யாழ்பாணத்தில் எதிர்வரும் 04.திகதி மனித சங்கிலிப்போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்ற நீதிபதி ரி.சரவணராஜாவுக்கு உயிர் அச்சுருத்தல் விடுத்தமை தீர்ப்பை மாத்துமாறு அழுத்தம் வழங்கியமை தொடர்பில் தமிழர் தாயகத்தில் தீவிரமான போராட்டங்கள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதன்படி யாழ்பாணத்தில்…

Read More
கொட்டும் மழையிலும் பல ஆயிரம் மக்கள் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 12ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 26.09.2023

கொட்டும் மழையிலும் பல ஆயிரம் மக்கள் தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 12ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 26.09.2023

Read More
தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 11ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 25.09.2023

தியாக தீபம் திலீபன் அவர்களின் 36ம் ஆண்டு 11ம் நாள் நினைவு தின அனுஷ்டிப்பு 25.09.2023 நல்லூரில் தியாக தீபம் திலீபன் அவர்களின் வாழ்க்கை வரலாறு அடங்கிய…

Read More
45 ம் நாள் நினைவஞ்சலி ரகுபதி ஆனந்

45 ம் நாள் நினைவஞ்சலி ரகுபதி ஆனந் விண்ணில் 25 04 1992 மண்ணில்11 08 2023வல்வெட்டித்துறை தீருவிலை பிறப்பிடமாகவும் கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட ரகுபதி கலியாணி…

Read More
நினைவேந்தலுக்கு முதலாவது பயங்கரவாத தடைச்சட்ட வழக்கு: சிவாஜிலிங்கத்திடம் குற்றப்பத்திரிகை சமர்ப்பிப்பு!

2020ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் திலீபன் நினைவேந்தல் நிகழ்வை ஏற்பாடு செய்தமை அல்லது பங்குபற்றியமை தொடர்பில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரமுகர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.…

Read More
யாழ் நாகர்கோவில் மகாவித்தியாலத்தின் மீது 22/9/1995 அன்று நடத்தப்பட்ட விமான தாக்குதலில் பலியான 21 மாணவர்களின் நினைவு 22.09.2023

நாகர்கோவில் பாடசாலை மாணவர்கள்.படுகொலையின் 28ம் ஆண்டு நினைவு நாள் 22.09.1995 அன்று வடமராட்சிகிழக்கையே பெரும் சோகத்தில் ஆழ்த்திய நாள் வடமராட்சிகிழக்கில் நாகர்கோவில் மண்ணில் இடம்பெற்றது. மாணவர் இனப்படுகொலையை…

Read More