மரண அறிவித்தல் – திருமதி சாரதாதேவி சுந்தரலிங்கம்

மரண அறிவித்தல் திருமதி சாரதாதேவி சுந்தரலிங்கம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு, மயிலியதனையில் வசித்து, தற்பொழுது தென் இந்தியாவில் தமிழ்நாடு, திருச்சியில் வசித்தவருமான சாரதாதேவி சுந்தரலிங்கம் திருச்சியில், 31.03.2020…

Read More
மரண அறிவித்தல் அமரர்.பழனிமலை ஆனந்தராசா (சேகர்)

மரண அறிவித்தல் அமரர்.பழனிமலை ஆனந்தராசா (சேகர்) வாவினி வீதி, ஊறணி, வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் , லண்டனை தற்காலிகமாக வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பழனிமலை ஆனந்தராசா (சேகர்) அவர்கள்…

Read More
பொறுப்போடு செயற்படுவோம் கொரோணாவிலிருந்து எம்மைப் பாதுகாக்க தனிமைப்படுத்தல் பற்றி அறிவோம்-சுகாதாரத் திணைக்களம் யாழ்ப்பாணம்

பொறுப்போடு செயற்படுவோம் கொரோணாவிலிருந்து எம்மைப் பாதுகாக்க தனிமைப்படுத்தல் பற்றி அறிவோம்-சுகாதாரத் திணைக்களம் யாழ்ப்பாணம்

Read More
டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D. கொரோனா வைரஸ் ஆய்வாளர். எல்லா வதந்திகளையும் மூட்டை கட்டி தூக்கிப் போடுங்கள். உண்மைகளை உணருங்கள்.2006-2012 வரை கொரோனா வைரஸில் Ph.D செய்த சயின்டிஸ்ட் ஆன அவரிடமிருந்தே அறிந்து கொள்ளுங்கள்.

டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D. கொரோனா வைரஸ் ஆய்வாளர். எல்லா வதந்திகளையும் மூட்டை கட்டி தூக்கிப் போடுங்கள். உண்மைகளை உணருங்கள்.2006-2012 வரை கொரோனா வைரஸில் Ph.D செய்த…

Read More
ஊரடங்கு வேளையில், மருந்துகளைக் கொள்வனவு செய்ய மருந்தகங்கள் சில (Pharmacy) பரிந்துரைக்கப்பட்டுள்ளது, சுகாதார சேவைத் திணைக்களம். குறித்த இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துமிடத்து, குறித்த மருந்துகள் உங்களது வீடுகளுக்கு வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு வேளையில், மருந்துகளைக் கொள்வனவு செய்ய மருந்தகங்கள் சில (Pharmacy) பரிந்துரைக்கப்பட்டுள்ளது, சுகாதார சேவைத் திணைக்களம். குறித்த இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துமிடத்து, குறித்த மருந்துகள் உங்களது வீடுகளுக்கு…

Read More
மரண அறிவித்தல் அமரர் சுந்தரலிங்கம் மெய்யழகன்(மெய்க்குட்டி)

மரண அறிவித்தல் அமரர் சுந்தரலிங்கம் மெய்யழகன்(மெய்க்குட்டி) கொரோனா தொற்று நோயால் முதல் வல்வையர் பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்துள்ளார். ஆதிகோவிலடி, வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட…

Read More
1ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் முத்துக்குமாரு தங்கவேல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் முத்துக்குமாரு தங்கவேல் 01 OCT 1946 – 10 APR 2019 (72 வயது) பிறந்த இடம் : வல்வெட்டித்துறை வாழ்ந்த…

Read More
45 ஆம் நாள் நினைவும் அந்தியேட்டி கிரியையும் அமரர் திரு தங்கவேலாயுதம் ஞானச்சந்திரலிங்கம்

45 ஆம் நாள் நினைவும் அந்தியேட்டி கிரியையும் அமரர் திரு தங்கவேலாயுதம் ஞானச்சந்திரலிங்கம்

Read More
பொலிசாரின் அறிவுதல்களின் கண்காணிப்பில் இன்றைய சட்ட தளர்வு நடைபெற்றவண்ணமுள்ளது.

பொலிசாரின் அறிவுதல்களின் கண்காணிப்பில் இன்றைய சட்ட தளர்வு நடைபெற்றவண்ணமுள்ளது.

Read More
17 மாவட்டங்களுக்கு 26 ஆம் திகதி 6 மணிவரை ஊரடங்குச்சட்டம்!

கொழும்பு, கம்பஹா, புத்தளம் , யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது.…

Read More
மரண அறிவித்தல்- திரு சேவற்கொடியோன் சண்முகவடிவேல் ( தம்பி அண்ணா )

மரண அறிவித்தல் வல்வை விஷ்ணுசுந்தரம் (VS அப்பா) அவர்களது மூன்றாவது மருமகன் திரு சேவற்கொடியோன் சண்முகவடிவேல் ( தம்பி அண்ணா ) இன்று லண்டன், இங்கிலாந்தில் காலமானார்.…

Read More