ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சுவிஸ்சை
வசிப்பிடமாகவும் கொண்ட
ரவிசந்திரன் சுபத்திராதேவி அவர்களின் இரண்டாவது அன்புப் புதல்வனும்
(அமரர்) இராமலிங்கம் (அமரர்)வள்ளியம்மாள் மற்றும் (அமரர்) நாராயனசாமி(சிங்காரி) நீலாதேவி அவர்களின் பேரனுமான குமரன்(குமி)
சுகயீனம் காரணமாக05.01.2019 அன்று இறைவனடி சேர்ந்தார்)











