கண்ணீர் அஞ்சலி சுகிர்தாதேவி தங்கவேல் தீருவில் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் திருச்சியை வதிவிடமாகவும் கொண்டவர்.
இன்று நண்பகல் திருச்சியில்..
காலமானார்.
அன்னார் அன்பிற்கினிய
பரணி கிருஸ்ணரஜனி
அவர்களின் தாயாருமாவார்
என்பதினை ஆழ்ந்த துயரத்துடன்
உறவுகளுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்..











