Month: December 2018

வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் 09வது கலை இலக்கிய பெரு விழா முன்னேற்பாடுகள் இரவு பகலாக நடைபெறுகிறது.

வல்வெட்டித்துறை கலை கலாச்சார இலக்கிய மன்றத்தின் 09வது கலை இலக்கிய பெரு விழா முன்னேற்பாடுகள் இரவு பகலாக நடைபெறுகிறது.

வல்வை நெடியகாடு இளைஞர்களின் Happy new year மின் ஒளிப்பட்டம் இன்று இரவு ஏற்றப்பட்டுள்ளது.

வல்வை நெடியகாடு இளைஞர்களின் Happy new year மின் ஒளிப்பட்டம் இன்று இரவு ஏற்றப்பட்டுள்ளது. வானில் பறக்கும் காட்சி

வல்வையில் இன்று பூபந்தாட்ட மைதானம் வைபவ ரீதியாக ஆரம்பித்து பயிற்சிகளும் போட்டிகளும் நடைபெறவுள்ளது.

வல்வையில் இன்று பூபந்தாட்ட மைதானம் வைபவ ரீதியாக ஆரம்பித்து பயிற்சிகளும் போட்டிகளும் நடைபெறவுள்ளது.

வல்வை செபஸ்தியார் ஆலய ஒளி விழா

வல்வை செபஸ்தியார் ஆலய ஒளி விழா

வல்வையின் தலைசிறந்த முன்னாள் விளையாட்டு வீரரும், வல்வை விளையாட்டு வீரர்களின் முன்னோடியான பெரும் மதிப்பிற்குரிய பொட்டுக்கட்டி அப்பாவின் அவர்களின் பவளவிழா நிகழ்வும் கௌரவிப்பு சிறப்புற நடைபெற்றது.

வல்வை நெடியகாடு கணபதி மஹாலில் நேற்று(30.12.2018) நடைபெற்ற வல்வையின் தலைசிறந்த முன்னாள் விளையாட்டு வீரரும், வல்வை விளையாட்டு வீரர்களின் முன்னோடியான பெரும் மதிப்பிற்குரிய பொட்டுக்கட்டி அப்பாவின் அவர்களின் பவளவிழா நிகழ்வு மிகவும் சிறப்புற நடந்தது. முதலில் உடுகை களைஞர் என்பதால் உடுகை இசையும் இங்கு நிகழ்த்தப்பட்டது.இதில் கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றது.

சுவிட்சர்லாந்தில் ஈழத்து சிறுமியின் சாதனை

சுவிட்சர்லாந்தில் ஈழத்து சிறுமியின் சாதனை

வல்வை சிதம்பராக்கல்லூரியில் க.பொ.த உயர்தர கணித விஞ்ஞான பிரிவுகளில் சித்தி பெற்ற மாணவர்களின் விபரங்கள். கணிதப்பிரிவில்  இராமேஸ்வரன் 2B c

வல்வை சிதம்பராக்கல்லூரியில் க.பொ.த உயர்தர கணித விஞ்ஞான பிரிவுகளில் சித்தி பெற்ற மாணவர்களின் விபரங்கள். கணிதப்பிரிவில் இராமேஸ்வரன் 2B c மதுஷன் 2Cs அஜந்தினி C2s சுஜந்தினி 2S விஞ்ஞான பிரிவில் ஜெயகாந்த் 2Cs புவிகரன் 3S

வல்வை புளுஸ் பொன் விழா மலரில் இருந்து பொட்டுக்கட்டி அப்பா பற்றி சில பகுதிகள்…

வல்வை புளுஸ் பொன் விழா மலரில் இருந்து பொட்டுக்கட்டி அப்பா பற்றி சில பகுதிகள்… எங்கள் வல்வை மண்ணினதும், வல்வை புளுஸ் கழகத்தினதும் முகவரி ஒன்று க. தேவசிகாமணி (பொட்டு கட்டி அண்ணா) வல்வை மண்ணில் சுமார் 28 வருடங்கள் உதைபந்தாட்டம், கரப்பந்தாட்டம் என்று புளுஸ் விளையாட்டு கழகத்திற்காக 1000 போட்டிகளுக்கு மேல் விளையாடி பெருமை…

வல்வெட்டித்துறையில் தற்பொழுது ஏற்றப்பட்டுள்ள தொடுகைப்பட்டம்

வல்வெட்டித்துறையில் தற்பொழுது ஏற்றப்பட்டுள்ள தொடுகைப்பட்டம்  

தொண்டைமானாற்றில் ஏற்ற தயாராகும் 16 அடிப்பட்டம்

தொண்டைமானாற்றில் ஏற்ற தயாராகும் 16 அடிப்பட்டம்

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நள்ளிரவிற்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளன.

உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நள்ளிரவிற்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ளன கல்விப் பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் பெறுபேறுகளை நேற்று (29) நள்ளிரவிற்கு முன்னர்  நடவடிக்கை எடுக்கப்பட்டு வௌியிடப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தினூடாக பார்வையிடுவதற்கான சந்தர்ப்பமும் வழங்கப்படுவதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பி பூஜித தெரிவித்துள்ளார். இம்முறை 3,21,469 பரீட்சார்த்திகள், பரீட்சையில் தோற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 9வது கலை இலக்கிய பெருவிழாவின் அழைப்பு 01.01.2019

வல்வெட்டித்துறை கலை கலாசார இலக்கிய மன்றத்தின் 9வது கலை இலக்கிய பெருவிழாவின் அழைப்பு

பழங்காலத்தில் ஜடாயூ என்றழைக்கப்படும் பறவை இனம்.

பழங்காலத்தில் ஜடாயூ என்றழைக்கப்படும் பறவை இனம்

இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் அமரர்.சூசானம் கணபதிப்பிள்ளை (ராணி)

இறுதிக் கிரியைகள் பற்றிய விபரம் அமரர்.சூசானம் கணபதிப்பிள்ளை (ராணி) (முன்னாள் ஆசிரியை கணபதி பாலர் பாடசாலை) நேற்று (26.12.2018) புதன்கிழமை காலமான கணபதி பாலர் பாடசாலையின் முள்ளாள் ஆசிரியை திருமதி.இராணி கணபதிப்பிள்ளை அவர்களின்பூதவுடல் இன்று (27.12.2018) வியாழக்கிழமை பி.ப. 3.00 மணியளவில் அன்னாரின் 18A கோவில் வீதி, யாழ்ப்பாண இல்லத்திலிருந்து எடுத்துச்செல்லப்பட்டு புனித யுவானியார் ஆலயத்தில்…