வல்வை தீருவில் பகுதியில் அமைந்துள்ள குமரப்பா, புலோந்திரன் தூபித்திடலில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல்- படங்கள் இணைப்பு
வல்வை தீருவில் பகுதியில் அமைந்துள்ள குமரப்பா, புலோந்திரன் தூபித்திடலில் பல எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட மாவீரர் நாள் நினைவேந்தல் -படங்கள் இணைப்பு
Landmark குழுமத்தை நடாத்தி செல்லும் ஓர் இயக்குனராக வல்வையை சேர்ந்த திருமதி. ஜெகன்மோகன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
“பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும் பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்; எட்டு மறிவினில் ஆணுக் கிங்கேபெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி!” பாரதி பாடிச் சென்று சகாப்தங்கள் ஓடிய போதும்.. இன்னும் பெண் முன்னேற்றம் போராட்டத்திற்குரிய விடயமாகவே உள்ளது. அப்படி இருக்கையில் ஐக்கிய ராஜ்ஜிய வர்த்தக உலகை நம் ஈழத்து தமிழச்சி ஒருத்தி கலக்கிக் கொண்டு இருக்கிறார்…
பிரித்தானியா Manchester பகுதியில் தற்கொலைத் தாக்குதல்! 22 பேர் உயிரிழப்பு. 59 பேர் காயம்
பிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts Bank என்ற இடத்தில் அமைந்துள்ள Manchester Arena என்ற உள்விளையாட்டு அரங்கில் பிரபல பாப் பாடகியான Ariana Grande-ன் சிறப்பு நிகழ்ச்சி நேற்று இரவு நடைபெற்றுள்ளது. இந்நிகழ்ச்சியை காண்பதற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் அங்கு கூடியிருந்தனர். இரவு 10.30 மணியளவில்தி டீரென்று பயங்கர வெடி சத்தம் கேட்டுள்ளது. திடீரென்று…














