Month: May 2021

கண்ணீர் அஞ்சலிகள் அமரர் மோகனதாஸ் திலீபன்

கண்ணீர் அஞ்சலிகள் அமரர் மோகனதாஸ் திலீபன்

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வைப்பதற்காக கொண்டுவரபட்டிருந்த பொது நினைவுக்கல் இரவோடு இரவாக காணாமல் போயுள்ளது . முள்ளிவாய்க்கால் பொது நினைவு தூபியும் அடித்து நொறுக்கபட்டுள்ளது

முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் வைப்பதற்காக கொண்டுவரபட்டிருந்த பொது நினைவுக்கல் இரவோடு இரவாக காணாமல் போயுள்ளது . முள்ளிவாய்க்கால் பொது நினைவு தூபியும் அடித்து நொறுக்கபட்டுள்ளது. 6.5 அடி உயரமும் 3அடி அகலமும் கொண்ட பாரிய நினைவுக்கல் காணாமல் ஆக்கபட்டுள்ளது . இந்த பிரதேசம் நேற்று இரவு முழுவதும் இராணுவத்தின் தடை பகுதியாக அறிவிக்கப்பட்டு யாரும் உள்நுழைய…

மரண அறிவித்தல் அமரர் மோகனதாஸ் திலீபன் 13.05.2021

மரண அறிவித்தல் அமரர் மோகனதாஸ் திலீபன் மரண அறிவித்தல் அமரர் மோகனதாஸ் திலீபன் உடையாமணல் ஒழுங்கை வேம்படி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட அமரர் மோகனதாஸ் திலீபன் அவர்கள் இன்று 13.05.2021இறைவனடி சேர்ந்தார் அன்னார் காலம் சென்ற பிறேமாவதி மோகனதாஸ் தம்பதிகளின் அன்பு மகனும் பாலச்சந்திரன் கிருஷ்ணவதனா தம்பதிகளின் அன்பு மருமகனும் சந்திராவின் அன்பு கணவரும்…

இறுதிக்கிரியை அறிவித்தல் அமரர் இராசதுரை சிவபாக்கியவதி 19.5.2021 அன்று நடைபெறும்

இறுதிக்கிரியை அறிவித்தல் அமரர் இராசதுரை சிவபாக்கியவதி 19.5.2021 அன்று நடைபெறும்

மரண அறிவித்தல் அமரர்.பிரேமாவதி மோகனதாஸ்

மரண அறிவித்தல் அமரர்.பிரேமாவதி மோகனதாஸ் உடையாமணல் ஒழுங்கை.வேம்படி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வாவினி ஒழுங்கை ஊறணி வல்வெட்டித்துறையை வதிவிடமாகவும் கொண்ட அமரர் பிறேமாவதி மோகனதாஸ்(குஞ்சக்கா) அவர்கள் இன்று 12.05.2021 இறைவனடி சேர்ந்தார். அன்னார் மோகனதாஸ் அவர்களின் அன்பு மனைவியும்.அமரர் மார்க்கண்டு மங்கையர்க்கரசி தம்பதிகளின் அன்பு மகளும்.அமரர் குமாரசாமி மங்கையர்க்கரசியின் அன்பு மருமகளும்.திலகவதி(அம்மகிளி) காலம் சென்ற பழனிவேல் ஆகியோரின்…

வல்வை மண்ணில் எம் கே. சிவாஜிலிங்கம் அவர்களின் அலுவலகத்தில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்!இன்று மாலை சுடரேற்றி ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

12ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் வாரம் ஆரம்பம்! 2009ம் ஆண்டு தொடர் இனப்படுகொலை மே மாதம் இறுதி வரை நடைபெற்று 18ம் திகதி நிறைவுபெற்று 12 ஆண்டு கடந்தும் நீதி கிடைக்காத இனம் தமிழினம் ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி நீதி கேட்டு இன்று வரை நிலைத்து நிற்கின்றது வல்வை மண்ணில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்…

மரண அறிவித்தல்- அமரர் தங்கவடிவேல் அழகுதுரை

மரண அறிவித்தல் தோற்றம்:20/02/1945                        மறைவு:12/05/2021 அமரர் தங்கவடிவேல் அழகுதுரை   வல்வெட்டித்துறை சந்தி ஒழுங்கையை பிறப்பிடமாகவும் திருச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட திரு தங்கவடிவேல் அழகுதுரை அவர்கள் 12/05/2021 அன்று காலமானார். அன்னார் காலம் சென்ற தங்கவடிவேல்- காலம் சென்ற அமராவதிஅம்மா…

30 ஆண்டு நினைவலைகள் பாலசுப்ரமணியம் மோகனதாஸ்

30 ஆண்டு நினைவலைகள் பாலசுப்ரமணியம் மோகனதாஸ்

மரண அறிவித்தல்  அமரர் இராஜதுரை (சிவபாக்கியவதி) (கிளி அக்கா) 

மரண அறிவித்தல்  அமரர் இராஜதுரை (சிவபாக்கியவதி) (கிளி அக்கா)  யாழ்/வல்வெட்டித்துறை.குண்டுவர்காடு பிறப்பிடமாகவும் திருகோணமலையில்.திருமணம் முடித்து பின்பு இந்தியாவில் வசித்து அதன்பின் லண்டனில் வசித்தவருமான அமரர் இராஜதுரை (சிவபாக்கியவதி) (கிளி அக்கா) அவர்கள் (நேற்று)10/5/21) மாலை.03.மணியளவில் லண்டனில் இறைவனடி சேர்ந்தார்கள்…. அன்னார் காலஞ்சென்ற.. நவரெட்ணம் கண்ணகை பிள்ளையின் அருமை மகளும்… சின்னையா.வள்ளிநாயகத்தின்.. அன்பு மருமகளும்… வைத்திலிங்கத்தின் அருமை அக்காவும்…

மரண அறிவித்தல் அமரர் வ.இ. ஆனந்தவேல் தங்கவேல் (தயாநிதி)

மரண அறிவித்தல் அமரர் வ.இ. ஆனந்தவேல் தங்கவேல் (தயாநிதி) தோற்றம் – 25.04.1946 மறைவு10.05.2021 வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் இந்தியவை வசிப்பிடமாகவும் கொண்ட திரு. தங்கவேல் ஆனந்தவேல் (தயாநிதி) அவர்கள் 10/05/2021 அன்று காலமானார் அன்னார் காலஞ்சென்றவர்களான திரு திருமதி வ.இ. ஆனந்தவேல் – இராசரெத்தினம் தம்பதியினரின் அன்புமகனும். யசோதாதேவியின் அன்பு கணவரும் தயாளினி, மீராயினி, அமுதினி,…

கண்ணீர் அஞ்சலி சுகிர்தாதேவி தங்கவேல்

கண்ணீர் அஞ்சலி சுகிர்தாதேவி தங்கவேல் தீருவில் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் திருச்சியை வதிவிடமாகவும் கொண்டவர். இன்று நண்பகல் திருச்சியில்.. காலமானார். அன்னார் அன்பிற்கினிய பரணி கிருஸ்ணரஜனி அவர்களின் தாயாருமாவார் என்பதினை ஆழ்ந்த துயரத்துடன் உறவுகளுக்கு தெரிவித்துக்கொள்கின்றோம்..

உலக வரலாற்றில் இருந்து சில அரிய புகைப்படங்கள்!

உலக வரலாற்றில் இருந்து சில அரிய புகைப்படங்கள்!

வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவம் இன்று பாக்குத்தெண்லுடன் ஆரம்பம் ! நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக பக்தர்கள் ஆலயத்துக்கு வருகின்றமை தடைசெய்யப்பட்டுள்ளதோடு ஆலய நிர்வாகத்தினர் மாத்திரம்

வரலாற்று பிரசித்தி பெற்ற வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய உற்சவம் இன்று பாக்குத்தெண்லுடன் ஆரம்பம் ! முல்லைத்தீவு மாவட்டத்தின் வரலாற்று சிறப்பு மிக்க வற்றாப்பளை கண்ணகை அம்மன் ஆலய உற்சவம் இன்று அதிகாலை பாக்கு தென்டலுடன் ஆரம்பமாகியது. நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா தாக்கம் காரணமாக பக்தர்கள் ஆலயத்துக்கு வருகின்றமை தடைசெய்யப்பட்டுள்ளதோடு ஆலய நிர்வாகத்தினர் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட…

கொரோனா தாக்கத்திலிருந்து மக்கள் நலம் பெற வேண்டி 08.05.2021 அன்று யாழ்ப்பாண கீரிமலை சிவன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் இடம்பெற்றிருந்தது.

கொரோனா தாக்கத்திலிருந்து மக்கள் நலம் பெற வேண்டி 08.05.2021 அன்று யாழ்ப்பாண கீரிமலை சிவன் ஆலயத்தில் சிறப்பு பூஜைகள் இடம்பெற்றிருந்தன. இந்த பூஜையில் இந்திய துணைத் தூதுவர் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா மற்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் மற்றும் சித்தார்த்தன் , சுரேஷ் பிரேமச்சந்திரன் , சிவாஜிலிங்கம்…

வல்வை கல்வி (veda) அபிவிருத்தி சங்கத்தின் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்.

வல்வை கல்வி (veda) அபிவிருத்தி சங்கத்தின் உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள்.