வல்வெட்டித்துறையில், வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தால் வருடம்தோறும் நடாத்தப்பட்டு வரும் கலை நிகழ்ச்சிகள் 01.01.2014 இன்று பிற்பகல் 03.30 மணியளவில்ஆரம்பமாகியது. இக் கலை இலக்கிய விழா வல்வை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் தலைவர் ர .மகிந்தன் அவர்கள் தலைமையில், நிகழ்விற்கு பிரதம விருந்தினராக பேராசிரியர் கலாநிதி N. சண்முகலிங்கன் ( துணைவேந்தர்இ சமூகவியற் பேராசிரியர்இ சமூகவியற்துறை யாழ் பல்கலைக்கழகம்) அவர்களும்இ சிறப்பு விருந்தினராக திரு.பா .மீனாட்சி சுந்தரம் (சமாதான நீதவான்இ வல்வை ஆவணக் காப்பக காப்பாளர் ) அவர்களும் இ திரு.சி.சிவபாலசிங்கம் ( முன்னாள் கிராம சேவையாளர் ஜஃ393இ பொலிகண்டி மேற்கு ) அவர்களும் கலந்து சிறப்பித்துள்ளார்கள்
Home நிழற்படங்கள் வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் 4வது கலை இலக்கியப் பெரு விழாவின் படத்தொகுப்புகள் பகுதி 1
வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் 4வது கலை இலக்கியப் பெரு விழாவின் படத்தொகுப்புகள் பகுதி 1
Jan 02, 20140
Previous Postவல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் 4வது கலை இலக்கியப் பெரு விழாவின் படத்தொகுப்புகள் பகுதி 2
Next Postவல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் 4வது கலை இலக்கியப் பெரு விழா.