Month: October 2022

மரண அறிவித்தல் அமரர் திரு சிவசம்பு ஞானவடிவேல் ( ஞானக்கிளி )

மரண அறிவித்தல் அமரர் திரு சிவசம்பு ஞானவடிவேல் ( ஞானக்கிளி ) பிறப்பு 02.06.1953. இறப்பு 31.10.2022 மீனாட்சிஅம்மன் கோவிடி வல்வெட்டி த்துரையைச் சேர்ந்த திரு . சிவசம்பு ஞானவடிவேல் ( ஞானக்கிளி ) அவர்கள் இன்று ( 31.10.2022 ) இந்தியாவில் தஞ்சாவூரின் இறைவடிசேர்ந்தார். அன்னார் காலம் சென்ற குணாநிதிதேவியின் அன்புக்கணவரும் அமரர்கள் சிவசம்பு…

மரண அறிவித்த அமரர் திருமதி சுகுணாவதி பாலகுமாரன் ( தெய்வீகா)

மரண அறிவித்த அமரர் திருமதி சுகுணாவதி பாலகுமாரன் ( தெய்வீகா) வல்வெட்டித்துறையில் இறைவன் பாதங்களில் சரணடைந்துவிட்டார். சுதர்ஷினி குமணன் (சுதா),துஷ்யந்தி (ரவிச்சந்திரன்)ஜெயந்தி ஆகியோரின் தாயார்.

உலகத்தையே அசத்தும் வல்வெட்டித்துறை சிவன் கோவில் சூரன்போர் சக்கரவாகபட்சியும்.

சக்கரவாகபட்சியும் இந்திரமயிலும் சூரபத்மன்_வதைப்படலம் கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளதற்கு அமைய, சூரபத்மன்முருகனுடனானபோரில் தன்னுடைய இந்திரஞால தேரானது முருகனால் பறிக்கப்பட்டதன் பின் தனது வில்லும் உடைக்கப்பட்ட கோபத்தில், சூரபத்மன் தன் தவத்தால் சிவபெருமானிடம் வாங்கிய சூலாயுத்தை கொண்டு பெரிய சிங்கம் ஒன்றிலே ஏறி முருகனுடனான போரை செய்யும் போது முருகன் தான் கொண்டுள்ள வச்ராயுதத்தால் சூரனின் சூலாயுதத்தை பறித்து அம்புகளால்…

வல்வெட்டித்துறை கடற்பிராந்தியத்தில் நீர் காவு கொள்ளும் பயங்கர காட்சி

வல்வெட்டித்துறை கடற்பிராந்தியத்தில் நீர் காவு கொள்ளும் பயங்கர காட்சி

சக்கரவாகபட்சியும் இந்திரமயிலும் சூரபத்மன் வதைப்படலம் வல்வை வைத்தீஸ்வரர் சமேத வாலாம்பிகா தேவி ஆலய ஆறுமுகப் பெருமானின் சூரன்போரில் நாளை இராட்சத பட்சி போர் நடைபெறவுள்ளது

சக்கரவாகபட்சியும் இந்திரமயிலும் சூரபத்மன் வதைப்படலம் கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளதற்கு அமைய, சூரபத்மன்முருகனுடனானபோரில் தன்னுடைய இந்திரஞால தேரானது முருகனால் பறிக்கப்பட்டதன் பின் தனது வில்லும் உடைக்கப்பட்ட கோபத்தில், சூரபத்மன் தன் தவத்தால் சிவபெருமானிடம் வாங்கிய சூலாயுத்தை கொண்டு பெரிய சிங்கம் ஒன்றிலே ஏறி முருகனுடனான போரை செய்யும் போது முருகன் தான் கொண்டுள்ள வச்ராயுதத்தால் சூரனின் சூலாயுதத்தை பறித்து…

வல்வை வைத்தீஸ்வரர் சமேத வாலாம்பிகா தேவி ஆலய ஆறுமுகப் பெருமானின் சூரன்போரில் நாளை இராட்சத பட்சி போர் நடைபெறவுள்ளது.

வல்வை வைத்தீஸ்வரர் சமேத வாலாம்பிகா தேவி ஆலய ஆறுமுகப் பெருமானின் சூரன்போரில் நாளை இராட்சத பட்சி போர் நடைபெறவுள்ளது..

ELEKWA ( PVT ) LTD வல்வை இளைஞர்களின் புதிய முயற்சியில் நிறுவனமாக நேற்றைய தினம் திறப்பு விழா 27.10.2022

ELEKWA ( PVT ) LTD வல்வை இளைஞர்களின் புதிய முயற்சியில் நிறுவனமாக நேற்றைய தினம் திறப்பு விழா ELEKWA ( PVT ) LTD YOUR NEED IS OUR SERVICE அவர்களின் சேவைகள் • வலைத்தள வடிவமைப்பு •வணிக மேலாண்மை •வீடு மற்றும் காணி பராமரிப்பு •முதலீடு •ரியல் எஸ்டேட் •கட்டுமானம் &…

அதி பயங்கரம் வடமராட்சியில் போதைவஸ்த்தினால் இரு இளைஞர்கள் உயிரிழப்பு.

வடமராட்சியில் உயிரிழந்த இளைஞர்களின் உடல் கூற்று அறிக்கை எம். றொசாந்த் தோட்டக் கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட இளைஞர்களும் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர் என்று உடற்கூற்று பரிசோதனையின் பின் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் இருவரது சடலத்தில் பெறப்பட்ட மாதிரிகளை பரிசோதனைக்கு உள்படுத்திய போதும் மதுசாரம் மற்றும் போதைப்பொருளை பாவித்தமை கண்டறியப்பட்டுள்ளது. பருத்தித்துறை புலோலி சிங்கநகர் பகுதியில்…

கேதார கெளரி விரத பூர்த்தி விசேட பூஜை நிகழ்வு உலகெங்கும் நேற்றைய தினம் சிறப்பாக நடைபெற்றுள்ளது.

கேதாரகௌரி விரதம் என்பது சிவபெருமானுக்குரிய விரதங்களுள் ஒன்றாகும். ஆண்டுதோறும் புரட்டாதி மாதம் சுக்ல பட்ச தசமியில் இவ்விரதம் அனுட்டிக்கப்படுகின்றது. இவ்விரத்தத்தினைப் பொதுவாக பெண்களே அனுட்டிப்பர். கன்னியர்கள் நல்ல கணவன் வேண்டியும் சுமங்கலிகள் தம் கணவருடன் இணைபிரியாது இருக்கவும் இவ்விரத்தத்தினை அனுட்டிப்பதுண்டு. முன்னொருகாலத்தில் கைலைமலையிலே தேவாதி தேவர்கள், முனிவர்கள் சித்தர்கள், கந்தர்வர்கள் புடைசூழ சிவன்,பார்வதி தேவியோடு வீற்றிருக்கின்றார். பிருங்கிகிருடி முனிவரின் விகடான நடனத்தைக்…

முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் இரத்தின வேலாயுதம் தனலட்சுமி (தனம் அக்கா )

யாழ் . வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கைப் பிறப்பிடமாகவும் , தொண்டைமானாறு கெருடாவில் 3 ம் சந்தியை வதிவிடமாகவும் கொண்டிருந்த இரத்தினவேலாயுதம் தனலட்சுமி அவர்களின் 1 ம் ஆண்டு நினைவஞ்சலி . அம்மா !நீங்கள் மண்ணில் மறைந்து ஓராண்டு ஆயினும்- எங்கள் நெஞ்சில் நிலையாய் என்றும் நிறைந்துள்ளீர்கள் ! ஆயிரம் உறவுகள் அரவணைத்தாலும் அம்மா உங்கள் அன்புக்கு…

வல்வை ரேவடி ஞான வைரவர் ஆலய திருபணிகட்டிட பணி சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

வல்வை ரேவடி ஞான வைரவர் ஆலய திருபணிகட்டிட பணி சிறப்பாக நடைபெற்றுவருகின்றது.

வெகு விமர்சையாக இடம்பெற்ற THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA S WAR ZONES’அமரதாஸ் ஒளிப்படநூல் வெளியீடு

வெகு விமர்சையாக இடம்பெற்ற அமரதாஸ் ஒளிப்படநூல் வெளியீடு இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு இறுதிப் போரில் மறைக்கப்பட்ட ஈழத்தமிழர்களது உண்மைகளையும், போர்க்கால வாழ்வியலின் பரிமாணங்களையும், போரினால் ஏற்பட்ட பேரவலங்களையும் பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்ட ‘THROUGH THE FIRE ZONES: PHOTOGRAPHS OF AMARATHAAS IN SRI LANKA S WAR ZONES’ என்னும் ஒளிப்பட நூலின் வெளியீட்டு…

அனைத்து மக்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்

அனைத்து மக்களுக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்.

31ம் நாள் நினைவஞ்சலி காந்தாமுத்து சந்தணக்கண்டு

31ம் நாள் நினைவஞ்சலி காந்தாமுத்து சந்தணக்கண்டு 31 ம் நாள் நினைவஞ்சியும் வீட்டு கிருத்திக நிகழ்வும் கடந்த 01.10.2022 ( சனிக்கிழமை ) அன்று சிவபதமடைந்த எங்கள் அன்புத் தாயார் அமரர் காந்தாமுத்து – சந்தணக்கண்டு அவர்களின் அந்தியேட்டி வீட்டுக்கிரிமைகள் 31.10 . 2022 திங்கட்கிழமை ) நண்பகல் 12.00 மணியளவில் ஆலடி வீதியில் அமைந்துள்ள…