மாவிட்டபுரம் கந்தனின் 45 அடி உயரம் உடைய அழகிய சித்திரத்தேர்

மாவிட்டபுரம் கந்தனின் 45 அடி உயரம் உடைய அழகிய சித்திரத்தேர்

இலங்கையின் மிக உயரமான (45 அடி உய­ரம்) யாழ்ப்பாணம் மாவிட்டபுரம் கந்தசுவாமி ஆலயத்தின் சித்திரத்தேர்

பல்லாயிரக்கணக்காண பக்த அடியார்களின் அரோகரா கோசம் வானைப்பிளக்க.

தவில் நாதங்களின் ஒலிகளுடன்

ஈழத்தின் மிக உயரமான இரதம் இன்றையதினம் ஆறுமுகசாமி எழுந்தருள ஆடி அசைந்து வரும் காட்சி.

Leave a Reply

Your email address will not be published.