Search

மரண அறிவித்தல் அமரர் திருமதி சங்கரசிகாமணி குலமணிதேவி

மரண அறிவித்தல் அமரர் திருமதி சங்கரசிகாமணி குலமணிதேவி

வல்வெட்டித்துறை மீனாட்சி அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் ரேவடி ஒழுங்கையை வதிவிடமாகவும் கொண்ட சங்கரசிகாமணி குலமணிதேவி அவர்கள் 20.06.22 அன்று காலமாகிவிட்டார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சபாரத்தினம் (முன்னாள் வல்வை பட்டின சபை தலைவர்) பவளக்கண்டு ஆகியோரின் மகளும்.

காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை மற்றும் பர்வதாவர்த்தினி ஆகியோரின் மருமகளும்

சங்கரசிகாமணி (ஆங்கில ஆசிரியர்) மனைவியும் பகீரதன் (கனடா) திலீபன் (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்.

சுதாஜினி அனுஜா ஆகியோரின் பாசமிகு மாமியாரும் சரோஜினி அனி, அனிநிலா மற்றும் அகரன் ஆகியோரின் பேத்தியும் ஆவார்.

அன்னார் காலஞ்சென்றவர்களான இரத்தினம்மா காலஞ்சென்றவர்களான பொன்னம்பலம் மற்றும் விநாயகமூர்த்தி (சீனிகுட்டி) ஆகியோரின் இளைய சகோதரியும் ஆவார்.

அன்னாரின் ஈமக்கிரியை ரேவடியிலுள்ள அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று நாளை (புதன்கிழமை) காலை 10 மணிக்கு ஊரணி இந்த மைதானத்திற்கு தகனத்திற்காக எடுத்துச்செல்லப்படும் இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்

தகவல்
சங்கரசிகாமணி (கணவர்)