வல்வை தீருவில் புட்டணி சித்தி விநாயகர் பஞ்சமுக விநாயகர் மகா கும்பாபிஷேகம் (21.01.22) வெள்ளிக்கிழமை

வல்வை தீருவில் புட்டணி சித்தி விநாயகர் பஞ்சமுக விநாயகர் மகா கும்பாபிஷேகம் (21.01.22) வெள்ளிக்கிழமை

வல்வை தீருவில் புட்டணி சித்தி விநாயகர் பஞ்சமுக விநாயகர் மகா கும்பாபிஷேகம் (21.01.22) வெள்ளிக்கிழமை

இரவு 07-45 முதல் 08-45 வரை கும்பாபிஷேக கிரியைகள் ஆரம்பமாகி (22.01.22 சனிக்கிழமை காலை 08மணி முதல் மாலை 04மணி வரை பால் காப்பபும் (23.01.22)ஞாயிற்றுக்கிழமை காலை 09-45 முதல் 10-45 வரையில் பஞ்சமுக விநாயகர் மகா கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. உபயகாரர்:சரவணபகவான் சிறீதரன். (23.01.22)ஞாயிற்றுக்கிழமை புதிதாகச் செய்யப்பட்ட சூரிய சந்திர வட்ட வாகனத்தில் வீதி உலா வருகிறார். சூரியசந்திர வட்ட வாகனத்தை உபயம் செய்தோர் சிதம்பரதேவர் கிருபைநாயகி ஞாபகார்த்தமாக அமிர்தானந்ததேவர் ஜமுனா பிள்ளைகள் மருமக்கள் பேரப்பிள்ளைகள் உபயம்.

Leave a Reply

Your email address will not be published.