மு/வள்ளிபுனம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் பாடும் குயில் தமிழினி பரீட்சையில் சிறப்பாக சித்தியடைந்துள்ளார். வாழ்த்துக்கள் பல. இரு கண்ணும் பார்வை இழந்த போதும் தளராத மனதோடு பல்வேறு போராட்டங்கள் மத்தியில் சிறப்பான பெறுபேற்றினை பெற்றுள்ளார். இன்னும் பல படி முன்னேற வாழ்த்துகின்றோம்
Home வல்வை செய்திகள் இரு கண்ணும் பார்வை இழந்த போதும் தளராத மனதோடு பல்வேறு போராட்டங்கள் மத்தியில் தமிழினி சிறப்பான பெறுபேற்றினை பெற்றுள்ளார்

இரு கண்ணும் பார்வை இழந்த போதும் தளராத மனதோடு பல்வேறு போராட்டங்கள் மத்தியில் தமிழினி சிறப்பான பெறுபேற்றினை பெற்றுள்ளார்
Mar 28, 20170
Previous Post2016 க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் வல்வை மாணவன் கலைஞன் மௌனிசன் 5A,4B
Next Postமுல்லை மாவட்டத்தில் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி முன்னணி பெறுபேறுகளுடன் சாதனை ஈட்டியுள்ளது