Month: August 2016

மரண அறிவித்தல் – ரவீந்திரன் வடிவேலு

வல்வை ரதி இல்லத்தை வதிப்பிடமாகவும், பின்னர் Toronto-Canada வை வாழ்விடமாகவும் கொண்ட ரவீந்திரன் வடிவேலு அவர்கள் Torontoவில் இன்று (13.08.2016 ) காலமானார் ! பிறப்பு 30.07.1955 இறப்பு 13.08.2016 அன்னார், அமரர் வடிவேலு- நல்லம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், ஜெயந்தி அவர்களின் பாசம்மிகு அன்புக் கணவரும், கீர்த்திவாசன், சாந்திவாசன், லாவன்யா, ஆகியோரின் பாசம்மிகு அன்புத்…

வல்வெட்டித்துறையில். .வெளியிடப்பட்ட கம்பிகளின்மொழி பிறேம்.எழுதிய.. மறந்திடுமோ..மனதை..விட்டு…..

வல்வெட்டித்துறையில். .வெளியிடப்பட்ட கம்பிகளின்மொழி பிறேம்.எழுதிய.. மறந்திடுமோ..மனதை..விட்டு…..

சிதம்பரா கணிதப்போட்டி 2016 – முடிவுகள்

சிதம்பரா கணிதப்போட்டி 2016க்கான பெறுபேறுகள் (Result) வரும் 1st of September 2016 முதல் எமது இணையத்தின் ஊடாக பார்வையிடலாம் என அறியத்தருவதுடன் இதற்கான பரிசளிப்பு விழா எதிர்வரும் 10th of September 2016 அன்று மாலை 3.00 மணிக்கு எனும் Byron Hall, Horrow Leisure Centre, Christchurch Ave,HA3 5BD, UKஎனும் முகவரியில்…

வல்வை நலன்புரிச் சங்கம் ஆவுஸ்ரேலியா குளிர்கால ஒன்றுகூடல் 2016

வல்வை நலன்புரிச் சங்கம் ஆவுஸ்ரேலியா குளிர்கால ஒன்றுகூடல் 2016 [foogallery id=”168069″]

VALVAI 1978 நண்பர்கள் ஆகிய எமது நட்பு குழுவின் அன்பான அறிவித்தல்.

எமது நட்பு குழு நடப்பாண்டில் புது உத்வேகத்துடன் ஆரம்பித்து உதைபந்தாடட குழுவை நிர்மாணித்துள்ளோம். எதிர்வரும் மாதம் நடைபெற உள்ள (04/092016)வல்வை நட்பு குழுக்களுக்கிடையிலான உதைபந்தாடட சுற்று போட்டியில் முதன் முதலாக கலந்து கொள்கிறோம்.. இதட்க்காக உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் உள்ள எமது வல்வை 1978 நண்பர்கள் நண்பிகள் அனைவரது ஆதரவுகளை எதிர்பார்க்கிறோம். தொடர்ந்து வரும் ஆண்டில்…

அர்ச்சனாவுக்கு டென்மார்க் வல்வை ஒன்றியம் வாழ்த்து

வல்வையின் முதலாவது பெண் விமானி என்று பாராட்டப்பட்டுள்ள அர்ச்சனா செல்லத்துரைக்கு டென்மார்க் வல்வை ஒன்றியம் வாழ்த்து தெரிவித்தது. வல்வை ஒன்றிய நிர்வாகத்தின் சார்பில் இராமதாசன் வைரமுத்து அவருடைய இல்லம் சென்று நேரடியாகச் சந்தித்து மலர்ச்செண்டும், வல்வை மக்களின் வாழ்த்துச் செய்தி அடங்கிய மடலும் வழங்கினார். வல்வையில் மட்டுமல்ல டென்மார்க்கிலும், யாழ் குடாநாட்டிலும் பெண்களில் இருந்து உருவாகியிருக்கும்…

வல்வை கலைஞர் இணைந்து வழங்கிய வில்லுப்பாட்டு

வேல்ஸ் கற்பக விநாயகர் ஆலயத்தில் 29ஃ07ஃ2016 வெள்ளிக்கிழமை அன்று நடந்த சப்பரத் திருவிழாவில் இலண்டன் வானம்பாடி வில்லிசைக் குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி முதன் முதலாக ஆரம்பிக்கப்பட்டது யோகா தினேஷ் அவர்களுடன் பக்க வாத்திய கலைஞர்களாக சி.அதிர்சனும், வல்வையைச் சேர்ந்த இரத்தினசிகாமணி அவர்களும் இணைந்து வெகு விமர்சியாக வழங்கியிருந்தனர். கலைஞர்கள் அனைவருக்கும் பொன்னாடை போந்நி கௌரவிக்கப்பட்டார்கள் இலண்டன்…