கருணாநிதி மீது உலக தமிழர்கள் கோபத்தில் இருக்கிறார்கள் -பழ.நெடுமாறன்
திமுக தலைவர் கருணாநிதி மத்திய அரசுக்கு வழங்கியிருக்கும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்து விலக விரும்புகிறார். இதனாலேயே தமிழீழக் கொள்கையை மீண்டும் கையில் எடுத்துக்கொண்டு வித்தை காண்பிக்கிறார் என உலகத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பழ.நெடுமாறன் கூறியிருப்பதாவது: இலங்கையில் உள்ள தமிழர்கள் கடந்த 35 ஆண்டுகளாக தமிழ் ஈழத்துக்கு ஆதரவளித்து…
முத்துமாரி அம்மன் 8ஆம் நாள் இரவு
முத்துமாரி அம்மன் 8ஆம் நாள் இரவு
முத்துமாரி அம்மன் வேட்டைத்திருவிழா
முத்துமாரி அம்மன் வேட்டைத்திருவிழா
மரண அறிவித்தல் – திரு. பாலசுப்ரமணியம் சிவஞானதாஸ் (பைலற் ஞானம்)
திரு. பாலசுப்ரமணியம் சிவஞானதாஸ் (பைலற் ஞானம்) வல்வெட்டித்துறை வேம்படியை பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகக் கொண்ட திரு. பாலசுப்ரமணியம் சிவஞானதாஸ் (பைலற் ஞானம்) ஞாயிற்றுக்கிழமை 29.04.2012 அன்று காலமானார் அன்னார் திரு.திருமதி பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்பு மகனும் திரு.செல்லையா திருமதி மண்டலேஸ்வரி ஆகியோரின் அன்பு மருமகனும் மாலினியின் அன்புக்கணவரும் ஆவார் அன்னார் மதுநிசா, திவானி ஆகியோரின் அன்புத்தந்தையும்….
முத்துமாரி அம்மன் 8ஆம் நாள் பகல்
முத்துமாரி அம்மன் 8ஆம் நாள் பகல்
முத்துமாரி அம்மன் 7ஆம் நாள் இரவு
முத்துமாரி அம்மன் 7ஆம் நாள் இரவு
வேம்படி உற்சவ வரவேற்புக்குழு கணக்கு அறிக்கை 2011
வேம்படி உற்சவ வரவேற்புக்குழு கணக்கு அறிக்கை 2011
இவள் சுமங்கலியா?வல்வையூரான்!
இவள் சுமங்கலியா? சுவரில் இருந்த கடிகாரம் ‘டாண்… டாண்…’ பன்னிரண்டு முறை அடித்து ஓய்ந்தது. திடுகிட்டவளாக தன் நினைவுகளில் இருந்து மீண்டால் சந்தியா. சாய்ந்திருந்த தூணில் இருந்து சற்று நிமிர்ந்தமர்ந்து பார்வையை சுற்றுமுற்றும் ஓடவிட்டாள். அவள் அருகில் அவளின் ஒரே மகன் ராஜு நன்கு அயர்ந்து தூங்கியிருந்தான். அடுத்த அறையில் இருந்து வரும் ‘லொக்கு… லொக்கு…’ இருமல் ஒலி அவள் தாயாரின் உடல்…
ஈழமுரசின் 11ம் பக்கம் – ஏகன்
ஜெனீவாவில் நடைபெற்ற மனிதஉரிமை கூட்டத் தொடரில் சிறீலங்காவிற்கு எதிரான பிரேரணை நிறைவேற்றப்பட்டு ஒருமாதத்துக்கும் மேல் ஆகின்றது. அந்த பிரேரணையை தோற்கடிப்பதற்கு சிறீலங்கா தேசம் நடாத்திய அனைத்து நாடகங்களையும் முயற்சிகளையும் மணிகவ்வ வைத்து அந்த பிரேரணை நிறைவேறியுள்ளது. அந்த பிரேரணை வலுவானதா வலுவற்றதா என்பதை விடவும் அந்த பிரேரணை நிறைவேற்றப்பட்டு இருப்பதானது சர்வதேச அரங்கில் சிங்களதேசத்துக்கு கிடைத்த…
முத்துமாரி அம்மன் 7ஆம் நாள் பகல்
முத்துமாரி அம்மன் 7ஆம் நாள் பகல்
மரண அறிவித்தல்- திருமதி செந்திவடிவேல் சிவருபராணி (இந்திரா)
திருமதி செந்திவடிவேல் சிவருபராணி (இந்திரா) மலர்வு:- 06 .04 .1939 உதிர்வு:- 28 .04 .2012 வல்வெட்டித்துறை காங்கேசன்துறை பிரதான வீதியை (சந்தி) பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திருமதி செந்திவடிவேல் சிவருபராணி (இந்திரா) அவர்கள் 28 .04 .2012 இன்று இறைவனடி சேர்ந்துள்ளார். இவர் நல்லதம்பி செந்திவடிவேல் அவர்களின் அன்பு மனைவியும் காலம்சென்ற தில்லையம்பலம் திலகவதி…
வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி!
வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் மென்பந்தாட்ட சுற்றுப்போட்டி!
முத்துமாரி அம்மன் 6ஆம் நாள் இரவு
முத்துமாரி அம்மன் 6ஆம் நாள் இரவு
முத்துமாரி அம்மன் 6ஆம் நாள் பகல்
முத்துமாரி அம்மன் 6ஆம் நாள் பகல்
முத்துமாரி அம்மன் 5ஆம் நாள் இரவு
முத்துமாரி அம்மன் 5ஆம் நாள் இரவு
முத்துமாரி அம்மன் 5ஆம் நாள் பகல்
முத்துமாரி அம்மன் 5ஆம் நாள் பகல்





