யாழ்பாணத்தில் எதிர்வரும் 04.திகதி மனித சங்கிலிப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுருத்தல் விடுத்தமை தீர்ப்பை மாத்துமாறு அழுத்தம் வழங்கியமை தொடர்பில் தமிழர் தாயகத்தில் தீவிரமான போராட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன்படி யாழ்பாணத்தில் எதிர்வரும் 04.திகதி மனித சங்கிலிப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் தொடர்ச்சியாக முல்லைத்தீவை முடக்கி போராட்டமும் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன் போது 7தமிழ் தேசிய கட்சிகள் கலந்து கொண்டு தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளது….
கொட்டும் மழையிலும் பல ஆயிரம் மக்கள் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 12ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 26.09.2023
கொட்டும் மழையிலும் பல ஆயிரம் மக்கள் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 12ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 26.09.2023
தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 11ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 25.09.2023
தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 11ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 25.09.2023 நல்லூரில் தியாக தீபம் திலீபன் அவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய நினைப்வாலையம், நினைவு தூபி,பருத்தித்துறையில் அமையப்பெற்றிருக்கின்ற நினைவு தூபியில் மற்றும் பல இடங்களிலும் அஞ்சலி நிகழ்வுகள் நடைபெற்றுள்ளது.
45 ம் நாள் நினைவஞ்சலி ரகுபதி ஆனந்
45 ம் நாள் நினைவஞ்சலி ரகுபதி ஆனந் விண்ணில் 25 04 1992 மண்ணில்11 08 2023வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ரகுபதி கலியாணி தம்பதிகளின் அன்பு புதல்வன் ஆனந் அவர்களின் 45 ம் நாள் அந்திகட்டி கிருபை அவரது கனடா இல்லத்தில் 24 09 2023 ஞாயிற்று கிழமை நடைபெறும் என்பதை…
நினைவேந்தலுக்கு முதலாவது பயங்கரவாத தடைச்சட்ட வழக்கு: சிவாஜிலிங்கத்திடம் குற்றப்பத்திரிகை சமர்ப்பிப்பு!
2020ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்தமை அல்லது பங்குபற்றியமை தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம். கே. சிவாஜிலிங்கத்திற்கு, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் அன்று (22.09.2023 குற்றப்பத்திரம் கையளிக்கப்பட்டது. இந்த வழக்கு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபாண்டிகே முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்…
யாழ் நாகர்கோவில் மகாவித்தியாலத்தின் மீது 22/9/1995 அன்று நடத்தப்பட்ட விமான தாக்குதலில் பலியான 21 மாணவர்களின் நினைவு 22.09.2023
நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள்.படுகொலையின் 28ம் ஆண்டு நினைவு நாள் 22.09.1995 அன்று வடமராட்சிகிழக்கையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய நாள் வடமராட்சிகிழக்கில் நாகர்கோவில் மண்ணில் இடம்பெற்றது. மாணவர் இனப்படுகொலையை இலங்கை விமானப்படையின் புக்காரவிமானங்கள் அரங்கேற்றியது. அன்றைய நாட்களில் வடமராட்சிகிழக்கில் அதிகளவான மக்கள் நாகர்கோவில் கிராமத்தின் J/425. J/424 J/423 ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் மக்கள் வாழ்ந்து…
31ம் நாள் நினைவஞ்சலி அமரர் சபா ரத்தினம் இராமசாமி (அப்பு எசமான் )
31ம் நாள் நினைவஞ்சலி அமரர் சபா ரத்தினம் இராமசாமி (அப்பு எசமான் )
யா/வல்வை மகளிர் மகா வித்தியாலய பொன்விழா காணொளி தொகுப்புகள்.
யா/வல்வை மகளிர் மகா வித்தியாலய பொன்விழா காணொளி தொகுப்புகள்.