நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மென்பந்தாட்ட சுற்றுத் தொடர் 2017
நெடியகாடு இளைஞர் விளையாட்டுக் கழகம் நடாத்தும் மென்பந்தாட்ட சுற்றுத் தொடர் 2017
27.11.2017 தினத்தில் உணர்வெழுர்ச்சியுடன் மாவீரர் நாள் அனுட்டிக்கப்பட்ட இடங்களின் தொகுப்பு
27.11.2017 தினத்தில் உணர்வெழுர்ச்சியுடன் மாவீரர் நாள் அனுட்டிக்கப்பட்ட இடங்களின் தொகுப்பு
தமிழீழதலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்ததின நிகழ்வின் பதிவுகள் – தமிழீழத்தலைவர் இல்லம் வல்வெட்டித்துறை
தமிழீழதலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களின் பிறந்ததின நிகழ்வின் பதிவுகள் – தமிழீழத்தலைவர் இல்லம் வல்வெட்டித்துறை
கை வண்ணத்தில் உருவான தேசியக் கொடி,பறக்கிறது வல்வெட்டித்துறையில்.
கை வண்ணத்தில் உருவான தேசியக் கொடி,பறக்கிறது வல்வெட்டித்துறையில். தமிழீழ தேசிய தலைவர் பிறந்த தினம் மிளிர்ந்தது
ஈழத்தில் 2009 ன் பின் மிகவும் எழுச்சியுடன் வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் 27.11.2017 உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தேசிய மாவீரர் நாள்
ஈழத்தில் 2009 ன் பின் மிகவும் எழுச்சியுடன் வல்வெட்டித்துறை தீருவில் வெளியில் 27.11.2017 உணர்வு பூர்வமாக அனுஷ்டிக்கப்பட்ட தேசிய மாவீரர் நாள் பிரதான ஈகைசுடரினை கிண்ணி அம்மா ஏற்றி வைத்தார் இவர் இரண்டு மாவீரர்களுடைய தாய்.இவர் தான் பெறாத பல ஆயிரக்கணக்கான போராளிகளையும் வளர்த்ததெடுத்த பெருமைக்குரியவர்.இவர் தனது மகனின் பெயரினாலே செல்லமாக இன்றும் அழைக்கப்படுகின்றார் அது…
மரண அறிவித்தல்- சத்தியசீலன் லீலாவதி
மரண அறிவித்தல்- சத்தியசீலன் லீலாவதி வல்வெட்டித்துறை கல்ரோட்டை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட சத்தியசீலன் லீலாவதி இன்று காலமானர் அன்னார் காலஞ்சென்ற ஆடியபாதம் கமலசுந்தரம் ஆகியோரின் மகளும் பாலசுந்தரம் செல்லரெத்தினம் ஆகியயோரின் மகளும் சத்தியசீலன் (சத்திமாமா வின்) அன்பு மனைவியும் சங்கிதா சதீஸ் ஆகியயோரின் பாசமிகு தாயாரும் ஆவார் அன்னாரின் இறுதி கிரியைகள் நாளை காலை 10…
வல்வெட்டித்துறை குமரப்பா, புலேந்திரன் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி.. (part 3)
வல்வெட்டித்துறை குமரப்பா, புலேந்திரன் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி.. பிரதான ஈகைச் சுடரினை கப்டன் முரளி, மேஜர் கிண்ணி ஆகியோரின் தயார் ஏற்றி வைத்தார் இதன் போது மாவீரர் உறுதி மொழிப்பாடல்களும் ஒலிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். maaverar-3
வல்வெட்டித்துறை குமரப்பா, புலேந்திரன் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி.. (part 2)
வல்வெட்டித்துறை குமரப்பா, புலேந்திரன் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி.. பிரதான ஈகைச் சுடரினை கப்டன் முரளி, மேஜர் கிண்ணி ஆகியோரின் தயார் ஏற்றி வைத்தார் இதன் போது மாவீரர் உறுதி மொழிப்பாடல்களும் ஒலிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். maaverar-2
வல்வெட்டித்துறை குமரப்பா, புலேந்திரன் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி..
வல்வெட்டித்துறை குமரப்பா ,புலேந்திரன் சதுக்கத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வெழுச்சியுடன் அஞ்சலி.. பிரதான ஈகைச் சுடரினை கப்டன் முரளி, மேஜர் கிண்ணி ஆகியோரின் தயார் ஏற்றி வைத்தார் இதன் போது மாவீரர் உறுதி மொழிப்பாடல்களும் ஒலிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும். maaverar-1
தாயகத்தில் மாவீரர் துயிலுமில்ல அலங்கரிப்பு எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது.
தாயகத்தில் விசுவமடு தேராவில் மாவீரர் துயிலுமில்ல அலங்கரிப்பு எழுச்சியுடன் நடைபெற்று வருகிறது. இரணைப்பாலை மாவீரர் துயிலுமில்லம் அலங்கரிப்பு எழுச்சியுடன்…..
வல்வெட்டித்துறையில் தமிழீழ தேசியத்தலைவரின் 63ம் பிறந்த நாள் 26.11.2017
வல்வெட்டித்துறையில் தமிழீழ தேசியத்தலைவரின் 63ம் பிறந்த நாள் 26.11.2017 மிருதுவான தூரல் இருண்ட யுகம் போல் 12.00 பிறக்க. பிறக்கிறது கார்த்திகை 26 பிறந்தார் எம் தலைவர் இருண்ட யுகம் மாறி ஒளி பிறந்தது அந்த ஒளி உலகமே வியக்க வைத்தது அதே மிருதுவான தூரலில் இன்று வல்வெட்டித்துறை இளைஞர்கள் அவரது இல்லத்தில் 63ம் பிறந்த நாள் 26.11.2017 12.00. மணிக்கு…
மாவீரர் தினம் மாபெரும் நிகழ்வாக வல்வெட்டித்துறையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தங்கள் தார்மீகக் கடமையாம் மாவீரச் செல்வங்களை நினைவுகூற அழைக்கின்றோம். வீரம் பிறந்த மண்ணின் மைந்தர்களே! ஈழம் தலை நிமிரவும் தமிழனின் பெருமையை பறைசாற்றவும் தேச விடுதலை தீ ஈழமெங்கும் பற்றிக் கொள்ள ஒரு சிறு தீப்பொறியாய் எழுந்த தலைவனைத் தந்த வல்வெட்டித்துறையாம் உங்கள் மண்ணில். ஈழப் போராட்டத்தின் அடையாளங்களாக தாயக மண் மீட்புக்காய் களமாடி அம்…
மாவீரர் நாள்27/11/2017 வல்வெட்டித்துறை தீருவில் குமரப்பா புலேந்திரன் சதுக்கத்தில்
மாவீரர் நாள்27/11/2017 வல்வெட்டித்துறை தீருவில் குமரப்பா புலேந்திரன் சதுக்கத்தில்
எம் தேசிய தலைவர் பிறந்த மண்ணில் மாவீரர்களுக்கு நினைவேந்தல் 6ம் நாள் சிரமதானப் பணி 24.11.2017
எம் தேசிய தலைவர் பிறந்த மண்ணில் தசாப்ப்த வருடங்களுக்கு பிறகு ,அவர் வழியில் நின்று மறைந்த மாவீரர்களுக்கு நினைவேந்தல் 6ம் நாள் சிரமதானப் பணி மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு 20.11.2017. நாளை காலை 09.00 மணிக்கும் மாலை 3.30 மணிக்கும் சிரமதான பணி வல்வெட்டித்துறை தீருவில் குமரப்பா புலேந்திரன் சதுக்கத்தில் முன்னெடுக்க இருக்கின்றோம் நீங்களும் வருகை தருமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்…




















