Month: May 2021

ஈழத்தில் பிரசித்தி பெற்ற ஆலயம் நாற்றிசைகளிலும் வானுயர்ந்த கோபுரங்கள் சமய கூடங்கள் இயற்கை அழகு எழில் பொங்கும் அம்சங்களும் 30 படிக்கட்டுகளைக் கொண்ட தீர்த்தக் குளமும் கோபுரத்தின் முன் திரிசூலமும் சிப்பிகளின் கலைவண்ணம் சமய வரலாறுகளைக் கூறும் புனிதத்தலம் தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம். 19.05.2021

ஈழத்தில் பிரசித்தி பெற்ற ஆலயம் நாற்றிசைகளிலும் வானுயர்ந்த கோபுரங்கள் சமய கூடங்கள் இயற்கை அழகு எழில் பொங்கும் அம்சங்களும் 30 படிக்கட்டுகளைக் கொண்ட தீர்த்தக் குளமும் கோபுரத்தின் முன் திரிசூலமும் சிப்பிகளின் கலைவண்ணம் சமய வரலாறுகளைக் கூறும் புனிதத்தலம் தெல்லிப்பளை ஸ்ரீ துர்க்கை அம்மன் ஆலயம். 19.05.2021

வடமாகாண கல்வி அமைச்சு இன்று(19) யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டு வெளியிட்ட கையேடு! இணையங்களினூடாக எப்படி மாணவர்களது கற்றலுக்கான விடயங்களை பெற்றுக் கொள்வது, மாகாண அமைச்சால் முன்னெடுக்கப்படும் இணையத்தளங்கள்.

வடமாகாண கல்வி அமைச்சு இன்று(19) யாழ்ப்பாணத்தில் ஊடக சந்திப்பொன்றை மேற்கொண்டு வெளியிட்ட கையேடு! இணையங்களினூடாக எப்படி மாணவர்களது கற்றலுக்கான விடயங்களை பெற்றுக் கொள்வது, மாகாண அமைச்சால் முன்னெடுக்கப்படும் இணையத்தளங்கள்.

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் குமாரசாமி சதீஸ்குமார் (சதீஸ்) 20.05.2021

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் குமாரசாமி சதீஸ்குமார் (சதீஸ்) 20.05.2021

கண்ணீர் அஞ்சலி அமரர் கதிர்காமத்தம்பி துரைரெட்ணசிங்கம்

கண்ணீர் அஞ்சலி அமரர் கதிர்காமத்தம்பி துரைரெட்ணசிங்கம் முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் திரு.க.துரைரெட்னசிங்கம் ஐயா அமரத்துவம் எய்தினார், அவரின் ஆன்மா சாந்தியடைய இறைவனை பிராத்திக்கின்றோம்… அரசியல் பிரமுகர்களும் அன்னாருக்கு அகவணக்கம் செலுத்தியுள்ளார்கள். கிழக்கில் தமிழ்தேசிய பற்றாளர்கள் யோசப் பராஜசிங்கம் ,அரியநேரு, மாமனிதர் விக்னேஸ்வரன் கிழக்கு பல்கலைக்கழக பீடாதிபதி ரவிந்திரன் விவசாய பேராசிரியர் ,தம்பையா ,ஊடகவியலாளர் நடேசன் ,சிவராம்…

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வல்வெட்டித்துறையில் அனுஷ்டிப்பு 18.05.2021

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வல்வெட்டித்துறையில் அனுஷ்டிப்பு 18.05.2021

இன்று காலை நந்திக்கடலில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர்.

தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகமும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.கே.சிவாஜிலிங்கம். இலங்கை தமிழ் அரசு கட்சியின் வாலிபர் முன்னணி பிரமுகர் பீற்றர் இளஞ்செழியன் உள்ளிட்ட தரப்பினர் இன்று காலை நந்திக்கடலில் விளக்கேற்றி அஞ்சலி செலுத்தினர். May18 Mullivaikal

முள்ளிவாய்க்காலில் வேலன் சுவாமிகள் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி.

இராணுவம் ,பொலிஸ் ,புலனாய்வாளர்களின் கண்காணிப்பு பலப்படுத்த பட்டுள்ள நிலையில் பாதுகாப்பு தரப்பின் கண்களில் மண்ணைத்தூவி முள்ளிவாய்க்காலில் வேலன் சுவாமிகள் உயிரிழந்த உறவுகளுக்கு சுடரேற்றி அஞ்சலி. May18 Mullivaikal Memorialization

முள்ளிவாய்க்கால் நினைவு தினம் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் நிலைப்பாட்டு அறிக்கை

மே 18 – தமிழினப் படுகொலையின் நினைவு நாள் இவ்வாண்டு மே 18 தமிழினப் படுகொலையின் 12வது ஆண்டு நினைவு நாளாகும் .தமிழ் மக்களை கொடூரமாக அழித்ததோடல்லாமல் நமது நினைவையும் அடக்கும் ஒரு மோசமான அரசின் ஆட்சியில் இந்த நினைவு கூறலை நாங்கள் எதிர்கொள்கின்றோம். எமது பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை திட்டமிட்டு அழித்த அரசு…

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மனின் உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத காட்சி

வரலாற்று சிறப்புமிக்க வற்றாப்பளை கண்ணகி அம்மனின் உப்பு நீரில் விளக்கெரியும் அற்புத காட்சி

யா/வல்வை மகளிர் மகா வித்தியாலயம் க.பொ.த.உயர்தரம் 2020 மாணவர் பெறுபேறுகள்.

யா/வல்வை மகளிர் மகா வித்தியாலயம் க.பொ.த.உயர்தரம் 2020 மாணவர் பெறுபேறுகள். வர்த்தகப்பிரிவு . அருள்தேவதாஸ் ஆன்திரேசா 3 A மில்டன் மேரிஜெனிபா 2AB தெய்வேந்திரன் சர்மியா A2B கேசவன் ஷாமினி A2B அருச்சுனராசா நிரோஜினி A2B பஞ்சவர்ணம் சிவலக்ஸ்மி 2CS ஜெயராசன் ரம்ஜா C2S கலைப்பிரிவு ஜெயக்குமார் பிரியா A2C ஜெயகணேஷ் ஜெயசாந்தினி ACS ஜெயக்குமார்…

வடக்கில் கொரோனா தொற்று 16.05.21 (ஞாயிற்றுக்கிழமையின்) நிலவரம்.

கொரோனா தொற்றிலிருந்து விலகியிருக்க ஆவண செய்வோம். வடக்கில் கொரோனா தொற்று 16.05.21 (ஞாயிற்றுக்கிழமையின்) நிலவரம். பொது மக்கள் தொடர்ந்தும் அவதானமாக தொற்று ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என யாழ் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் வேண்டுகொள்விடுத்துள்ளன.

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே. சிவாஜிலிங்கம் அவர்கள் இன்று முள்ளிவாய்க்காலில் சுடரேற்றி MK.சிவாஜிலிங்கம்!12ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி செலுத்தியுள்ளார்.17.05.2021

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே. சிவாஜிலிங்கம் அவர்கள் இன்று முள்ளிவாய்க்காலில் சுடரேற்றி MK.சிவாஜிலிங்கம்!12ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி செலுத்தியுள்ளார்.17.05.2021 2009ம் ஆண்டு தொடர் இனப்படுகொலை மே மாதம் இறுதி வரை நடைபெற்று 18ம் திகதி நிறைவுபெற்று 12 ஆண்டு கடந்தும் நீதி கிடைக்காத இனம் தமிழினம் ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி நீதி கேட்டு…

17.05.21 காலை 4.00 மணிக்கு பயணத்தடை நீக்கப்பட்டு இரவு 11.00 மணியில் இருந்து அதிகாலை 04.00 மணி வரை பயணத்தடை 31.05.21 வரை தொடர் அமுலில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

17.05.21 காலை 4.00 மணிக்கு பயணத்தடை நீக்கப்பட்டு இரவு 11.00 மணியில் இருந்து அதிகாலை 04.00 மணி வரை பயணத்தடை 31.05.21 வரை தொடர் அமுலில் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

வடக்கில் கொரோனா தொற்று 15.05.21 (சனிக்கிழமையின்) நிலவரம்.

வடக்கில் கொரோனா தொற்று 15.05.21 (சனிக்கிழமையின்) நிலவரம். பொது மக்கள் தொடர்ந்தும் அவதானமாக தொற்று ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என யாழ் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் வேண்டுகொள்விடுத்துள்ளன.

கோவில்களில் ஏன் கொடியேற்றம் நடத்தப்படுகிறது

கோவில்களில் ஏன் கொடியேற்றம் நடத்தப்படுகிறது திருவிழா நடக்கும் நாட்களில் அந்த ஊர் முழுவதையும் ஆண்டவன் தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பதை உணர்த்த கோவில்களில் கொடி ஏற்றம் நடத்தப்படுகிறது. பொதுவாக கொடி என்பது ஆட்சி அதிகாரத்தை குறிக்கும். பழங்காலத்தில் ஒரு மன்னன் பக்கத்து நாடு மீது படையெடுத்து சென்று அந்நாட்டை பிடித்தால், அங்கு தன் அதிகாரம் வந்து விட்டத்தை…

மரண அறிவித்தல் அமரர் தங்கராஜா இரத்தினசிகாமணி (குட்டிக்கிளி)

மரண அறிவித்தல் அமரர் தங்கராஜா இரத்தினசிகாமணி (குட்டிக்கிளி) யாழ். வல்வெட்டித்துறை தீருவிலைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zurich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராஜா இரத்தினசிகாமணி அவர்கள் 13-05-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான தங்கராஜா தங்கமணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை பூபதிஅம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும், நிர்மலாதேவி(சக்கரை) அவர்களின் அன்புக் கணவரும்,…