கடுமையான மிரட்டல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பாடகர் சங்கீத்தின் விடுதலையை வலியுறுத்தி போராட்டம்

வல்வெட்டித்துறை பொலிஸாரின் கடுமையான மிரட்டல் அச்சுறுத்தல்களுக்கு மத்தியிலும் பாடகர் சங்கீத்தின் விடுதலையை வலியுறுத்தி எழுச்சியுடன் இடம்பெற்ற கவனயீர்ப்பு போராட்டம் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள…

Read More
பிரித்தானியா Manchester பகுதியில் தற்கொலைத் தாக்குதல்! 22 பேர் உயிரிழப்பு. 59 பேர் காயம்

பிரித்தானியாவின் Manchester பகுதியில் உள்ள Hunts Bank என்ற இடத்தில் அமைந்துள்ள Manchester Arena என்ற உள்விளையாட்டு அரங்கில் பிரபல பாப் பாடகியான Ariana Grande-ன் சிறப்பு…

Read More
இரண்டாம் உலகப்போரில் பத்தாயிரம் பேரைக் காப்பாற்றிய சுரங்கம் இதுதான்!

பகல் தான்… ஆனாலும், அந்த சுரங்கத்தினுள் ஒரு அடர்த்தியான இருள் சூழ்ந்திருக்கிறது. குறுகலான வழி. மெல்லிய பேட்டரி விளக்கு வெளிச்சத்தில் நடந்து, சில படிகளைக் கடந்தால் அந்த…

Read More
கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஐம்பொன்னில் புதிதாக வார்க்கப்பட்ட எழுந்தருளி

கனடா ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் ஐம்பொன்னில் புதிதாக வார்க்கப்பட்ட எழுந்தருளி

Read More
சிங்களப்படைகளின் இனவளிப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த சகோதரிக்கு

சிங்களப்படைகளின் இனவளிப்பு யுத்தத்தால் பாதிக்கப்பட்ட இந்த சகோதரிக்கு இரு குழந்தைகள்,ஒரு ஆண் ,ஓரு பெண். இவருக்கு தற்போது உதவி தேவை தன்னால் சொந்தமாக ஒரு தொழில் செய்யமுடியும்…

Read More
அவன் இவன்

யாழ்ப்பாணம் அரங்கக் கலைக் கழகத்தால் வாரந்தோரும் நடைபெறும் welcome to Sunday Show நிகழ்ச்சியில் இவ்வாரம் ” அவன் இவன்” ஆற்றுகை நடைபெற்றது .இருவரது வாழ்வில் நடக்கும்…

Read More
முட்டாள்கள் தினம்

முட்டாள்கள் தினம் வந்தாலே, யாரையாவது முட்டாளாக்க வேண்டும் என்று மனம் துடிக்கும். அதேவேளை யாரும் என்னை முட்டாளாக்கக் கூடாது என்று மகா மகா விழிப்புடன் இருப்போம். தாய்மார்கள்…

Read More
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை ================================================================ செய்யாறு சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டிருந்த 14 ஈழத் தமிழர்கள் திடீரென நேற்று திருச்சி முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள்.…

Read More
திருச்சி சிறப்புமுகாமில் 15 ஈழ தமிழர்கள்

திருச்சி சிறப்புமுகாமில் 15 ஈழ தமிழர்கள் தங்களது விடுதலையை வலியுறுத்தி இன்றுமுதல் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Read More
மரண அறிவித்தல் ஆனந்தமயில் சுபத்திரையம்மா

மரண அறிவித்தல் ஆனந்தமயில் சுபத்திரையம்மா யாழ். வல்வெட்டித்துறையை பிறப்பிடமாக கொண்ட ஆனந்தமயில் சுத்திரையம்மா அவர்கள் தனது 88வது அகவையில் 28-03-2016 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார்,…

Read More
லண்டனில் ஆடை அணிகலங்கள் விற்பனை நிறுவனம் காவேரி சில்க்ஸ் ஆரம்பிக்கபட்டுள்ளது

லண்டனில் ஆடை அணிகலங்கள் விற்பனை நிறுவனம் காவேரி சில்க்ஸ் ஆரம்பிக்கபட்டுள்ளது. இரு கடைகளை கொண்ட பிரத்தியோகமாக அமைக்கபட்டஇந்த ஜவுளி மாளிகையில் பிறந்த குழந்தைகள் முதல் சிறுவர் ஆண்கள்…

Read More
கணபதி பாலர் பாடசாலை தூண்களுக்கான அடித்தளமிடும் வேலைகள் ஆரம்பமானது

கணபதி பாலர் பாடசாலை தூண்களுக்கான அடித்தளமிடும் வேலைகள் இன்று ஆரம்பமானது ============================================================================== நடைபெற்றுக் கொண்டிருக்கும் கணபதி பாலர்பாடசாலையின் கட்டடப் பணிகளில் தற்போது தூண்களுக்கான கிடங்குகள் அகழப்பட்டு தூண்…

Read More
சிதம்பராகல்லூரி உயர்தர விஞ்ஞான மாணவர்கள் இருவர் பல்கலைகழகதிட்கு தெரிவாகியுள்ளனர்.

பல வருடங்களாக இடை நிறுத்தப்பட்டிருந்த க பொ த உயர்தரம் மூன்று கணித பிரிவு மாணவர்களுடன் மீண்டும் 2011 இல் ஆரம்பிக்கபட்டு 2014 ஆம் ஆண்டு மூவரும்…

Read More