உலகிலேயே முதன்முதலாக திருவாசகத்திற்கென்று கல்வெட்டுக்களைக்கொண்ட அரண்மனை ஒன்று சிவபூமியாகிய இலங்கை- யாழ்ப்பாணம்- நாவற்குழியில் நிறுவப்பட்டுள்ளது.
உலகிலேயே முதன்முதலாக திருவாசகத்திற்கென்று கல்வெட்டுக்களைக்கொண்ட அரண்மனை ஒன்று சிவபூமியாகிய இலங்கை- யாழ்ப்பாணம்- நாவற்குழியில் நிறுவப்பட்டுள்ளது. அத்துடன் இலங்கையிலேயே சிவ தட்சிணாமூர்த்திக்குரிய திருக்கோவில் ஒன்றும் இதனுடன் நிறுவப்பட்டு 24.6.2018 அன்று திறக்கப்பட்டுள்ளது. சிவபூமி அறக்கட்டளை நிறுவனத்தினால் நிறுவப்பட்ட சிவபூமி திருவாசக அரண்மனை வளாகத்தில் நிர்மாணிக்கப்பட்டுள்ள சிவதட்சணாமூர்த்தி திருக்கோயிலின் மகா கும்பாபிஷேகப் பெருவிழாவும் சிறப்பாக நடைபெற்றது. மகா கும்பாபிஷேகப்…
12ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் சற்குணராஜா நிமலன்
12ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் சற்குணராஜா நிமலன்
பயண கட்டுப்பாட்டினால் யாழ் மாவட்டமெங்கும் அமைதியாக உறங்குகின்ற காட்சி.இக்கட்டுப்பாடானது நாடெங்கும் பரவலாக அமல்படுத்தப்பட்டுள்ளது.
பயண கட்டுப்பாட்டினால் யாழ் மாவட்டமெங்கும் அமைதியாக உறங்குகின்ற காட்சி.இக்கட்டுப்பாடானது நாடெங்கும் பரவலாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இப்பயணம் கட்டுப்பாடான அன்றாடம் தொழில் செய்யும் மக்கள் மிகுந்த வறுமையின் கீழ் தள்ளப்பட்டுள்ளார்கள். அரசாங்கமானது இதுவரைக்கும் எந்த வாழ்வாதார கொடுப்பதற்கும் அனுமதி வழங்காத போதும் மேலும் தொடர்கின்றது பயண கட்டுப்பாடு.
இலங்கையின் தென்பகுதி கடற்பரப்பில் கொள்கலன் திடீரென தீப்பற்றி எரிந்து கடல் பகுதி மாசடைந்துள்ளது இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது
இலங்கையின் தென்பகுதி கடற்பரப்பில் கொள்கலன் திடீரென தீப்பற்றி எரிந்து கடல் பகுதி மாசடைந்துள்ளது இதனால் கடல்வாழ் உயிரினங்களுக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது
இலங்கையின் மொத்த நிலப் பரப்பளவு 66 610 சதுர கிலோமீட்டரில் மாற்றத்தை ஏற்படுத்தும் கொழும்பு போர்ட் சிட்டி இன்று காலை வரை எடுக்கப்பட்ட படங்கள் 27.05.2021
இலங்கையின் மொத்த நிலப் பரப்பளவு 66 610 சதுர கிலோமீட்டரில் மாற்றத்தை ஏற்படுத்தும் கொழும்பு போர்ட் சிட்டி இன்று காலை வரை எடுக்கப்பட்ட படங்கள் 27.05.2021 சென்ற வியாழக்கிழமை 20.05.20221 கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் நாடாளுமன்றத்தில் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது ஒரு தொடர் சம்பவமாகவே நடைபெற்று வருகின்றது நல்லாட்சி…
மிளிர்ந்துவரும் வல்வை மதவடி கப்பலுடையவர் தேவஸ்தானம்.பகுதி-01
மிளிர்ந்துவரும் வல்வை மதவடி கப்பலுடையவர் தேவஸ்தானம்.பகுதி-01
மிளிர்ந்துவரும் வல்வை மதவடி கப்பலுடையவர் தேவஸ்தானம்.
மிளிர்ந்துவரும் வல்வை மதவடி கப்பலுடையவர் தேவஸ்தானம்.
வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் வைகாசி விசாக பொங்கல் உற்சவம் இந்த பெருந்தொற்று காலப்பகுதியில் மட்டுப்படுத்தபட்டோருடன் மாத்திரம் இடம்பெறுகிறது.
வரலாற்று சிறப்புமிக்க முல்லைத்தீவு வற்றாப்பளை கண்ணகி அம்மன் வைகாசி விசாக பொங்கல் உற்சவம் இந்த பெருந்தொற்று காலப்பகுதியில் மட்டுப்படுத்தபட்டோருடன் மாத்திரம் இடம்பெறுகிறது. இங்கு மிகப்பிரம்மாண்டமாக திருப்பணி வேலைகள் முடிவடைந்தும் உள்ளது. பல வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
மரண அறிவித்தல் அமரர் திரு கந்தசாமி சிவகணேசன்(சிவம்)
மரண அறிவித்தல் அமரர் திரு கந்தசாமி சிவகணேசன்(சிவம்) வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும் திருச்சி இந்தியாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த திரு கந்தசாமி சிவகணேசன் அவர்கள் இன்று(23.05.2021) அதிகாலை இறைபதம் அடைந்து விட்டார். அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி (தபால் அதிபர்), தங்கரெட்ணம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சரோஜினிதேவி, காலஞ்சென்ற கமலாதேவி, தங்கவடிவேல், லெட்சுமிதேவி ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,…
வல்வை (VEDA) கல்வி அபிவிருத்தி சங்கத்தின் பங்குனி மாதத்திற்கான செயற்பாட்டு அறிக்கையும் கணக்கறிக்கையும்
வல்வை (VEDA) கல்வி அபிவிருத்தி சங்கத்தின் பங்குனி மாதத்திற்கான செயற்பாட்டு அறிக்கையும் கணக்கறிக்கையும்
வல்வை (VEDA) கல்வி அபிவிருத்தி சங்கத்தின் மாசி மாதத்திற்கான செயற்பாட்டு அறிக்கையும் கணக்கறிக்கையும்
வல்வை (VEDA) கல்வி அபிவிருத்தி சங்கத்தின் மாசி மாதத்திற்கான செயற்பாட்டு அறிக்கையும் கணக்கறிக்கையும்
வல்வை (VEDA) கல்வி அபிவிருத்தி சங்கத்தின் தை மாதத்திற்கான செயற்பாட்டு அறிக்கையும் கணக்கறிக்கையும்
வல்வை (VEDA) கல்வி அபிவிருத்தி சங்கத்தின் தை மாதத்திற்கான செயற்பாட்டு அறிக்கையும் கணக்கறிக்கையும்
HMS Queen Elizabeth is the most powerful surface vessel in the Royal Navy’s history. Over the weekend it will depart for its maiden voyage to the Indo-Pacific as part of the UK’s drive to promote stability and prosperity in the region.
HMS Queen Elizabeth is the most powerful surface vessel in the Royal Navy’s history. Over the weekend it will depart for its maiden voyage to the Indo-Pacific as part of the UK’s drive to promote stability and prosperity in the…
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலம் இன்று நாடாளுமன்றத்தில் 89 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டுள்ளது. இச்சட்டமூலம் தொடர்பான விவாதங்கள் நேற்றும் இன்றும் நாடாளுமன்றில் நடைபெற்ற நிலையில், இன்று வாக்கெடுப்பு நடத்தப்பட்டு நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 148 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் வழங்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது





















