Month: April 2024

மரண அறிவித்தல் அமரர் சண்முகசுந்தரம் அழகேந்திரன்

வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும் கொத்தியால் கடற்கரை வீதியை வதிவிடமாகவும் கொண்ட சண்முகசுந்தரம் அழகேந்திரன் அவர்கள் 27.04.2024 அன்று காலமானார். அன்னார் காலம்சென்ற சண்முகசுந்தரம்,சந்திரகாந்தி ஆகியோரின் அன்பு மகனும். காலம்சென்ற துரைராஜா , சிவகாமசுந்தரி ஆகயோரின் அன்பு மருமகனும். அன்னார் ஜெயலஷ்மி(ஜெயா) அவர்களின் அன்புக் கணவரும், தினேஷ், ஜெயேந்திரன் (சுரேஷ்), நிஷாந்தினி ஆகியோரின் அன்புத் தந்தையும்…

வல்வை நலன்புரிச் சங்கத்தினரால் (ஐ.இ) ,கிளி/பன்னக்கட்டி இ.த.க.பாடசாலைக்கு சிறுவர் விளையாட்டுப்பூங்கா அமைத்து அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது Part-2

கிளி/ பன்னக்கட்டி இ.த.க.பாடசாலையின் அதிபர் அவர்கள் அப் பாடசாலையின் மாணவ, மாணவியர்களின் தேவையினை வல்வை நலன்புரிச் சங்க நிர்வாகத்தினருக்கு எடுத்துக் கூறி , சிறுவர் விளையாட்டு பூங்காவினை அமைத்துத்தருமாறு கேட்டுக் கொண்டதற்கு அமைய வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ) இப் பூங்காவினை அமைத்து அன்பளிப்பு செய்துள்ளனர். இதன் திறப்புவிழா நேற்று(25.04.2024) நடைபெற்றது இத் திறப்புவிழாவிற்கு சிறப்பு…

வல்வை நலன்புரிச் சங்கத்தினரால் (ஐ.இ) ,கிளி/பன்னக்கட்டி இ.த.க.பாடசாலைக்கு சிறுவர் விளையாட்டுப்பூங்கா அமைத்து அன்பளிப்பு செய்யப்பட்டுள்ளது

கிளி/ பன்னக்கட்டி இ.த.க.பாடசாலையின் அதிபர் அவர்கள் அப் பாடசாலையின் மாணவ, மாணவியர்களின் தேவையினை வல்வை நலன்புரிச் சங்க நிர்வாகத்தினருக்கு எடுத்துக் கூறி , சிறுவர் விளையாட்டு பூங்காவினை அமைத்துத்தருமாறு கேட்டுக் கொண்டதற்கு அமைய வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ) இப் பூங்காவினை அமைத்து அன்பளிப்பு செய்துள்ளனர். இதன் திறப்புவிழா நேற்று(25.04.2024) நடைபெற்றது இத் திறப்புவிழாவிற்கு சிறப்பு…

மரண அறிவித்தல் அமரர் சிவசுப்பிரமணியம் பங்கையற்செல்வம்

வல்வெட்டித்துறை வாடியொழுகை பிறப்பிடமாகவும் வசிவிடமாகவும் கொண்ட அமரர் சிவசுப்பிரமணியம் பங்கையற்செல்வம் அவர்கள் இன்று அதிகாலை காலமாகிவிட்டார் அன்னார் காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும். காலஞ்சென்ற தனபாலசிங்கம் மங்கைற்கரசி அவர்களின் ஏகபுத்தியும்.காலம் சென்ற பரமசாமி யோகம்மா அவர்களின் அன்பு மருமகளும் பூங்குழலி மற்றும் காலம் சென்ற சிவச்செல்வம் அவர்களின் அன்பு தாயாரும் ஆவர் பகிரதன் அவர்களின்…