுமக்களால் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை உருவெடுத்துள்ளதாக Pew Research Center மேற்கொண்ட புதிய ஆய்வில் தெரியவந்துள்ளது. வங்கதேசம், இந்தியா, பாகிஸ்தான் மற்றும் இலங்கை...

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவில் கண் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவில் கண் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை சடுதியாக அதிகரிப்பு!

by சேரன்
21/08/2026
0

யாழ்ப்பாணம்: பண்டத்தரிப்பு பிரான்பற்று முருகன் ஆலயத் திருவிழாவின் போது ஏற்பட்ட கண் பாதிப்புகள் காரணமாக இதுவரை 235 பேர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது....

இலங்கை எச்சரிக்கை நிலையில்: மிகவும் வலுவான “எல் நினோ” – நீர், விவசாயம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தல்

இலங்கை எச்சரிக்கை நிலையில்: மிகவும் வலுவான “எல் நினோ” – நீர், விவசாயம் மற்றும் மக்களின் அன்றாட வாழ்வுக்கு பெரும் அச்சுறுத்தல்

by சேரன்
20/08/2026
0

இலங்கை தற்போது பல தசாப்தங்களில் காணப்படாத அளவுக்கு தீவிரமான எல் நினோ (El Niño) காலநிலை நிலைமையை எதிர்கொண்டு வருகிறது. இதன் காரணமாக நாட்டின் பல பகுதிகளில்...

திருகோணமலை வைத்தியசாலையில் 3.1 கிலோ சிறுநீரகக் கல் அகற்றம்

திருகோணமலை வைத்தியசாலையில் 3.1 கிலோ சிறுநீரகக் கல் அகற்றம்

by சேரன்
18/08/2026
0

திருகோணமலை பொது வைத்தியசாலையில் 52 வயதுடைய நபர் ஒருவரின் 3 கிலோ 100 கிராம் எடையுடைய சிறுநீரகக் கல் சத்திர சிகிச்சை மூலம் வெற்றிகரமாக அகற்றப்பட்டுள்ளது. டொக்டர்...

மன்னார் மடு மாதா பெருவிழா சிறப்பாக நடைபெற்றது

மன்னார் மடு மாதா பெருவிழா சிறப்பாக நடைபெற்றது

by சேரன்
15/08/2026
0

மன்னார் மடு மாதா திருத்தலத்தின் வருடாந்த பெருவிழா இன்று (15) பக்தி பூர்வமாக சிறப்பாக நடைபெற்றது. இலங்கையின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பெருமளவான பக்தர்கள் மடு மாதா...

Next Post

வல்வை குச்சம் சரஸ்வதி ஆலய (4-7) பூசைகளின் புகைப்படங்கள்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Other Posts

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

கொழும்பு டெஸ்டில் இந்தியா வலுவான நிலையில் – 495 ஓட்டங்கள் பின்தங்கிய இலங்கை

24/08/2026
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்

19/08/2026
அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

அற்புத வேல்வடிவ அலங்காரத்தில் செல்வச்சந்நிதி வேற்பெருமான் அருட்காட்சி!

22/08/2026
தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

தெற்காசியாவில் அதிகம் நேர்மறையாக பார்க்கப்படும் நாடாக இலங்கை – பியூ ஆய்வு

23/08/2026

வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.

© 2026 VVTUK. All rights reserved.

  • வழிகாட்டி / Guidelines
  • தனியுரிமைக் கொள்கை

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
No Result
View All Result
  • Account
  • Amman 3rd day 2016
  • Amman 4th day 2016
  • blues
  • Blues Athletic 2024
  • blues sports 2022
  • E2S நிறுவனத்தின் 11 +mock Exam
  • Elementor #277245
  • Elementor #358695
  • Home
  • Home Page
  • Latest
  • LAVAN WEDDING
  • Login
  • Logout
  • Members
  • Open
  • over 40
  • over 50
  • Password Reset
  • Register
  • Sivan 2017
  • test
  • TEST
  • under 11
  • under 13
  • under 15
  • under 17
  • under 19
  • under 9
  • User
  • Valvai Blues Athletic 2022
  • WINTER 2024
  • எம்மைபற்றி
  • சரஸ்வதி பூசை ,விஜயதசமி
  • செய்திகள்
  • தொடர்வு
  • மரண அறிவித்தல் பாலச்சந்திரன் பாரததேவி ( பாரதம் அக்கா)
  • மரண அறிவித்தல் பாலச்சந்திரன் பாரததேவி ( பாரதம் அக்கா)
  • வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ,இ) 2020ம் ஆண்டுக்கான நிகழ்வுகளின் விபரங்கள்
  • வல்வை விளையாட்டுக் கழகத்தின் 57 ஆம் ஆண்டு மாபெரும் விளையாட்டுப் போட்டி 2017
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 2ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 3ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 4ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் 6ம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் முதலாம் திருவிழா 2019
  • வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன்5ம் திருவிழா 2019
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஐந்தாம் திருவிழா 2018
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2016
  • ஸ்ரீ முத்துமாரி அம்மன் திருவிழா 2017
  • ஸ்ரீ முத்துமாரி இம்மன் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆறாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் இரண்டாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் எட்டாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஏழாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஒன்பதாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் நான்காம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பதினொராம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பதின்மூன்றாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பத்தாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் பன்னிரண்டாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் முதலாம் திருவிழா 2018
  • ஸ்ரீமுத்துமாரி அம்மன் மூன்றாம் திருவிழா 2018

© 2026 JNews - Premium WordPress news & magazine theme by Jegtheme.