Month: May 2019

வல்வையின் உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும் 26.05.2019 இன்று மாலை

வல்வை விளையாட்டுக் கழகத்தால் வல்வைக்குட்பட்ட கழகங்களிடையே நடாத்தப்பட்ட 9 நபர்கள் கொண்ட உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும் மற்றும் வல்வை வீராங்கனைகளுக்கான கெளரவிப்பு நிகழ்வும் இன்று மாலை 4:00 மணியளவில் தீருவில் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

வல்வை வருத்தப்படாத வாலிபர் சங்கம் வலைப்பந்தாட்டச்சுற்றுப் போட்டி

வல்வெட்டித்துறை வருத்தப்படாத வாலிபர் சங்கம் நடாத்தும் வலைப்பந்தாட்டச்சுற்றுப் போட்டி முதலாவது போட்டியில் றெயின்போ எதிர் உதயசூரியன் வி.கழகம் மோதியது.இரு அணியினரும் 5:5 கோல்கணக்கில் ஆட்டம் சமனிலையில் முடிவுற்றது.இரண்டாவது போட்டியில் நேதாஜி எதிர் றெயின்போ வி.கழகம் மோதியது.நேதாஜி வி.கழகம் 8:6 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

வல்வை நலன்புரிச் சங்கத்தினரால் (ஐ.இ) நடாத்தப்பட இருக்கும் 14வது கோடைவிழா 2019 க்கான செயற்பாட்டு பொதுக்கூட்டம்

  வல்வை நலன்புரிச் சங்கத்தினரால் (ஐ.இ) நடாத்தப்பட இருக்கும் 14வது கோடைவிழா 2019 க்கான செயற்பாட்டு பொதுக்கூட்டம் வரும் 23 June ஞாயிற்றுக்கிழமை மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. ஐரோப்பிய ரீதியில் அதிக மக்கள் தொகை கொண்டு வருடாவருடம் புதிதாக மெருகேறி வரும் விழாவாக மாற்றம் பெற்று வருகிறது எமது வல்வை கோடை விழா….

நூல் வெளியீட்டு விழா   சந்நிதியான்  அற்புதங்கள்   சாதனைக்கு வித்திட்ட மண் ஆழிக்குமரன் ஆனந்தன் பற்றியது  தற்போது வெளியிடப்பட உள்ளது

நூல் வெளியீட்டு விழா   சந்நிதியான்  அற்புதங்கள்   சாதனைக்கு வித்திட்ட மண் ஆழிக்குமரன் ஆனந்தன் பற்றியது  தற்போது வெளியிடப்பட உள்ளது

மரண அறிவித்தல் திரு.கந்தசாமித்துரை தாமோதரம்பிள்ளை

மரண அறிவித்தல் திரு.கந்தசாமித்துரை தாமோதரம்பிள்ளை

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாகப்பொங்கல் திருவிழா பகுதி-03

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாகப்பொங்கல் திருவிழா பகுதி-03

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாகப்பொங்கல் திருவிழா

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வைகாசி விசாகப்பொங்கல் திருவிழா

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு!!

வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வரலாறு!! வற்றாப்பளைக் கண்ணகி அம்மன் ஆனது ஈழத்திருநாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள ஆலயம். வடஇலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாக மாத்திரமன்றி தென்னிலங்கை, கிழக்கிலங்கை மக்களின் வழிபாட்டுத் தலமாகவும் மிளிர்கின்றது. கண்ணகி வழிபாடு பற்றிய மிகப் பழைய இலக்கியச் சான்றாக சிலப்பதிகாரம், சிலம்புகூறல், கோவலானர் கதை, கண்ணகி வழக்குரை என்பன மிளிர்கின்றன. ஈழத்தில்…

மரண அறிவித்தல் தாமோதரம்பிள்ளை கந்தசாமித்துரை (சைக்கிள்கடை)

மரண அறிவித்தல் தாமோதரம்பிள்ளை கந்தசாமித்துரை (சைக்கிள்கடை) வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் கனடா மொன்றியலை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை கந்தசாமித்துரை (சைக்கிள்கடை) அவர்கள் நேற்றைய தினம் 18/05/2019 இறைவனடி சேர்ந்தார். பார்வைக்கு: 4.00PM to 9.00PM on Saturday May 25, 2019. 9.00AM to 1.00PM on Sunday May 26, 2019. அதனை தொடர்ந்து இறுதிக்கிரியை…

மே 18. இன்று உம்மை தேடி வந்தோம். முள்ளிவாய்க்கால் புனித மண்ணிலே கால் படும் போது, மனம் ஏனோ கனக்கிறது. நெஞ்சம் விம்மி அழுகிறது. அன்றைய யுத்தஒலி, எம் அழுகைஒலி இன்றும் இந்த மண்ணில் கேட்க்கிறது.

மே 18. 10ம் ஆண்டு நினைவு நாள். எம் இரத்த உறவுகளே! உம்மை நாம் இழந்து இன்றைக்கு 10ஆண்டுகள் கடந்து விட்ட போதிலும், எம் அனைவரது மனதிலும் உம் நினைவுகள் அழியவில்லை, மறக்கவில்லை. மே 18. இன்று உம்மை தேடி வந்தோம். முள்ளிவாய்க்கால் புனித மண்ணிலே கால் படும் போது, மனம் ஏனோ கனக்கிறது. நெஞ்சம்…

அன்று தாய் இறந்தது தெரியாமல் பாலுக்கு ஏங்கிய போது ! இன்று ஒரு கை இழந்தும்…ஈகை சுடர் ஏற்றும்போது

அன்று தாய் இறந்தது தெரியாமல் பாலுக்கு ஏங்கிய போது ! இன்று ஒரு கை இழந்தும்…ஈகை சுடர் ஏற்றும்போது ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் மண்! கொளுத்தும் வெய்யிலிலும் உணர்வுபூர்வ அஞ்சலி

ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் மண்! கொளுத்தும் வெய்யிலிலும் உணர்வுபூர்வ அஞ்சலி

ஆயிரக்கணக்கான மக்களின் கண்ணீரால் நனைந்த முள்ளிவாய்க்கால் மண்! கொளுத்தும் வெய்யிலிலும் உணர்வுபூர்வ அஞ்சலி

வேவில் பிள்ளையார் ஆலய சப்பறத்திருவிழா 16.05.2018

வேவில் பிள்ளையார் ஆலய சப்பறத்திருவிழா 16.05.2018

மிளிர்ந்து வருகிறது வல்வை ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகம்

மிளிர்ந்து வருகிறது வல்வை ஆழிக்குமரன் ஆனந்தன் நீச்சல் தடாகம்