வல்வை குச்சம் சரஸ்வதி ஆலயத்தில் இன்று சனிக்கிழமை 21ஆம் திகதி எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு காலை 6.00 மணிக்கு ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மாலை 5.00 மணிவரை இடம்பெற்று பின்னர் அபிசேகப்பூஜை இடம்பெறவுள்ளது முழுபடத்தொகுப்பும் இங்கு பார்வையிடலாம்
வல்வை குச்சம் சரஸ்வதி ஆலயத்தில் இன்று சனிக்கிழமை 21ஆம் திகதி எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு காலை 6.00 மணிக்கு ஆரம்பித்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. மாலை 5.00 மணிவரை இடம்பெற்று பின்னர் அபிசேகப்பூஜை இடம்பெறவுள்ளது முழுபடத்தொகுப்பும் இங்கு பார்வையிடலாம்










































































































































































































































































































































































































