மரண அறிவித்தல் சொக்கலிங்கம் ஐயாத்துரை
மரண அறிவித்தல் சொக்கலிங்கம் ஐயாத்துரை(பருத்தித்துறை பலநோக்கு கூட்டுறவுச்சங்க மேற்பார்வையாளர் )மண்ணில் 29.07.1937விண்ணில் 10.11.2025 வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும் ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் ஐயாத்துரை அவர்கள் இன்று காலை சிவபதமடைந்தார்.அன்னார் காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் கண்மணி தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு நீலாதாச்சி தம்பதியரின் அன்பு மருமகனும் ஆவார். புவனேஸ்வரியின் (வசந்தா)பாசமிகு கணவரும் ஆவார்சந்திரலிங்கம், கணேசலிங்கம்,…
இறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல்–அருளம்பலம் கதிர்காமலிங்கம் ( Telecom Engineer)
மரண அறிவித்தல் தோற்றம்: 20.08.1950 மறைவு : 18.10.2022 அருளம்பலம் கதிர்காமலிங்கம் ( Telecom Engineers) வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வவுனியாவை வதிவிடமாகவும் தற்போது கொழும்பில் வசித்து வந்தவருமாகிய அருளம்பலம் கதிர்காமலிங்கம் அவர்கள் இன்று ( 18.10.2022) கலாமாகிவிட்டார்.அன்னார் (அமரர்கள்) அரும்பலம் பூரணலட்சுமி (சின்னக்கிளி) அவர்களின் அன்பு மகனும் (அமரர் )மார்க்கண்டு அருந்தவம் அவர்களின் மருமகனும்,(அமரர்) யோகேஸ்வரியின்…
1ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி மாலினி ஸ்ரீதரன்
1ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் திருமதி மாலினி ஸ்ரீதரன்
கண்ணீர் அஞ்சலி அமரர்.கோவிந்தசாமி கஜேந்திரராசா
கண்ணீர் அஞ்சலி அமரர்.கோவிந்தசாமி கஜேந்திரராசா வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட கோ.கஜேந்திரராசா அவர்கள் இன்று (16.12.2021) அகால மரணமானார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திப்பதோடு அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் குடும்பத்தாருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொள்கின்றோம். ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி|
கண்ணீர் அஞ்சலி அமரர் இரத்தினவேலாயுதம் தனலட்சுமி 26.10.2021
கண்ணீர் அஞ்சலி அமரர் இரத்தினவேலாயுதம் தனலட்சுமி 26.10.2021
மரண அறிவித்தல்-திரு காத்தலிங்கம் எரம்பமூர்த்தி ( இளைப்பாறிய மக்கள் வங்கி முகாமையாளார் )
மரண அறிவித்தல் பிறப்பு : 27 MAR 1940 இறப்பு : 19 AUG 2021 திரு காத்தலிங்கம் எரம்பமூர்த்தி ( இளைப்பாறிய மக்கள் வங்கி முகாமையாளார்) யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை V.M Road ஐ வதிவிடமாகவும், நீர்கொழும்பை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட காத்தலிங்கம் எரம்பமூர்த்தி அவர்கள் 19-08-2021 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார்,…
மரண அறிவித்தல் அமரர் வெற்றிவேல்பிள்ளை சக்திவேல்
மரண அறிவித்தல் அமரர் வெற்றிவேல்பிள்ளை சக்திவேல் Retired Technical Administrator & Librarian (Institute of Surveying & Mapping, Diyatalawa) தோற்றம் மறைவு 12.03.1941 07.01.2020 வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட வெற்றிவேல்பிள்ளை சக்திவேல் அவர்கள் 07.01.2020 அன்று லண்டனில் காலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான வெற்றிவேல்பிள்ளை, மகமாசிஅம்மாவின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பாலசுப்பிரமணியம்,…
ஈமக்கிரியைகள் பற்றிய விபரம் – வேலும் மயிலும் ஞானகுரு
மரண அறிவித்தல் வேலும் மயிலும் ஞானகுரு தோற்றம் : 10.05.1951 மறைவு : 12.06.2019 வல்வெட்டித்துறை, உதயசூரியன் கடற்கரை வீதியைப் பிறப்பிடமாகவும் ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்டவரும் , யாழ் மின்சார நிலைய வீதி “ஞானம் ரெக்ஸ்ரைல்ஸ்” உரிமையாளருமான வேலும் மயிலும் ஞானகுரு அவர்கள் 12.06.2019 இன்று புதன்கிழமை இறைபதம் எய்தினார். அன்னார் காலஞ்சென்றவர்களான வேலும் மயிலும்…
மரண அறிவித்தல். பாலகிருஷ்னன் விமலேஸ்வரி மலர் அக்கா
மரண அறிவித்தல். பாலகிருஷ்னன் விமலேஸ்வரி மலர் அக்கா யாழ்/ நெற்கொழு ஒழுங்கை ஊரிக்காடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் திருச்சி .கருமண்டபம் இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்ட ஆனந்தமயில் பாலகிருஷ்னன் ( பாலிஅண்ணா) அவர்களின் மனைவி.. விமலேஸ்வரி மலர் அக்கா அவர்கள். இன்று ( 09.05..2019.) நள்ளிரவு. 1.40. மணியளவில் இறைவனடி சேர்ந்துள்ளார் இவர். கைலநாதன்.( கனடா ) கருணைமாலா…
மரணஅறிவித்தல் பாலகிருஸ்ணசாமி செல்வரஞ்சிதம்
மரணஅறிவித்தல் பாலகிருஸ்ணசாமி செல்வரஞ்சிதம் வல்வெட்டித்துறை கொண்டைக்கட்டையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பாலகிருஸ்ணசாமி செல்வரஞ்சிதம் நேற்று (02.05.2019) காலமானார். அன்னார் காலஞ்சென்ற உலகசேகரம் செல்வரத்தினம் தம்பதியினரின் அன்பு மகளும் வேலும்மயிலும் பாலகிருஸ்ணசாமி அவர்களின் அன்பு மனைவியும் ஆவார்.அன்னார் ஈஸ்வரலிங்கம்,மனோரஞ்சிதம்,யோகரஞ்சிதம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும், பாலசுப்பிரமணியம்,நந்தகோபால்,அருட்பெருநாதன்,கதிர்காமலிங்கம்,மனோகரம்மா,காலஞ் சென்ற ஆதிஅருணாசலம்,சிதம்பரநடராஜா, ஆகியோரின் மைத்துனியும்,பிரகாஷ்,அருண்,ராகவன்,யாழினி,நிதுசன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,ஆனந்,லக்சுமி ஆகியோரின் சிறிய…
மரண அறிவித்தல் அமரர் விநாயகசுந்தரம் மகாலட்சுமி
மரண அறிவித்தல் அமரர் விநாயகசுந்தரம் மகாலட்சுமி ஆழியவளையை பிறப்பிடமாகவும் ரேவடி வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் விநாயகசுந்தரம் மகாலட்சுமி அவர்கள் நேற்றையதினம் (2019.04.29) இறைவனடி சேர்ந்தார்… அன்னார் காலம் சென்ற விநாயகசுந்தரத்தின் பாசமிகு துணைவியாரும் அமரர்களான செல்லையா பார்வதிப்பிள்ளை தம்பதியினரின் அன்பு மகளும் அமரர்களான சிவகுரு பார்வதி தம்பதியினரின் அன்பு மருமகளும் கதிர்காமலிங்கம் மோகனசுந்தரம் சிவகுமார்…
மரண அறிவித்தல் திரு முத்துக்குமாரு தங்கவேல்
மரண அறிவித்தல் திரு முத்துக்குமாரு தங்கவேல் பிறப்பு01 OCT 1946 இறப்பு10 APR 2019 வல்வை விளையாட்டுக்கழகத்தின் நீண்டகால தலைவரும், சைனிங்ஸ் விளையாட்டுக்கழகத்தின் மூத்த உறுப்பினர். யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், நடராசா வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட முத்துக்குமாரு தங்கவேல் அவர்கள் 10-04-2019 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற முத்துக்குமாரு, அம்பிகையம்பாள் தம்பதிகளின்…
மரண அறிவித்தல் ஆறுமுகசாமி சறோஜினி
மரண அறிவித்தல் ஆறுமுகசாமி சறோஜினி மீனாட்சி அம்மன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும் கனகத்தி வடலியை வசிப்பிடமாகவும் கொண்ட ஆறுமுகசாமி சறோஜினி அவர்கள் 24/03/2019 அன்று காலமாகிவிட்டார். அன்னார் காலஞ்சென்ற ஆறுமுகசாமி அவர்களின் அன்பு மனைவியும், காலஞ்சென்ற துரைசாமி மாணிக்கரெத்தினம் அவர்களின் புதல்வியும், நவரத்தினம் யோகபரமேஸ்வரி அவர்களின் அன்பு மருமகளும் ஆவார். அன்னார் பாஸ்கரன் (லண்டன்), யோகலட்சுமி (கொழும்பு),…
மரண அறிவித்தல் அமரர்.கந்தசாமிபிறேமதாஸ்
மரண அறிவித்தல் அமரர்.கந்தசாமிபிறேமதாஸ் வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும், கொண்டக்கட்டை வல்வெட்டித்துறையை வசிப்பிடமாவும் கொண்ட திரு.கந்தசாமி பிறேமதாஸ் அவர்கள் இன்று (22.02.2019) காலமானார். அன்னார் காலஞ்சென்ற கந்தசாமி இராசாத்தியின் அன்பு மகனும், செந்திவேல் காஞ்சனமலாவின் மருமகனும் பத்மாவதியின் அன்புக் கணவரும் இரவீந்திரன், தனலக்ஸ்மி ஆகியோரின் பாசமிகு தந்தையும் காலஞ்சென்ற நவரத்தினசாமி, காலஞ்சென்ற பத்மரங்கன், காலஞ்சென்ற தனலெட்சுமி, முருகதாஸ்,…
இறுதி கிரியை அறிவித்தல் திருமதி சரோஜினி தேவி குமரப்பாபிள்ளை
இறுதி கிரியை அறிவித்தல் திருமதி சரோஜினி தேவி குமரப்பாபிள்ளை
அமரர் வாசுகி வரதராஜின் இறுதி அஞ்சலி நிகழ்வுகளை நேரலையில் பார்வையிடுவதற்கான ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது விபரங்கள் உள்ளே.
அமரர் வாசுகி வரதராஜின் இறுதி அஞ்சலி நிகழ்வுகளை நேரலையில் Suvaasam Siva முகநூல்(facebook)மூலம் ஞாயிறு காலை 6மணி முதல் மதியம் 12 மணி வரை காணலாம். கீழே உள்ள link ஐ அழுத்தி பார்வையிடவும் https://www.facebook.com/siva.rajah.56 அன்னாரின் பூதவுடல் 16.12.2018 ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணிக்கு ஈமக்கிரியைகள் ஆரம்பமாகி அதனைத்தொடர்ந்து காலை 10.00 மணிவரை…



















