வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய காத்தலிங்க ஊர்வலம் சிறப்புடன் நடைபெற்றது
வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய காத்தலிங்க ஊர்வலம் சிறப்புடன் நடைபெற்றது 31.03.2022
நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற (கஸ் சிலிண்டர்) எரிவாய்வு போதாமையினால் மக்கள் வல்வையில் அலை மோதினர்31.03.2022.
நிறுவனத்தினால் வழங்கப்படுகின்ற (கஸ் சிலிண்டர்) எரிவாய்வு போதாமையினால் மக்கள் வல்வையில் அலை மோதினர் 31.03.2022.
தந்தை செல்வாவின் 124 ஆவது பிறந்த தினம் யாழ்பாணத்தில் உள்ள அவருடைய சதுக்கத்தில் அனுஷ்டிக்கப்பட்டது 31.03.2022
தந்தை செல்வாவின் 124 ஆவது பிறந்த தினம் யாழ்பாணத்தில் உள்ள அவருடைய சதுக்கத்தில் அனுஷ்டிக்கப்பட்டது 31.03.2022
மரண அறிவித்தல் அமரர்.சோ.தர்மகுலசிங்கம்
மரண அறிவித்தல் அமரர்.சோ.தர்மகுலசிங்கம் பிறப்பு 30.09.1950 இறப்பு 30.03.2022 வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட திரு.சோ.தர்மகுலசிங்கம் அவர்கள் 30.03.2022 அன்று இறைவனடி சேர்ந்தார் அன்னார் காரஞ்சென்றவர்களான சோமசுந்தரம் ரnஜேஸ்வரி தம்பதியினரின் அன்பு மகனும், காலஞ் சென்றவர்களான கதிர்காமர் யுவனேஸ்வரி தம்பதியினரின் பாசமிகு மருமகனும், காலஞ்சென்ற கலாநிதி மற்றும் இன்பமலரின் கணவரும், கிருபாகரன், அசோக்கரன், சுதாநிதி…
மரண அறிவித்தல் அமரர் திரு.இராசையா சேதுலிங்கம் (முன்னாள் றோயல் அக்கடமி நிர்வாகி)
மரண அறிவித்தல் அமரர் திரு.இராசையா சேதுலிங்கம் (முன்னாள் றோயல் அக்கடமி நிர்வாகி) பருத்தித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா சேதுலிங்கம் அவர்கள் இன்று (30.03.2022) இயற்கை எய்தியுள்ளார். அன்னார் மங்களேஸ்வரி (ரெத்தினா) அன்புக்கணவரும். அனோஜன், அனோதா மற்றும் அனோசுஜன் ஆகியோரின் தந்தையுமாவார் அன்னார் காலஞ்சென்ற இராசையா மனோன்மணியின் அன்பு மகனும் காலஞ்சென்ற ஆதிநாராயணசாமி பங்கயற்செல்வம் (…
வல்வை ரேவடி ஞானவைரவர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 10 ஆம் நாள் திருவிழா இனிதே சிறப்பாக நடைபெற்றுள்ளது.
வல்வை ரேவடி ஞானவைரவர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 10 ஆம் நாள் திருவிழா இனிதே சிறப்பாக நடைபெற்றுள்ளது.
பருத்தித்துறை உதை-வல்வை எதிர் சென்செபஸ்ரியன் வரும் சனிக்கிழமை 02.04.2022 அன்று எதிர்கொள்ளவுள்ளது.
பருத்தித்துறை உதை-வல்வை எதிர் சென்செபஸ்ரியன் வரும் சனிக்கிழமை 02.04.2022 அன்று எதிர்கொள்ளவுள்ளது. பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் நடாத்தும் அணிக்கு 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வல்வை அணியானது தனது முதலாவது போட்டியில் சென்செபஸ்ரியன் விளையாட்டுக்கழகத்தினை எதிர்வரும் சனிக்கிழமை ( 02.04.2022) அன்று எதிர்கொள்ளவுள்ளது.
கொரோனா தடுப்பூசி வழங்கும் நிகழ்வு வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கல்யாண மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது 29.03.2022
கொரோனா தடுப்பூசி வழங்கும் நிகழ்வு வல்வை ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய கல்யாண மண்டபத்தில் நடைபெற்று வருகின்றது 29.03.2022
இந்திய திருநாட்டின் நிதியுதவியுடன் பிரதமர் மோடி அவர்களினால் யாழ் கலாச்சார மத்திய நிலையம் 11 மில்லியன் டாலர் பெறுமதியில் இந்திய தூதுவர் ஜெய்சங்கர் அவர்களினால் 28.03.2022 இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்திய திருநாட்டின் நிதியுதவியுடன் பிரதமர் மோடி அவர்களினால் 08 மாடியுடன் கூடிய யாழ் கலாச்சார மத்திய நிலையம் 11 மில்லியன் டாலர் பெறுமதியில் இந்திய தூதுவர் ஜெய்சங்கர் அவர்களினால் 28.03.2022 இன்றைய தினம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இதய அஞ்சலி தமிழீழ காவல்த்துறையின் முல்லைத்தீவு மாவட்ட கண்காணிப்பாளர்” றஞ்சித்குமார்”
தமிழீழ காவல்த்துறையின் முல்லைத்தீவு மாவட்ட கண்காணிப்பாளர்” றஞ்சித்குமார்” 2022.03.27 பிரான்சில் காலமானார் இதய அஞ்சலிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
வல்வை கணபதி படிப்பகத்தின் 54 வது ஆண்டு விழாவும் பாலர் தின விழாவும் சிறப்புடன் நடைபெற்றுள்ளது பகுதி 2
வல்வை கணபதி படிப்பகத்தின் 54 வது ஆண்டு விழாவும் பாலர் தின விழாவும் சிறப்புடன் நடைபெற்றுள்ளது பகுதி 2
வல்வையில் 954 பந்தயப் புறாக்கள் 350km தூரம் பறத்தல் போட்டி இன்று 6:50am ஆரம்பமாகிய ஒளிப்பதிவு 27.03.22
வல்வையில் 954 பந்தயப் புறாக்கள் 350km தூரம் பறத்தல் போட்டி இன்று 6:50am ஆரம்பமாகிய ஒளிப்பதிவு 27.03.22
கணபதி படிப்பகத்தின் 54 ஆவது ஆண்டு விழாவும் பாலர் தினவிழாவும் 27.03.2022 சிறப்புடன் நடைபெற்றுள்ளது.
கணபதி படிப்பகத்தின் 54 ஆவது ஆண்டு விழாவும் பாலர் தினவிழாவும் 27.03.2022 சிறப்புடன் நடைபெற்றுள்ளது. வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி படிப்பகத்தின் 54 ஆவது ஆண்டுவிழாவும் பாலர் தினவிழாவும் 27.03.2022 (ஞாயிற்றுக்கிழமை) இன்று மாலை 5.30 மணிக்கு நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் நடைபெற்றுள்ளது. கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி.மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ள நிகழ்வில்…
வல்வெட்டித்துறையில் இருந்து 350 கிலோ மீட்டர் தூரம் பயணபோட்டி ஆரம்பமானது 27.03.2022
வல்வெட்டித்துறையில் இருந்து 350 கிலோ மீட்டர் தூரம் பயணபோட்டி ஆரம்பமானது 27.03.2022 33 புறாக்கூடுகளிலிருந்து 954 பந்தயப் புறாக்கள் 350 கிலோ மீட்டர் தூரம் பயணம் அம்பாறை கண்டி பயண இல்லை 27.03.22 இன்று 6:50 மணிக்கு போட்டி ஆரம்பமாகியது
வல்வெட்டி ஒற்றுமை விளையாட்டுக்கழக மென்பந்தாட்ட தொடர் வீனஸ் அணியினை வீழ்த்தியது வல்வை அணி
வல்வெட்டி ஒற்றுமை விளையாட்டுக்கழக மென்பந்தாட்ட தொடர் வீனஸ் அணியினை வீழ்த்தியது வல்வை அணி வல்வெட்டி ஒற்றுமை விளையாட்டுக்கழகமானது அழைக்கப்பட்ட கழகங்களிற்கிடையிலான மாபெரும் லீக் முறையிலான மென்பந்தாட்ட தொடர் ஒன்றினை நடாத்தி வருகிறது..அந்த வகையில் வல்வை அணியானது லலீக் சுற்றின் தனது 9 ஆவது போட்டியில் பருத்தித்துறை வீனஸ் அணியினை நேற்றைய தினம் ( 26/03/2022) எதிர்கொண்டது…..





















