தடைகளின் மத்தியில் செஞ்சோலையில் உயிர் நீர்த்த மாணவர்களினுடைய 14 வது ஆண்டு நினைவுதினம் தாயகப் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது 2020.08.14
தடைகளின் மத்தியில் செஞ்சோலையில் உயிர் நீர்த்த மாணவர்களினுடைய 14 வது ஆண்டு நினைவுதினம் தாயகப் பகுதியில் அனுஷ்டிக்கப்பட்டது
2020.08.14
2006 ஆகஸ்ட் 14 அன்று இலங்கை விமான படையினர் நடாத்திய தாக்குதலில் 54 மாணவிகள் உட்பட 61 பேர் படுகொலை செய்யப்பட்டிருந்தனர்.













