வல்வையில் அமைந்துள்ள வேவில் பிள்ளையார் ஆலயத்தில் கடந்த திங்கட்கிழமை (17.12.2012) அன்று மாலை 5:00 மணியளவில் ஆலயத்திலே கயமுகா சூரனுக்கும் விநாயகப் பெருமானுக்கும் இடையே கயமுகா சூரசம்ஹாரம் இடம்பெற்றது. அடியார்கள் அதனை கண்டு களித்து விநாயகப் பெருமானின் அருள் கடாட்ஷத்தை பெற்றுக்கொண்டனர்.
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய மகோற்சவம்
வல்வெட்டித்துறை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயத்தின் பராபவ வருட மகோற்சவ திருவிழாவிற்கான கொடியேற்ற நிகழ்வு இன்று (19.08.2026) பக்தி பூர்வமாக இடம்பெற்றது. சிறப்பு பூஜைகள் மற்றும் சமய...







