வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை 9.30 மணிக்கு கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு. பூ.அகமணிதேவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
நிகழவிற்கு பருத்தித்துறை பரதேச செயலக கணக்காளா் திரு.செ.கிருபாகரன் அவர்களும், சிற்ப்பு விருந்தினராக வல்வெட்டித்துறை வடகிழக்கு கிராம சேவகர் திரு.S.தவனேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.
மேலும் நிகழ்விற்கு வல்வெட்டித்துறை வடகிழக்கு பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர் திருமதி.சு.கலைவாணி அவர்களும், வல்வெட்டித்துறை பிரதேசப் பாடசாலை அதிபர்களும், கணபதி படிப்பகத்தின் முன்னாள் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளும், பெற்றோர்களும் பாலர்களும் கலந்து சிறப்பித்தனர்.
Home வல்வை செய்திகள் வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 25.10.2015

வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 25.10.2015
Oct 25, 20150
Previous Postவல்வை நலன்புரிச் சங்கத்தின் (ஐ.இ) ஆதரவில் நடாத்தப்படும் VEDA கல்வி நிலையத்தின் ( புரட்டாதி 2015)மாதத்திற்கான செயற்பாட்டு அறிக்கையும்,கணக்கறிக்கையும்
Next Postகனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் நடைபெற்ற மானம்பூ திருவிழா