வல்வை செய்திகள்

வல்வை சிதம்பரக்கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டியின் படங்கள் இணைப்பு -01.02.2014.

வல்வை சிதம்பரக்கல்லூரியின் இல்ல மெய்வல்லுனர் போட்டிகள் இன்று மதியம் 1.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் திரு.கி.இராஜதுரை அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.

பிரதம விருந்தினராக வடமராட்சி உதவி வலயக்கல்வி பணிப்பாளர் திரு.ச.செல்வகுமரன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்.
சிறப்பான முறையில் விளையாட்டு நிகழ்வுகள் நடந்தேறின.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *