யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்
யாழ்ப்பாணத்தில் முதலாவது கொரோனா நோயாளி அடையாளம் காணப்பட்டார்
கொரோனா பொது அறிவித்தல் மற்றும் விடயங்களின் தொகுப்பு விபரங்கள்.
கொரோனா பொது அறிவித்தல் மற்றும் விடயங்களின் தொகுப்பு விபரங்கள்.
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றின் கொரோனா பற்றிய அறிவித்தல்.
வல்வெட்டித்துறை நகராட்சி மன்றின் கொரோனா பற்றிய அறிவித்தல்.
கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் தற்போது அதிகரித்து வருகின்றமையினால் வல்வை சிவபுரம் ஸ்ரீ வாலாம்பிகா இணை ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி திருவிழா.2020 காலை 09.00 மணிக்கு விசேட அபிஷேக பூஜையாக மாற்றப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று நாட்டில் தற்போது அதிகரித்து வருகின்றமையினால் வல்வை சிவபுரம் ஸ்ரீ வாலாம்பிகா இணை ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி திருவிழா.2020 காலை 09.00 மணிக்கு விசேட அபிஷேக பூஜையாக மாற்றப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் இன்று முதல் ஊரடங்கு சட்டம்! வல்வெட்டித்துறையிலும் எதிரொலிக்கின்றன வர்த்தக நிலையங்களில் நிறைந்து வழியும் மக்கள்
நாடு முழுவதும் இன்று முதல் ஊரடங்கு சட்டம்! இலங்கை முழுவதும் இன்று வெள்ளிக்கிழமை (20.03.2020) முதல் எதிர்வரும் திங்கட் கிழமை (23.03.2020) வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படுமென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இன்று பிற்பகல் 6 மணி முதல் எதிர்வரும் திங்கட் கிழமை காலை 6.00 மணி வரை இந்த ஊரடங்கு அமுலில் இருக்கும் என பொலிசார்…
COVID-19(கொரோனா வைரஸ்)நோய் அபாயத்தை எவ்வாறு எதிர்ப்பது என்பது குறித்து ஆலோசனை விழிப்புனர்வு நேற்று முன்தைய தினம் நகரசபை தவிசாளரின் அறிவித்தல் இடம் பெற்றிருந்தது இன்று வல்வை பொலிசாரினால் அறிவித்தல் வழங்கப்பட்டிருக்கிறது.
COVID-19(கொரோனா வைரஸ்)நோய் அபாயத்தை எவ்வாறு எதிர்ப்பது என்பது குறித்து ஆலோசனை விழிப்புனர்வு நேற்று முன்தைய தினம் நகரசபை தவிசாளரின் அறிவித்தல் இடம் பெற்றிருந்தது இன்று வல்வை பொலிசாரினால் அறிவித்தல் வழங்கப்பட்டிருக்கிறது.
யாழில் 07 ஆசனங்களுக்கு யாழ்பாணம் தேர்தல் தொகுதியில் 19 கட்சிகள் 14 சுயேட்சைக் குழுக்கள் அடங்கலாக 33 அமைப்புக்கள் தேர்தல்க் களத்தில் 330 வேட்பாளர்கள்????
யாழில் 07 ஆசனங்களுக்கு யாழ்பாணம் தேர்தல் தொகுதியில் 19 கட்சிகள் 14 சுயேட்சைக் குழுக்கள் அடங்கலாக 33 அமைப்புக்கள் தேர்தல்க் களத்தில் 330 வேட்பாளர்கள்???? தமிழர்களுடைய தேர்தல் களம் 2020 டெல்டா வடிவமானது பாதுகாப்பானது அது உள்வாங்கும் போது. டெல்டா வடிவமானது அபயகரமானது அது வெளிவாங்கும் போது முடிந்ததன் பின்னர் சொல்கின்றோம் ஏன் ஒற்றுமையாக சொல்ல…
யாழில் நேற்று வேட்புமனுத் தாக்கல் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் முதன்மை வேட்பாளர்கள்.கொரோனா அவசர பிரகடன நிலையிலும் தாக்கல்கள் நடைபெற்றுள்ளன.
யாழில் நேற்று வேட்புமனுத் தாக்கல் போட்டியிடும் அரசியல் கட்சிகளின் முதன்மை வேட்பாளர்கள்.கொரோனா அவசர பிரகடன நிலையிலும் தாக்கல்கள் நடைபெற்றுள்ளன.இன்றைய பத்திரிகையில் வந்த சில பதிவுகள்.
வல்வை சிவபுரம் ஸ்ரீ வாலாம்பிகா இணை ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி பிரம்மோற்ச விஞ்ஞாபனம்.2020
வல்வை சிவபுரம் ஸ்ரீ வாலாம்பிகா இணை ஸ்ரீ வைத்தீஸ்வர சுவாமி பிரம்மோற்ச விஞ்ஞாபனம்.2020
வல்வை சித்திரவேல் கலையரசியின் கோரத்தாண்டவம் ஆடும் கொரோனாவில் இருந்து எம்மையும் எம்சுழலையும் பாதுகாப்போம். கவிதை தொகுப்பு
கோரத்தாண்டவம் ஆடும் கொரோனாவில் இருந்து எம்மையும் எம்சுழலையும் பாதுகாப்போம். உலகை மிரட்டும் கொரோனாவின் உயிரை பிடுங்கி எறிந்திடுவோம். உயிர் பிரிந்த உறவுகளுக்கு ஒரு நிமிட அஞ்சலி செலுத்திடுவோம். நம்மை நோய் தாக்கிடாமல் நாமே நோயை தவிர்த்திடுவோம்…. சுத்தம் ஒன்றை பேணி நாம் சுழலினைக் காத்திடுவோம். காக்கும் வழி நாமறிந்து கருத்தில் கொண்டு செயற்படுவோம் கைகுழுக்கி அணைக்காமல்…
31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியெட்டி கிரியை அழைப்பும் திருமதி ராதாதேவி ஜெயமனோகர் (பழம்)
31ம் நாள் நினைவஞ்சலியும் அந்தியெட்டி கிரியை அழைப்பும் திருமதி ராதாதேவி ஜெயமனோகர் (பழம்) முகிழ்வு 25.08.1962. உதிர்வு 19.02.2020 குடும்ப விளக்காய் எம்இல்லத்தை அலங்கரித்த எம் அன்னையின் 31ம் நாள் நினைவு அஞ்சலியும் அந்தியெட்டி கிரியையும் எதிர்வரும் 19.03.2020 திகதி வியாழக்கிழமை அதிகாலை 06.30 மணியளவில் எமது இல்லத்தில் கிரியை நடைபெற்று கல்லுப்படையலுடன் ஊரணி தீர்த்தக்கடலில்…
வல்வெட்டித்துறை மதவடி அருள்மிகு கப்பலுடையபிள்ளையார் தேவஸ்தானம் பாலஸ்தாபன விஞ்ஞாபனம்
வல்வெட்டித்துறை மதவடி அருள்மிகு கப்பலுடையபிள்ளையார் தேவஸ்தானம் பாலஸ்தாபன விஞ்ஞாபனம்
வலம்புரி பத்திரிகையில் பிரசுரமான வல்வை விளையாட்டுக்கழகம் வட மாகாண ரீதியில் நடாத்தும் உதைபந்தாட்ட செய்தி
வலம்புரி பத்திரிகையில் பிரசுரமான வல்வை விளையாட்டுக்கழகம் வட மாகாண ரீதியில் நடாத்தும் உதைபந்தாட்ட செய்தி வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடர் வலம்புரி பத்திரிகையில் பிரசுரமான செய்தி
வல்வை வி.க இன்றைய உதையில் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றது பொலிகை பாரதி விளையாட்டுக்கழகம்
வல்வை வி.க இன்றைய உதையில் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றது பொலிகை பாரதி விளையாட்டுக்கழகம் வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரானது வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. தொடரில் முதல் நான்கு பரிசில்களும் 7,00,000.00 ரூபா…
31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நாவலும் அமரர் கருணசேகரம் மகேஸ்வரி 15.03.2020
31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நாவலும் அமரர் கருணசேகரம் மகேஸ்வரி 15.03.2020





















