பிரித்தானியா Manchester பகுதியில் தற்கொலைத் தாக்குதல்! 22 பேர் உயிரிழப்பு. 59 பேர் காயம்
பிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts Bank என்ற இடத்தில் அமைந்துள்ள Manchester Arena என்ற உள்விளையாட்டு அரங்கில் பிரபல பாப் பாடகியான Ariana Grande-ன் சிறப்பு நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியை காண்பதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடியிருந்தனர். இரவு 10.30 மணியளவில்தி டீரென்று பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. திடீரென்று…
இரண்டாம் உலகப்போரில் பத்தாயிரம் பேரைக் காப்பாற்றிய சுரங்கம் இதுதான்!
பகல் தான்… ஆனாலும், அந்த சுரங்கத்தினுள் ஒரு அடர்த்தியான இருள் சூழ்ந்திருக்கிறது. குறுகலான வழி. மெல்லிய பேட்டரி விளக்கு வெளிச்சத்தில் நடந்து, சில படிகளைக் கடந்தால் அந்த அகண்ட இடம் வருகிறது. இப்பொழுது விளக்குகளின் உதவியால் வெளிச்சம் கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்கிறது. துருப்பிடித்து, இரும்பு தோல்கள் உரிந்த நிலையில் நிறைய கார்கள். சில நீளமாகவும், சிலவை…
கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஐம்பொன்னில் புதிதாக வார்க்கப்பட்ட எழுந்தருளி
கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஐம்பொன்னில் புதிதாக வார்க்கப்பட்ட எழுந்தருளி
சிங்களப்படைகளின் இனவளிப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த சகோதரிக்கு
சிங்களப்படைகளின் இனவளிப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த சகோதரிக்கு இரு குழந்தைகள்,ஒரு ஆண் ,ஓரு பெண். இவருக்கு தற்போது உதவி தேவை தன்னால் சொந்தமாக ஒரு தொழில் செய்யமுடியும் எனவும்,உறுதியாக உள்ளார் தனக்கு ஆடு வளர்ப்பு செய்ய பணம் தேவை பண உதவி செய்ய யாரும் முன் வந்தால் தனது இரு குழந்தைகளையும். தன்னால் நல்ல கல்வி…
அவன் இவன்
யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தால் வாரந்தோரும் நடைபெறும் welcome to Sunday Show நிகழ்ச்சியில் இவ்வாரம் ” அவன் இவன்” ஆற்றுகை நடைபெற்றது .இருவரது வாழ்வில் நடக்கும் நிகழ்வுகளும் அதனுள் ஏற்படும் போட்டி பொறாமைகள் போன்ற விடயங்களை கருவாக எடுத்து நகைச்சுவை ஊடாக இந்த ஆற்றுகை நகர்த்தி எல்லோரையும் ரசிக்க வைத்ததோடு மட்டும் இன்றி அனைவரது…
முட்டாள்கள் தினம்
முட்டாள்கள் தினம் வந்தாலே, யாரையாவது முட்டாளாக்க வேண்டும் என்று மனம் துடிக்கும். அதேவேளை யாரும் என்னை முட்டாளாக்கக் கூடாது என்று மகா மகா விழிப்புடன் இருப்போம். தாய்மார்கள் தினம், தந்தையர் தினம், காதலர் தினம், மகளிர் தினம், உழைப்பாளிகள் தினம் – என்று இந்த உலகின் மனிதர்களுக்குப் பலவிதமான தினங்கள் இருப்பது போலவே முட்டாள்களுக்கும் என்று…
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை ================================================================ செய்யாறு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த 14 ஈழத் தமிழர்கள் திடீரென நேற்று திருச்சி முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள். தங்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வற்புறுத்தி அவர்கள் சாகும்வரை உண்ணா நோன்பை மேற்கொண்டிருக்கிறார்கள். இவர்களில் ரங்கநாதன் என்பவர் 8 ஆண்டு காலமாகவும், பகீரதன் என்பவர்…
திருச்சி சிறப்புமுகாமில் 15 ஈழ தமிழர்கள்
திருச்சி சிறப்புமுகாமில் 15 ஈழ தமிழர்கள் தங்களது விடுதலையை வலியுறுத்தி இன்றுமுதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மரண அறிவித்தல் ஆனந்தமயில் சுபத்திரையம்மா
மரண அறிவித்தல் ஆனந்தமயில் சுபத்திரையம்மா யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்ட ஆனந்தமயில் சுத்திரையம்மா அவர்கள் தனது 88வது அகவையில் 28-03-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற ஆனந்தமயிலின் அன்பு மனைவியும் மற்றும் காலம்ஞ்சென்ற பாலகிருஷ்ணன்(பாலி), பவளரொத்தினம், காலம்ஞ்சென்ற உஷாதேவி , அரிதேவி , காலம்ஞ்சென்ற உமாதேவி(யா வல்வை சிவகுருவித்தியாசாலையின் அசிரியா்) அகியோரின் தாயாரும் மற்றும்…
லண்டனில் ஆடை அணிகலங்கள் விற்பனை நிறுவனம் காவேரி சில்க்ஸ் ஆரம்பிக்கபட்டுள்ளது
லண்டனில் ஆடை அணிகலங்கள் விற்பனை நிறுவனம் காவேரி சில்க்ஸ் ஆரம்பிக்கபட்டுள்ளது. இரு கடைகளை கொண்ட பிரத்தியோகமாக அமைக்கபட்டஇந்த ஜவுளி மாளிகையில் பிறந்த குழந்தைகள் முதல் சிறுவர் ஆண்கள் பெண்களுக்கான பட்டு புடவைகள் பட்டு வேஷ்டி உட்பட அனைத்து ஆடைஅணிகலன்கள் பெற்றுக்கொள்ளலாம். வல்வை மக்கள் செறிந்து வாழும் Mitcham நகரில் விஸ்தரிக்கப்பட்ட இந்த ஆடை விற்பனை…
கணபதி பாலர் பாடசாலை தூண்களுக்கான அடித்தளமிடும் வேலைகள் ஆரம்பமானது
கணபதி பாலர் பாடசாலை தூண்களுக்கான அடித்தளமிடும் வேலைகள் இன்று ஆரம்பமானது ============================================================================== நடைபெற்றுக் கொண்டிருக்கும் கணபதி பாலர்பாடசாலையின் கட்டடப் பணிகளில் தற்போது தூண்களுக்கான கிடங்குகள் அகழப்பட்டு தூண் கம்பிக்கூண்டுகள் கட்டி நிமிர்தப்பட்டு இன்று தூண்களுக்கான அடித்தளமிடும் வேலைகள் ஆரம்பமாகி நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. மூன்று கட்டங்களாக நடைபெறும் இவ்வேலைத்திட்டத்தின் முதற்கட்டமான அத்திவாரமிடுதலும், தூண்போடுதலும் அடுத்த மாத இறுதிவரை…
சிதம்பராகல்லூரி உயர்தர விஞ்ஞான மாணவர்கள் இருவர் பல்கலைகழகதிட்கு தெரிவாகியுள்ளனர்.
பல வருடங்களாக இடை நிறுத்தப்பட்டிருந்த க பொ த உயர்தரம் மூன்று கணித பிரிவு மாணவர்களுடன் மீண்டும் 2011 இல் ஆரம்பிக்கபட்டு 2014 ஆம் ஆண்டு மூவரும் சித்தியடைந்து செல்வன் ர.திவாகர் மொறட்டுவ பல்கலைகழகத்தில் NDT இற்கு தெரிவாகியுள்ளார். செல்வன் தெ.நிரோசன் யாழ் பல்கலைகழகத்தில் Physical Science கற்க அனுமதி கிடைத்துள்ளது. வெளியூர்…
லண்டன் மிச்சம் பகுதியில் ஏற்பட்ட பஸ் விபத்தில் ஈழத்து பெண் பலி –
இன்று காலை நடந்த கொடூர பஸ் விபத்தில் விபத்தில் ஈழத் தமிழ் பெண் ஒருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டுள்ளார். இன்று நடந்த இந்த சம்பத்தில் 30 வயது மதிக்கத்தக்க சுகந்தி என்ற ஈழத்துப் பெண் அதே இடத்தில் பலியானார் . அவர் மூன்று பிள்ளைகளின் தாயார் , வேலைக்கு சென்று கொண்டிருந்த போது பலியாகியுள்ளார். பாதசாரி ஒருவர் இதனைக் கண்டதாகவும் நடுத்தர வயது மிக்க பெண் ஒருவர்…













