மட்டக்களப்பு போராளிக் குடும்பத்திற்கு பசுமாடு வழங்கியது ரொன்ரோ புளுஸ்

மட்டக்களப்பு போராளிக் குடும்பத்திற்கு பசுமாடு வழங்கியது ரொன்ரோ புளுஸ் போரினால் பாதிக்கப்பட்டு மறு வாழ்வளிக்கப்பட்ட மட்டக்களப்பு வாழ் சிவரெட்ணம் சிவமலர் தம்பதியர்க்கு கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசனால்…

Read More
பிரித்தானியா வல்வை நலன்புரிச்சங்கம் மற்றும் அவுஸ்ரேலியா நலன்புரிச் சங்கத்தினர் நிதி உதவி வழங்கியமைக்கு வல்வை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தினர் நன்றி தெரிவிப்பு

கலை கலாசார இலக்கிய மன்றமாகிய நாம் வருடா வருடம் கலை கலாசார இலக்கிய பெருவிழாவை நடத்துகின்றோம் அந்த முகமாக 7 ஆவது கலை பெருவழாவை 01/01/2017 நடத்துவதற்கு…

Read More
கனடா ரொரன்ரோ புளுஸ் நேற்று முன்னாள் போராளிக்கு பசுமாடு வழங்கியது..

கனடா ரொரன்ரோ புளுஸ் பவுண்டேசன் வன்னியில் வாழும் ஒரு காலை இழந்த முன்னாள் கடற்புலி போராளி குமணன் என்ற சந்திரலிங்கம் விஜயபாஸ்கர் என்பவருக்கு நேற்று 28.12.2016 அன்று…

Read More
மரண அறிவித்தல் -சிவகுருநாதன் ஜெயலெட்சுமி (றஞ்சி)

மரண அறிவித்தல் சிவகுருநாதன் ஜெயலெட்சுமி (றஞ்சி) வல்வெட்டித்துறை அம்மன் கோயிலடியை பிறப்பிடமாகவும் பருத்தித்துறை நாகலிங்க முதலியார் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட சிவகுருநாதன் ஜெயலெட்சுமி (றஞ்சி) 2016.12.29 இன்று…

Read More
வல்வை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 7வது கலை_இலக்கிய_பெருவிழா வரும் 1ஆம் திகதி (01.01.2017) இடம்பெறவுள்ளது.

வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 6வது மாபெரும் கலை இலக்கியப் பெருவிழா வரும் 1ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை புது வருடத்தினத்தன்று பிற்பகல் 03.00 மணியளவில் வல்வை…

Read More
லண்டனில் வல்வை 1976 நண்பர்கள் தங்கள் நாற்பதாவது வயதை கொண்டாடும் ஒன்று கூடல் பதிவுகள்…பகுதி 03&04

லண்டனில் வல்வை 1976 நண்பர்கள் தங்கள் நாற்பதாவது வயதை கொண்டாடும் ஒன்று கூடல் பதிவுகள்…பகுதி 03&04

Read More
லண்டனில் வல்வை 1976 நண்பர்கள் தங்கள் நாற்பதாவது வயதை கொண்டாடும் ஒன்று கூடல் பதிவுகள்…பகுதி 01&02

லண்டனில் வல்வை 1976 நண்பர்கள் தங்கள் நாற்பதாவது வயதை கொண்டாடும் ஒன்று கூடல் பதிவுகள்…பகுதி 01&02

Read More
கலை கலாசார இலக்கிய மன்றத்தினரால் வருடாவருடம் நிகழ்த்தப்படும் கிறிஸ்மஸ் தாத்தா தெருக் கூத்து

கலை கலாசார இலக்கிய மன்றத்தினரால் வருடாவருடம் நிகழ்த்தப்படும் கிறிஸ்மஸ் தாத்தா தெருக் கூத்து

Read More
முல்லைத்தீவு மாவட்டத்தில் சுனாமி பேரலையில் உயிரீத்தவர்களுக்கு நினைவுத்தூபி திறப்பும், உயிரீந்தோர்க்கான வணக்க நிகழ்வும் இடம்பெற்றது

முல்லைத்தீவு மாவட்டத்தில் சுனாமி பேரலையில் உயிரீந்து, ஆயிரமான உடலங்கள் அடக்கம் செய்யப்பட்ட இடம் அமைந்துள்ள புதுக்குடியிருப்பு பகுதியில், நினைவுத்தூபி திறப்பும், உயிரீந்தோர்க்கான வணக்க நிகழ்வும், 26.12.2016 அன்று…

Read More
இன்று (24.12.2016)வடமராட்ச்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தின் கலை இலக்கிய விழாவில் கோமாளி அரங்காற்றுகை.

இன்று (24.12.2016)வடமராட்ச்சி தெற்கு மேற்கு பிரதேச செயலகத்தின் கலை இலக்கிய விழாவில் கோமாளி அரங்காற்றுகை.

Read More
லண்டனில் வல்வை 1976 நண்பர்கள் சார்பாக வல்வை சம்பந்தப்பட்ட வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு உதவிகள் புரிந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

லண்டனில் வல்வை 1976 நண்பர்கள் சார்பாக வல்வை சம்பந்தப்பட்ட வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டு உதவிகள் புரிந்தவர்களுக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

Read More
வல்வை கலை, கலாச்சார இலக்கிய மன்றத்தினருக்கு, வல்வை நலன்புரிச் சங்கம் (ஐ.இ) நிதி உதவி வழங்கி உள்ளது.

வல்வை கலை, கலாச்சார இலக்கிய மன்றத்தினர் ஆண்டு தோறும் நடத்திடும் கலைப் பெருவிழாவினை இவ் வருடமும் வரும் ஜனவரி மாசம் கலைப் பெருவிழாவாக நடத்திட வல்வை நலன்புரிச்…

Read More
லண்டன் 1979 நண்பர்களது ஒன்று கூடலின் போது சிறந்த சேவையினை பாராட்டியும் திறமையினை பாராட்டியும் , திரு கே.பி.பிறேம்குமார் அவர்கள் கௌரவிப்பு

லண்டன் 1979 நண்பர்களது ஒன்று கூடலின் போது சிறந்த சேவையினை பாராட்டியும் திறமையினை பாராட்டியும் , திரு கே.பி.பிறேம்குமார் அவர்களுக்கு வல்வை 1979 நண்பர்கள் குழுவினர் “வல்வை…

Read More