வல்வை சரஸ்வதி ஆலய 02ம் நாள் சரஸ்வதி பூஜை 30.09.2019
வல்வை சரஸ்வதி ஆலய 02ம் நாள் சரஸ்வதி பூஜை 30.09.2019
வல்வை தீருவில் இளைஞர் வி.கழக அறிவகத்தின் 02ம் நாள் சரஸ்வதி பூஜை 30.09.2019
வல்வை தீருவில் இளைஞர் வி.கழக அறிவகத்தின் 02ம் நாள் சரஸ்வதி பூஜை 30.09.2019
வல்வை சரஸ்வதி ஆலய 01ம் நாள் சரஸ்வதி பூஜை 29.09.2019 பகுதி-02
வல்வை சரஸ்வதி ஆலய 01ம் நாள் சரஸ்வதி பூஜை 29.09.2019 பகுதி-02
வல்வை காட்டுவளவு ஞானவைரவர் ஆலய சரஸ்வதி 1ம் நாள் பூஜை.
வல்வை காட்டுவளவு ஞானவைரவர் ஆலய சரஸ்வதி 1ம் நாள் பூஜை.
வல்வை சரஸ்வதி ஆலய 01ம் நாள் சரஸ்வதி பூஜை 29.09.2019 பகுதி-01
வல்வை சரஸ்வதி ஆலய 01ம் நாள் சரஸ்வதி பூஜை 29.09.2019 பகுதி-01
வல்வை எங்கும் நவராத்திரி விழா. நவராத்திரி என்பது
நவராத்திரி முதல் மூன்று நாட்களில் வீரத்தையும், தைரியத்தையும் வேண்டி பராசக்தியை வழிபடுதல் வேண்டும். அடுத்த மூன்று நாட்களும் செல்வத்தை வேண்டி மஹாலஷ்மியை வழிபடவேண்டும். இறுதி மூன்று நாட்களும் கல்வி, அறிவு, சகல கலை ஞானங்கள் என்பவற்றை வேண்டிச் சரஸ்வதி தேவியை வழிபட வேண்டும். ஒன்பது நாள் என்கிற கணக்கில் சில சமயம் குறைவு ஏற்படுகின்ற சந்தர்ப்பத்தில்…
வல்வெட்டித்துறை ஞானதெனி ஞானவைரவர் ஆலய திருப்பணி வேலைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
வல்வெட்டித்துறை ஞானதெனி ஞானவைரவர் ஆலய திருப்பணி வேலைகள் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. இவ் ஆலயம் 1800 ஆம் ஆண்டு யாழ் மாவட்ட செயலகத்தில் வல்வை மக்கள் உபயமாக பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இருதயத்தடாகமான ஊறணி இயற்கை நீரூற்று தடாகம் புதுப்பொலிவுடன்
எங்களது இருதயத்தடாகமான ஊறணி இயற்கை நீரூற்று தடாகம் துரைராஐரெட்ணம் அவர்களினால் அவரது சொந்த செலவில் மறுபடியும் உயிர்பெற்று புதுப்பொலிவு வேலைகள் நடக்கின்றன. ஆழமான பாறைகளை ஊடுருவிவரும் தெளிந்த இயற்கையான நீரூற்றும் இளைஞர்களின் கட்டமைப்பை நெறிப்படுத்தும் சந்ததிகள் பல தாண்டி உயிர்பெறும் ஊறணி ஊற்று
வடகிழக்கு ஒருங்கினைப்பு குழு, மக்கள் வட மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக கவணயீர்ப்பு போராட்டம் இன்று காலை நடைபெற்றது. புன்னை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்த கேணியில் இந்து மத ஆகம உபநிடத கோட்பாடுகளுக்கு எதிராகவும் செயற்பட்டமை, நீநி மன்ற தீர்பை மீறி எரிந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கவயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.
வடகிழக்கு ஒருங்கினைப்பு குழு, மக்கள் வட மாகாண ஆளுனர் அலுவலகத்திற்கு முன்பாக கவணயீர்ப்பு போராட்டம் இன்று காலை நடைபெற்றது. புன்னை நீராவியடி பிள்ளையார் ஆலய தீர்த்த கேணியில் இந்து மத ஆகம உபநிடத கோட்பாடுகளுக்கு எதிராகவும் செயற்பட்டமை, நீநி மன்ற தீர்பை மீறி எரிந்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து இக்கவயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டிருக்கிறது.
தியாக தீபம் திலீபனின் 32வது நினைவேந்தல் யாழ் நல்லூர் கந்தன் ஆலய வீதியில் நினைவுத்தூபியில் நடைபெற்ற அஞ்சலி
தியாக தீபம் திலீபனின் 32வது நினைவேந்தல் யாழ் நல்லூர் கந்தன் ஆலய வீதியில் நினைவுத்தூபியில் நடைபெற்ற அஞ்சலி
தியாக தீபம் திலீபனின் 32வது நினைவேந்தல் யாழ் நல்லூர் கந்தன் ஆலய வீதியில் மௌன அஞ்சலியுடன் ஆரம்பமானது.
தியாக தீபம் திலீபனின் 32வது நினைவேந்தல் யாழ் நல்லூர் கந்தன் ஆலய வீதியில் மௌன அஞ்சலியுடன் ஆரம்பமானது.
சிவானந்தா 24.09 உதை வல்வை & கருணாகரன் மோதி தண்டா உதை மூலம் கருணாகரன் வெற்றி.
சிவானந்தா 24.09 உதை வல்வை & கருணாகரன் மோதி தண்டா உதை மூலம் கருணாகரன் வெற்றி. சிவானந்தா வி.க நடாத்தும் 9 நபர் உதை ந 24.09.2019 அன்று 04.30 மணிக்கு வல்வை & கருணாகரன் மோதி தண்டா உதை மூலம் .கருணாகரன் வெற்றி.
கண்ணீர் அஞ்சலி மகேந்திரராஜா பாலமுரளி (லவன்)
கண்ணீர் அஞ்சலி மகேந்திரராஜா பாலமுரளி (லவன்)
வல்லை இராணுவ முகாமிற்கு அருகாமையில் இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் தண்ணீரில் மிதந்து காணப்படுகிறது
வல்லை இராணுவ முகாமிற்கு அருகாமையில் இனம் தெரியாத நபர் ஒருவரின் சடலம் தண்ணீரில் மிதந்து காணப்படுகிறது
மரண அறிவித்தல் மகேந்திரராஜா பாலமுரளி (லவன்)
மரண அறிவித்தல் மகேந்திரராஜா பாலமுரளி (லவன்) வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும் லண்டன் SOUTHALL பகுதியை வசிப்பிடமாகவும் கொண்ட மகேந்திரராஜா பாலமுரளி (லவன்) அவர்கள் 23/09/2019 இரவு 11:50 அன்று இறைவனடி சேர்ந்தார் ….. அன்னார் காலம் சென்ற மகேந்திரராஜா சுசிலாதேவி தம்பதிகளின் அன்பு மகனும், காலம் சென்ற சங்கீதா,பிராணவன் ஆகியோரின் அன்பு சகோதரனும், காலம் சென்ற…
நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த பௌத்த பேரினவாதத்துக்கு எதிராக முல்லைத்தீவில் இடம்பெற்ற கண்டன போராட்டம்! 24|09|2019
நீதிமன்ற தீர்ப்பை அவமதித்த பௌத்த பேரினவாதத்துக்கு எதிராக முல்லைத்தீவில் இடம்பெற்ற கண்டன போராட்டம்! 24|09|2019





















