தாயக செய்திகள்

வடமராட்சியா/ மத்திய மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது .

வடமராட்சியா/ மத்திய மகளிர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு நிகழ்வு இன்று நடைபெற்றது .

Read moreDetails

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் துப்பாக்கியால் சுட்டும் சுவரில் தலையை அடித்துமே கொலை!! 5 பொலிசார் கைது

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொக்குவில் பகுதியில் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக ஒரு தமிழ் பொலிஸ் உட்பட ஐந்து பொலிசார் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவர்கள் பொலிசார்...

Read moreDetails

விடுதலைப் போராளிகளுக்கான இரண்டரை கோடி ரூபாய் வாழ்வாதார உதவி வழங்கல்.

விடுதலைப் போராளிகளுக்கான இரண்டரை கோடி ரூபாய் வாழ்வாதார உதவி வழங்கல். வட மாகாண கிராமிய அபிவிருத்தி, மீன்பிடி, போக்குவரத்து, வர்த்தக வாணிப, வீதி அபிவிருத்தி அமச்சின் நிதி...

Read moreDetails

இந்திய அமைதிப்படையினரால் படுகொலை செய்யப்பட்டவர்களின் 29ஆவது நினைவு நாள்

இந்தியா அமைதிப்படையினர் யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் புகுந்து கண்மூடித்தனமாக துப்பாக்கி சூடு நடாத்தியதில் படுகொலையானவர்களின் 29 ஆவது நினைவு தினம் யாழ்.போதனா வைத்திய சாலையில் அனுஸ்டிக்கப்பட்டது. யாழ்.போதனா வைத்திய...

Read moreDetails

லண்டனில் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ‘இரட்டை நகர்’ உடன்படிக்கை கைச்சாத்து.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இரட்டை நகர உடன்படிக்கையை இன்று(18.10.2016) கைச்சாத்திடப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் கிங்ஸ்டன் அப்பொன் தேம்ஸ் (Kingston upon Thames) என்ற மாநகரம் யாழ்ப்பாணத்துடன் வரலாற்றுமுக்கியத்துவம் மிக்க...

Read moreDetails

வடகிழக்கு தமிழ் மாநில ரீதியாக நடைபெறும் மின்னொளியிலான மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி சனிக்கிழமை ஆரம்பம்

வடகிழக்கு தமிழ் மாநில ரீதியாக நடைபெறும் மின்னொளியிலான மாபெரும் கிரிக்கெட் சுற்றுப்போட்டி சனிக்கிழமை ஆரம்பம் எதிர்வரும் சனி ,ஞாயிறு ,தினங்களில் நடைபெறவுள்ளது மாலு சந்தி மைக்கல் விளையாட்டுக்கழகம்...

Read moreDetails

32 ஆவது தேசிய மட்ட பாடசாலை மெய்வல்லூநர் போட்டி வடகிழக்கு தமிழ் மாநிலங்களுக்கு 6,8 இடம்

32 ஆவது தேசிய மட்ட பாடசாலை மெய்வல்லூநர் போட்டி வடகிழக்கு தமிழ் மாநிலங்களுக்கு 6,8 இடம் சுமார் 5,000 பாடசாலை விளையாட்டு வீர விராங்கனைகள் பங்கு கொள்ளும்...

Read moreDetails

தேசியமட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த மாணவன் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்

தேசியமட்டத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தைச்சேர்ந்த மாணவன் வெண்கலப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இவரை வரவேற்று சிறப்பிக்கும் நிகழ்வு ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயத்தில் இன்று காலை நடைபெற்றது. முல்லைத்தீவு ஒட்டுசுட்டான்...

Read moreDetails

மூன்று பதங்கங்களைப் பெற்று தேசிய ரீதியில் தடம் பதித்தது சாவகச்சேரி இந்துக் கல்லூரி

மூன்று பதங்கங்களைப் பெற்று தேசிய ரீதியில் தடம் பதித்தது சாவகச்சேரி இந்துக் கல்லூரி. கடந்த காலத்தில் பல சவால்களிற்கு முகம் கொடுத்த யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி மனந்தளராது...

Read moreDetails

தேசியமட்டத்தில் சாதனைபடைத்த கனகராயன்குளம் நாகராசா ரிசாந்தினி கௌரவிப்பு!

தேசியமட்டத்தில் சாதனைபடைத்த கனகராயன்குளம் மகாவித்தியாலய மாணவி நாகராசா ரிசாந்தினியும் அவரது தாய்தந்தையர் ஆகியோரும் இன்று பாடசாலை சமூகத்தால் வீதியுலாவாக அழைக்கப்பட்டு மகத்தானகௌரவிப்பை பெற்றிருந்தார்கள்.

Read moreDetails

வடமராட்சி – வல்லிபுராழ்வார் ஆலய வருடாந்த மஹோற்சவ சமுத்திரத்தீர்த்தம் (15.10.2016) படங்கள் இணைப்பு

வடமராட்சி - வல்லிபுராழ்வார் ஆலய வருடாந்த மஹோற்சவ சமுத்திரத்தீர்த்தம் (15.10.2016) படங்கள் இணைப்பு

Read moreDetails

புதிய வெளிச்சம் – 20 நாட்கள் 18 பெரும் நிகழ்வுகள் 10,000 ற்கு மேற்ப்படடவர்கள் பங்கேற்ப்பு

புதிய வெளிச்சம் - 20 நாட்கள் 18 பெரும் நிகழ்வுகள் 10,000 ற்கு மேற்ப்படடவர்கள் பங்கேற்ப்பு 1) வல்வை மகளிர் மகா வித்தியாலயம்(Teenager ) 2) ஹாட்லிக்...

Read moreDetails

வடமராட்சி-வல்லிபுராழ்வார் சுவாமி கோவில்- இன்று(14.10.2016) 15ம் உற்சவம் – தேர்த் திருவிழா. படங்கள் இணைப்பு

வடமராட்சி-வல்லிபுராழ்வார் சுவாமி கோவில்- இன்று(14.10.2016) 15ம் உற்சவம் - தேர்த் திருவிழா.

Read moreDetails

வடமராட்சி – வல்லிபுராழ்வார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 14ம் உற்சவம்-சப்பறத்திருவிழா (13.10.2016)

வடமராட்சி - வல்லிபுராழ்வார் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் 14ம் உற்சவம்-சப்பறத்திருவிழா (13.10.2016)

Read moreDetails
Page 9 of 11 1 8 9 10 11

Welcome Back!

Login to your account below

Retrieve your password

Please enter your username or email address to reset your password.