தமிழ் நாட்டின் முதலமைச்சர் கணணித் தமிழ் 2014 விருதினைப் பெற்ற வல்வை து. குமரேசன் காணொளி இணைப்பு
தமிழ் நாட்டின் முதலமைச்சர் கணணித் தமிழ் 2014 விருதினைப் பெற்ற வல்வை து. குமரேசன் காணொளி இணைப்பு 2014 மற்றும் 2015-ஆம் ஆண்டுகளுக்கான தமிழ்த்தாய் விருது, கபிலர் விருது, உ.வே.சா. விருது, கம்பர் விருது, சொல்லின் செல்வர் விருது, ஜி.யு. போப் விருது, உமறுப்புலவர் விருது ஆகிய விருதுகளை, விருதாளர்களுக்கு வழங்கி சிறப்பித்தார் முதலமைச்சர் ஜெயலலிதா…
வல்வெட்டித்துறை பகுதியிலும் வெள்ள நீர்
யாழ்ப்பாண மாவட்டத்தில் தற்போது பெய்து வரும் கன மழை காரணமாக வல்வெட்டித்துறை பகுதியிலும் வெள்ள நீர் குடியிருப்பு வீடுகள், வீதிககள், பிரதான வீதிகள், மைதானங்கள், கால்வாய்கள், என வெள்ளம் தேங்கியும் மண் அரிப்பை ஏற்படுத்தியதையும் அவதானித்த எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார் இதற்கு தகுந்த வட்டாரங்கள் இனிவரும் காலங்களில் இப்பாதிப்பை தொடரவிடாது நடவடிக்கைகளை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம் .
வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 25.10.2015
வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா இன்று காலை 9.30 மணிக்கு கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு. பூ.அகமணிதேவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது. நிகழவிற்கு பருத்தித்துறை பரதேச செயலக கணக்காளா் திரு.செ.கிருபாகரன் அவர்களும், சிற்ப்பு விருந்தினராக வல்வெட்டித்துறை வடகிழக்கு கிராம சேவகர் திரு.S.தவனேஸ்வரன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும்…
கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் நடைபெற்ற மானம்பூ திருவிழா
கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவிலில் நடைபெற்ற மானம்பூ திருவிழா
அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் மகிஷாசுரசம்காரம் ( காணொளி )
அருள்மிகு கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் மகிஷாசுரசம்காரம்
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் மானம்பூ திருவிழாவின் பாலபிசேகம்
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் மானம்பூ திருவிழாவின் பாலபிசேகம்
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் மானம்பூ வேட்டை முடிவடைந்து வீதி உலா வந்து வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் காத்திருந்து வல்வை சிவபுரம் ஸ்ரீ வாலாம்பிகா தேவி சமேத வைத்தீஸ்வரன் தர்சனபூஜை நடைபெற்றதன் படத்தொகுப்பு
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் மானம்பூ வேட்டை முடிவடைந்து வீதி உலா வந்து வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய முன்றலில் காத்திருந்து வல்வை சிவபுரம் ஸ்ரீ வாலாம்பிகா தேவி சமேத வைத்தீஸ்வரன் தர்சனபூஜை நடைபெற்றதன் படத்தொகுப்பு
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் மானம்பூ திருவிழாவின் படத்தொகுப்பு பகுதி-2
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் மானம்பூ திருவிழாவின் படத்தொகுப்பு பகுதி-2
வல்வை சிவபுரம் ஸ்ரீ வாலாம்பிகா தேவி சமேத வைத்தீஸ்வரன் மானம்பூ திருவிழாவின் படத்தொகுப்பு
சரஸ்வதி பூஜை கடைசி நாளான இன்று விஜய தசமி இடம்பெறுகின்றது தஸமி என்பது பத்தாவதை குறிக்கின்றது மானம்பூ என்பது கன்னி வாழைமரத்தினுல் ஒழிந்து கொண்ட மகிடாசூரனை வல்வை சிவபுரம் ஸ்ரீ வாலாம்பிகா தேவி சமேத வைத்தீஸ்வரன் அவனை சங்கரிப்பதற்காக ஓடும் வலு கொண்ட குதிரை வாகனத்தில் வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயில் வந்து கன்னி…
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் மானம்பூ திருவிழாவின் படத்தொகுப்பு பகுதி-1
சரஸ்வதி பூஜை கடைசி நாளான இன்று விஜய தசமி இடம்பெறுகின்றது தஸமி என்பது பத்தாவதை குறிக்கின்றது மானம்பூ என்பது கன்னி வாழைமரத்தினுல் ஒழிந்து கொண்ட மகிடாசூரனை வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் அவனை சங்கரிப்பதற்காக ஓடும் வலு கொண்ட குதிரை வாகனத்தில் வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயில் வந்து கன்னி வாழைமரத்தினுல் ஒழிந்திருந்த மகிடாசூரனை சங்கரித்துக்…
கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் நவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெற்றது படங்கள் இணைப்பு
கனடா ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோவில் நவராத்திரி பூஜை சிறப்பாக நடைபெற்றது
கணபதி பாலர் பாடசாலை புதிய கட்டிட அடிக்கல் நாட்டு விழா
வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டு விழா 25.10.2015 (ஞாயிற்றுக்கிழமை) காலை 9.30 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வடமேற்கு மூலையில் பிரதான வீதியோரமாக உள்ள கணபதி பாலர் பாடசாலைக் காணியில் நடைபெறவுள்ளது.
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கும்பம் சரிப்பு விழாவும் ஏடு தொடக்கும் நிகழ்வும் நடைபெற்றது
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் கும்பம் சரிப்பு விழாவும் ஏடு தொடக்கும் நிகழ்வும் நடைபெற்றது
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் மகிடாசூரன் தேவியியுடன் போர் பகுதி-2
வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயிலில் மகிடாசூரன் தேவியியுடன் போர் நவராத்திரி விழாவின் இறுதி இன்று பிற்பகல் 0430 மணிக்கு மகிடாசூரவததிற்காக வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பல பிள்ளையார் கோயில் நோக்கி போர் இடம்பெற்றது மகிடாசூரன் பல மாயஜால வித்தைகள் காட்டி போர் நடைபெற்றது இதில் மகிடாசூரன் இறவாத வரம் பெற்றமையினால் வேறு வேறு…











