நல்லூர் கந்தசுவாமி ஆலயம்,மானம்பூ உற்சவம்...11.10.2016
Read moreDetailsஇசை நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்பதற்காக தென்னிந்திய பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் மற்றும் பாடகரும் இசையமைப்பாளருமான கங்கையமரன் ஆகியோர் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்துள்ளனர். இன்று காலை கொழும்பை வந்தடைந்த...
Read moreDetailsதரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை முடிவுகள் நேற்றிரவு வெளியாகியது. இதன்படி தெரியவந்த வட மாகாணப் பாடசாலை நிலைவரங்களின்படி வவுனியா ரம்பைக்குளம் மகாவித்தியாலய மாணவன் #கோகுலதாசன்_அபிசிகன் 195 புள்ளிகளைப்...
Read moreDetailsம்முறை இடம்பெற்ற தரம் 5 புலமை பரீசில் பரிட்சை பெறுபேறுகள் தற்போது வெளியாகியுள்ளன. www.doenets.lk என்ற இணையத்தள முகவரியில் பெறுபேறுகளை பார்வையிட முடியும். இதேவேளை Exam சுட்டெண்"...
Read moreDetailsதமிழ் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமைகளை மீளப் பெற்றுக்கொள்வதற்காக குரல்கொடுப்பதை இனவாதம் என பெரும்பான்மை சமூகம் பேசுவதாக குறிப்பிட்டுள்ள வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் அடக்கியாளப்படுவதை...
Read moreDetailsபுனர்வாழ்வு அதிகாரசபை நடாத்தும் சுயதொழில் கடன் திட்டத்தின் ஊடான உற்பத்திப் பொருட்களின் கண்காட்சியும் மலிவு விற்பனையும் நல்லூர் கிட்டுப் பூங்காவில் இடம்பெற்று வருகின்றது. இன்று 30.09.2016 வெள்ளிக்கிழமை...
Read moreDetailsயாழ் மகாஜனா கல்லுாரி மாணவி அனித்தா அகில இலங்கை சாதனையை தகர்த்தெறிந்தார் இலங்கை 42 தேசிய தடகளப் போட்டி யாழ்.துரையப்பா விளட்டர்ங்கில் நேற்றுத் தொடக்கம் (29.09.2016) நடைபெற்றுவருகின்றது....
Read moreDetailsகிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்க அலுவலகம் திறந்து வைக்கப்பட்டது
Read moreDetailsவடமராட்சி- வல்லிபுராழ்வார் சுவாமி ஆலய வருடாந்த மஹோற்சவம்-2016.,கொடியேற்றம்-30.09.2016.
Read moreDetailsதியாக தீபம் திலீபனின் 29 ஆவது ஆண்டு நிறைவு நாளான இன்று (26.09.2016, திங்கடகிழமை) நல்லூரில் ஜனநாயகப் போராளிகளின் தலைமையில் உணர்வுபூர்வமாக அனுட்டிக்கப்பட்டது. நல்லூரில் தியாக தீபம்...
Read moreDetailsஎழுக தமிழ்பேரணியில் முதலமைச்சர் உரை எனதருமைத் தமிழ் பேசும் சகோதர சகோதரிகளே, 'எழுக தமிழ்' பேரணியில் பெருந்திரளாக கலந்துகொண்டு தமிழ் மக்களின் ஏகோபித்த குரலாக எமது...
Read moreDetailsயாழ். முற்றவெளியை சென்றடைந்த எழுக தமிழ் பேரணி: அலையென திரண்டு வந்த மக்கள்.. தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் 'எழுக தமிழ்' மக்கள் பேரணி இன்று (சனிக்கிழாமை)...
Read moreDetailsஎழுக தமிழ் நிகழ்வு நல்லூரில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனால், நல்லூர் ஆலய முன்றலில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ள இப்பேரணியில், அகில இலங்கை தமிழ்க் காங்கிரஸின்...
Read moreDetailsதெற்கில், சாலவ இராணுவ முகாமில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு சம்பவம் இடம்பெற்று இரு தினங்களிலிருந்தே தொடர்ந்தும் நிதியுதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், கிளிநொச்சி சந்தையில்...
Read moreDetailsவவுனியா புறநகர்ப் பகுதியாகிய பண்டாரிகுளத்தில் உள்ள பாடசாலை வளாகத்தில் விடுதலைப்புலிகளின் கைத்துப்பாக்கி வைக்கத்தக்கதும், தற்கொலை தாக்குதலுக்குப் பயன்படுத்தும் வெடிப்பொருட்களை வைப்பதற்குப் பயன்படுத்தப்படுகின்ற பட்டியும், வெடிப்பொருட்கள் சிலவும், கண்டெடுக்கப்பட்டிருப்பதாக...
Read moreDetails
வல்வெட்டித்துறை நலன்புரிச் சங்கம் (ஐக்கிய இராச்சியம்) உலகளாவிய ரீதியில் எமது தாயக மக்களின் கல்வி, வாழ்வாதார மேம்பாடு, மற்றும் ஆன்மீகப் பாரம்பரியங்களைக் கட்டிக்காக்கும் நோக்குடன் செயற்படும் ஒரு பதிவுசெய்யப்பட்ட தொண்டு நிறுவனமாகும்.
© 2026 VVTUK. All rights reserved.