தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் தளபதி சூசை அண்ணா அவர்களின் சகோதரர் சிவலிங்கம் அவர்கள் சுகயீனம் காரணமாக நேற்று இறைவடி சேர்ந்துள்ளார்.இவர் பிரபல சிலம்படி ஆசானுமாவார்.அத்தோடு சிவணோடு உடுகை இந்த சிவலிங்கத்துடனும் உடுகை ஆசானுமாவார்.அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திபோம்.
பொலிகையின் ஆலமரம் ஒன்று சாய்ந்தது.
தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகளின் தளபதி சூசை அண்ணா அவர்களின் சகோதரர் சிவலிங்கம் அவர்கள் சுகயீனம் காரணமாக நேற்று இறைவடி சேர்ந்துள்ளார்.இவர் பிரபல சிலம்படி ஆசானுமாவார்.அத்தோடு சிவணோடு உடுகை இந்த சிவலிங்கத்துடனும் உடுகை ஆசானுமாவார்.அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திபோம்.











