Search

31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவிலலும்-செல்வராசா சற்குணராசா(முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்).

001_flower-425

யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், பிரான்ஸ் பாரிஸ் 20 ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த செல்வராசா சற்குணராசா(முன்னாள் பொலிஸ் உத்தியோகத்தர்) அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எனது அன்புக் கணவரின், எங்களது அப்பாவின் மறைவுச் செய்திக் கேட்டு உடன் வந்து எம் துயரில் பங்கெடுத்தவர்களுக்கும், நேரில் வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்த உற்றார், உறவினர், நண்பர்களுக்கும், இறுதிப் பயண நிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், எமது நன்றியைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் 31 ம் நாள் நினைவஞ்சலி 11-04-2014 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:30 மணிக்கு 8,RUE DEVERIA PARIS -20 என்னும் முகவரியில் உள்ள எமது இல்லத்தில் நடைபெறும் கிரியைகளிலும் பின்னர் மதியபோசன நிகழ்விலும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரையும் பங்குபற்றுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு -0033-951674202

                                            0033-777912416




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *