Month: December 2022

மரண அறிவித்தல் அமரர் திருமதி தேவசிகாமணி பூலோகசவுந்தரி (மாம்பழம்)

மரண அறிவித்தல் அமரர் திருமதி தேவசிகாமணி பூலோகசவுந்தரி (மாம்பழம்) வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட அமரர் திருமதி தேவசிகாமணி பூலோகசவுந்தரி (மாம்பழம்) அவர்கள் 29.12.2022 அன்று வியாழக்கிழமை இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலம் சென்றவர்களான சித்திவிநாயகம் – மாணிக்கரெத்தினத்தின் அன்பு மகளும், காலம்சென்றவர்களான வெங்கடாசலம் – லட்சுமிஅம்மாவின் அன்பு மருமகளும், ரூபாவதி, சாந்திமதி, இந்துமதி,…

வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் (ஐ.இ) குளிர்கால ஒன்றுகூடல் படங்கள் பகுதி 4 இணைப்பு

வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் (ஐ.இ) குளிர்கால ஒன்றுகூடல் ( 11.12.2022) சிறப்பாக நடைபெற்றது. வல்வை நலன்புரிச் சங்கத்தினரால், வருடந்தோறும் நடாத்தப்படும் குளிர்கால ஒன்றுகூடல், நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக திரு சதாசிவம் காந்திதாசன் அவர்கள் வருகை தந்திருந்தார் ( அவுஸ்ரேலியா வல்வை நலன்புரிச் சங்கத்தின் முன்னாள் பொறுப்பாளர்) கடும் குளிரின் மத்தியிலும்…

மரண அறிவித்தல் அமரர் விநாயகமூர்த்தி மகாலக்ஷ்சுமிதேவி

வேம்படி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும்மானாங்கானை நெடியகாடு வல்வட்டித்துறையை வதிவிடமாகவும் கொண்டவிநாயகமூர்த்தி மகாலக்ஷ்சுமிதேவி27/12/2022 அன்று இறைவனடிசேர்ந்தார்கலாம்சென்ற விநாயகமூர்த்தி(விநாயகம் மாமா) அவர்களின் அன்பு மனைவியும் .காலம்சென்ற செல்லவிநாயகம் அம்மாபிள்ளையின் அன்பு மகளும்.காலம்சென்ற சரவணபெருமாள் கனகம்மா அவர்களின் அன்பு மருமகளும்.காலம்சென்ற ஈஸ்வரதேவன்(தேவன்)ஆறுமுகதேவன்(மணியப்பு) ஆகியோரின் பாசமிகு சகோதரியும் ஆவார்செல்லநாயகி ,யோகராசா(அமரர்)புஸ்பராணி(சுவிஸ்) ,சிவராசா(லண்டன்),ஜெயராசா(வெள்ளி,கனடா) ஆகியோரின் தாயாரும் ஆவார்தாயநிதிவேல் , தர்மரெட்ணம்(சுவிஸ்) ,சாந்தி(அமரர்), தர்ஷினி ,நிலானி(அமரர்),…

31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியேட்டி அழைப்பும் நன்றி நவிலலும்.அமரர் புஸ்பராஜா தில்லைநாயகி (ரஞ்சி அக்கா)

எமது அம்மாவின் அந்தியேட்டிக்கிரியைகள் எதிர்வரும் 31.12.2022 சனிக்கிழமை அன்று அதிகாலை 5 மணியளவில் ஆலடி வல்வெட்டித்துறையில் அமைந்துள்ள எமது இல்லத்தில் நடைபெற்று வல்வெட்டித்துறை “ஊறணி புனித தீர்த்தக் கடலில்” அஸ்தி கரைக்கப்பட்டு, சபிண்டீகரண கிரியைகள் அதேதினம் நண்பகல்12.00 மணியளவில் நடைபெறவுள்ளதால் அத்தருணம் தாங்கள் தங்கள் குடும்பசகிதம் வருகை தந்து அம்மாவின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்…

வடகிழக்கில் கண்ணீர் மல்க ஆழிப்பேரலை 18 ஆம் ஆண்டு நினைவேந்தல்

ஆழிப்பேரலையால் உயிர் நீத்தவர்களது 18 வது ஆண்டு நினைவேந்தல் இன்று உடுத்துறை சுனாமி நினைவாலயத்தில் இடம் பெற்றுள்ளது. முதல் நிகழ்வாக பொது நினைவு தூபிக்கு மலர் அஞ்சலிகள் செலுத்தப்பட்டன. இதில் மலரஞ்சலியை வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் கு.பிரபாகர மூர்த்தி அணிவிக்க தொடர்ந்து மலர் மாலைகளை பாராளுமன்ற உறுப்பினர்களான சி.சிறிதரன், எம் ஏ சுமந்திரன், முன்னாள்…

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் பொன்னம்பலம் சிவஞானசுந்தரம்மலர்வு 21.11.1953 உதிர்வு 07.01.2022

மரண அறிவித்தல் அமரர் திரு சின்னத்துரை தேவதாஸ்

• மயிலிட்டியைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட திரு சின்னத்துரை தேவதாஸ் அவர்கள் இன்று காலமாகிவிட்டார்.அன்னார் காலஞ்சென்ற சின்னத்துரை நவரத்தினம் தம்பதிகளின் புதல்வனும் சிதம்பரப் பிள்ளை ராஜேஸ்வரி தம்பதிகளை மருமகனும் மணிமொழியின் அன்பு கணவனும் காலம் சென்ற குமாரவேல், உதயகுமார், நடனகுமார், சாந்தகுமார் ஆகியோரின் மைத்துனனும்• நிஷாத், நித்தியா ,சித்திரா, நிரூபனா, சுகன்யா ஆகியோரின் அன்புத்தந்தையும்…

வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் (ஐ.இ) குளிர்கால ஒன்றுகூடல் படங்கள் பகுதி 3 இணைப்பு

வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் (ஐ.இ) குளிர்கால ஒன்றுகூடல் ( 11.12.2022) சிறப்பாக நடைபெற்றது. வல்வை நலன்புரிச் சங்கத்தினரால், வருடந்தோறும் நடாத்தப்படும் குளிர்கால ஒன்றுகூடல், நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக திரு சதாசிவம் காந்திதாசன் அவர்கள் வருகை தந்திருந்தார் ( அவுஸ்ரேலியா வல்வை நலன்புரிச் சங்கத்தின் முன்னாள் பொறுப்பாளர்) கடும் குளிரின் மத்தியிலும்…

இறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல்- அமரர் ஜெய்தீபன் கருணாகரன்.

அமரர் சுவீப் பொன்னுத்துரையின் பேரன் ஜெய்தீபன் கருணாகரன் இன்று காலை நோர்வேயில் அமரத்துவம் அடைந்து விட்டார். அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் தெரிவிக்கப்படும்.

வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் (ஐ.இ) குளிர்கால ஒன்றுகூடல் ( 11.12.2022) சிறப்பாக நடைபெற்றது. photos part -2

வல்வை நலன்புரிச் சங்கத்தினரின் (ஐ.இ) குளிர்கால ஒன்றுகூடல் ( 11.12.2022) சிறப்பாக நடைபெற்றது. வல்வை நலன்புரிச் சங்கத்தினரால், வருடந்தோறும் நடாத்தப்படும் குளிர்கால ஒன்றுகூடல், நேற்று மிகச் சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு பிரதம விருந்தினராக திரு சதாசிவம் காந்திதாசன் அவர்கள் வருகை தந்திருந்தார் ( அவுஸ்ரேலியா வல்வை நலன்புரிச் சங்கத்தின் முன்னாள் பொறுப்பாளர்) கடும் குளிரின் மத்தியிலும்…