வல்வை செய்திகள்

அந்தியேட்டி அழைப்பிதலும், நன்றி நவிலலும்,-திரு. வைத்திலிங்கம் சிவலிங்கம்

அந்தியேட்டி அழைப்பிதலும், நன்றி நவிலலும்

திரு. வைத்திலிங்கம் சிவலிங்கம்

30.08.2021 அன்று இறைபதம் அடைந்த திரு. வைத்திலிங்கம் சிவலிங்கம் அவர்களின் துயர்ச்செய்தி அறிந்து நேரில் வந்து ஆறுதல் தெரிவித்தும், தொலைபேசியிலும், முகநூலிலும் எம்முடன் துயரத்தை பகிர்ந்த அனைவருக்கும் எமது நன்றிகள்.

07.11.2021 (ஞாயிறு) அன்று காலை திரு. வைத்திலிங்கம் சிவலிங்கம் அவர்களின் அந்தியேட்டிக்  கிரியைகள் ஊரணி மடத்தில் நடைபெறும். அதனைத் தொடர்ந்து வீட்டில் நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல் -: குடும்பத்தினர்
அரசம்புலம், வல்வெட்டித்துறை

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *