வல்வை விளையாட்டுக் கழகத்தால் வல்வைக்குட்பட்ட கழகங்களிடையே நடாத்தப்பட்ட 9 நபர்கள் கொண்ட உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும் மற்றும் வல்வை வீராங்கனைகளுக்கான கெளரவிப்பு நிகழ்வும் இன்று மாலை 4:00 மணியளவில் தீருவில் மைதானத்தில் இடம்பெறவுள்ளது.
வல்வையின் உதைபந்தாட்ட தொடரின் இறுதியாட்டமும் பரிசளிப்பு விழாவும் 26.05.2019 இன்று மாலை












Leave a Reply