தாயக செய்திகள்

கொட்டும் மழையிலும் பல ஆயிரம் மக்கள் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 12ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 26.09.2023

கொட்டும் மழையிலும் பல ஆயிரம் மக்கள் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 12ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 26.09.2023 https://youtu.be/jSiLg2io06o?si=w-wY0XCuBjn237wv

Read moreDetails

தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 11ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 25.09.2023

தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 11ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 25.09.2023 நல்லூரில் தியாக தீபம் திலீபன் அவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய...

Read moreDetails

குமரப்பா, புலேந்திரன் சதுக்கத்தில் உணர்வுபூர்வ நினைவேந்தல் … தமிழ்மக்களின் உரிமைகளுக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நிகழ்வு பெரும் திரளான மாவீரர் உறவுகளின் கண்ணீர்களுடன் உணர்வுபூர்வமாக இன்றைய தினம்(27-11-2022 ) நடைபெற்றது

குமரப்பா, புலேந்திரன் சதுக்கத்தில் உணர்வுபூர்வ நினைவேந்தல் … தமிழ்மக்களின் உரிமைகளுக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நிகழ்வுபெரும் திரளான மாவீரர்...

Read moreDetails

இன்று மாவீரர் நாள் ( நவம்பர் 27 ) எம் புனிதர்களை போற்றி வணங்க எழிச்சியுடன் குமரப்பா, புலேந்திரன் சதுக்கம்,, தீருவில் ,வல்வெட்டித்தறை-(காணொளி இணைப்பு)

இன்று மாவீரர் நாள் ( நவம்பர் 27 ) எம் புனிதர்களை போற்றி வணங்க எழிச்சியுடன் குமரப்பா, புலேந்திரன் சதுக்கம்,, தீருவில் ,வல்வெட்டித்தறை

Read moreDetails

அன்று தாய் இறந்தது தெரியாமல் பாலுக்கு ஏங்கிய போது ! இன்று ஒரு கை இழந்தும்…ஈகை சுடர் ஏற்றும்போது

அன்று தாய் இறந்தது தெரியாமல் பாலுக்கு ஏங்கிய போது ! இன்று ஒரு கை இழந்தும்...ஈகை சுடர் ஏற்றும்போது ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் மண்!...

Read moreDetails

ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் மண்! கொளுத்தும் வெய்யிலிலும் உணர்வுபூர்வ அஞ்சலி

ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் மண்! கொளுத்தும் வெய்யிலிலும் உணர்வுபூர்வ அஞ்சலி

Read moreDetails

வள்ளிபுனம் மகா வித்தியாலய இடைத்தங்கல் முகமில் 75 குடும்பங்களுக்கு வல்வை நலன்புரிச்சங்கத்தினரின் (ஐ.இ) நிதிப்பங்களிப்பினூடாக நிவரான பொருட்கள் வல்வை இளைஞர்கள் வழங்கியுள்ளார்கள்.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக வல்வை நலன்புரிச்சங்கத்தினரின் (ஐ.இ) நிதிப்பங்களிப்பினூடாக 150 குடும்பங்களுக்கான நிவரான பொருட்களுடன் வல்வையில் இருந்து, வல்வை இளைஞர்கள் வள்ளிபுனம் மகா வித்தியாலய இடைத்தங்கல் முகமில்...

Read moreDetails

வடமராட்சியில் விடுதலைப்புலிகளின் சின்னத்துடன் சுவரொட்டி

வடமராட்சியில் விடுதலைப்புலிகளின் சின்னத்துடன் சுவரொட்டி யாழ்ப்பாணம் வடமராட்சிப் பகுதியில் புலிச்சின்னம் பொறிக்கப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. வல்லைவெளி முனியப்பர் வீதியில் இவற்றைக் காணக் கூடியதாகவுள்ளது. தழிழர்களுக்கு எதிராக நடைபெறும்...

Read moreDetails

மன்னார் மாவட்டம் முருகன் பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கையின் ஐம்பெரும் வாவிகளில் ஒன்றான கட்டுக்கரைக்குளம், கட்டுக்கரைக்குளத்தின் கீழ் செய்யப்படும் நெற்பயிர்கள்,

மன்னார் மாவட்டம் முருகன் பிரதேசத்தில் அமைந்துள்ள இலங்கையின் ஐம்பெரும் வாவிகளில் ஒன்றான கட்டுக்கரைக்குளம், கட்டுக்கரைக்குளத்தின் கீழ் செய்யப்படும் நெற்பயிர்கள்,இது தமிழர் தாயகப்பகுதியிலே அமைந்துள்ளது.இதன் கீழ் 25000 ஏக்கர்...

Read moreDetails

யாழ் நாவற்குழி நீரேரியில் மாவீரர் நாள் 27.11.2018 தமிழீழத்திலே பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட படகில் கடலில் காவியமாகிய மாவீரர்களுக்ககான அஞ்சலி பொது அஞ்சலி செலுத்தப்பட்டு பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டுள்ளது.

யாழ் நாவற்குழி நீரேரியில் மாவீரர் நாள் 27.11.2018 தமிழீழத்திலே பிரத்தியேகமாக அமைக்கப்பட்ட படகில் கடலில் காவியமாகிய மாவீரர்களுக்ககான அஞ்சலி பொது அஞ்சலி செலுத்தப்பட்டு பொது ஈகைச்சுடர் ஏற்றப்பட்டுள்ளது.

Read moreDetails

வல்வை தீருவில் பகுதியில் அமைந்துள்ள குமரப்பா, புலோந்திரன் தூபித்திடலில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல்- படங்கள் இணைப்பு

வல்வை தீருவில் பகுதியில் அமைந்துள்ள குமரப்பா, புலோந்திரன் தூபித்திடலில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் -படங்கள் இணைப்பு

Read moreDetails
Page 1 of 11 1 2 11

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.