முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் சோதிமயம் சந்திரவதனா (சந்திரா)
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் சோதிமயம் சந்திரவதனா (சந்திரா)
மரண அறிவித்தல் – திருமதி சாரதாதேவி சுந்தரலிங்கம்
மரண அறிவித்தல் திருமதி சாரதாதேவி சுந்தரலிங்கம் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், தொண்டைமானாறு, மயிலியதனையில் வசித்து, தற்பொழுது தென் இந்தியாவில் தமிழ்நாடு, திருச்சியில் வசித்தவருமான சாரதாதேவி சுந்தரலிங்கம் திருச்சியில், 31.03.2020 செவ்வாய்க்கிழமை கிழமை காலமானார். அன்னார் சுந்தரியண்ணா என்றழைக்கப்படும், இரத்தினசாமி சுந்தரலிங்கத்தின் அன்பு மனைவியும், காலஞ்சென்றவர்களான கிருஷ்ணபிள்ளை, சீதாலஷ்மி தம்பதியின் பாசம்மிக்க அன்பு மகளும், காலஞ்சென்ற இரத்தினசாமி ஜானகியம்மா…
மரண அறிவித்தல் அமரர்.பழனிமலை ஆனந்தராசா (சேகர்)
மரண அறிவித்தல் அமரர்.பழனிமலை ஆனந்தராசா (சேகர்) வாவினி வீதி, ஊறணி, வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் , லண்டனை தற்காலிகமாக வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் பழனிமலை ஆனந்தராசா (சேகர்) அவர்கள் 23.03.2020 அன்று லண்டனில் அகாலமரணம் அடைந்துள்ளார். அன்னார் பழனிமலை வீரலட்சுமியம்மா அவர்களின் மகனும் காலஞ்சென்ற அழகேஸ்வரராஜா இன்பமலர் அவர்களின் மருமகனும், ஸ்ரீசசிகலாவின் அன்புக்கணவரும், சுலக் ஷன்,சாருஜா,கௌஷிகன்…
பொறுப்போடு செயற்படுவோம் கொரோணாவிலிருந்து எம்மைப் பாதுகாக்க தனிமைப்படுத்தல் பற்றி அறிவோம்-சுகாதாரத் திணைக்களம் யாழ்ப்பாணம்
பொறுப்போடு செயற்படுவோம் கொரோணாவிலிருந்து எம்மைப் பாதுகாக்க தனிமைப்படுத்தல் பற்றி அறிவோம்-சுகாதாரத் திணைக்களம் யாழ்ப்பாணம்
டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D. கொரோனா வைரஸ் ஆய்வாளர். எல்லா வதந்திகளையும் மூட்டை கட்டி தூக்கிப் போடுங்கள். உண்மைகளை உணருங்கள்.2006-2012 வரை கொரோனா வைரஸில் Ph.D செய்த சயின்டிஸ்ட் ஆன அவரிடமிருந்தே அறிந்து கொள்ளுங்கள்.
டாக்டர் பவித்ரா வேங்கடகோபாலன். Ph.D. கொரோனா வைரஸ் ஆய்வாளர். எல்லா வதந்திகளையும் மூட்டை கட்டி தூக்கிப் போடுங்கள். உண்மைகளை உணருங்கள்.2006-2012 வரை கொரோனா வைரஸில் Ph.D செய்த சயின்டிஸ்ட் ஆன அவரிடமிருந்தே அறிந்து கொள்ளுங்கள். முதலில் நல்ல செய்திகள் — • COVID-19 பாதிக்கப் பட்டால் நூற்றில் 97 சதவிகிதம் குணமாகி உயிர் பிழைக்கும் வாய்ப்பு….
ஊரடங்கு வேளையில், மருந்துகளைக் கொள்வனவு செய்ய மருந்தகங்கள் சில (Pharmacy) பரிந்துரைக்கப்பட்டுள்ளது, சுகாதார சேவைத் திணைக்களம். குறித்த இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துமிடத்து, குறித்த மருந்துகள் உங்களது வீடுகளுக்கு வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு வேளையில், மருந்துகளைக் கொள்வனவு செய்ய மருந்தகங்கள் சில (Pharmacy) பரிந்துரைக்கப்பட்டுள்ளது, சுகாதார சேவைத் திணைக்களம். குறித்த இலக்கங்களுக்கு அழைப்பை ஏற்படுத்துமிடத்து, குறித்த மருந்துகள் உங்களது வீடுகளுக்கு வந்து சேரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மரண அறிவித்தல் அமரர் சுந்தரலிங்கம் மெய்யழகன்(மெய்க்குட்டி)
மரண அறிவித்தல் அமரர் சுந்தரலிங்கம் மெய்யழகன்(மெய்க்குட்டி) கொரோனா தொற்று நோயால் முதல் வல்வையர் பிரித்தானியாவில் இறைவனடி சேர்ந்துள்ளார். ஆதிகோவிலடி, வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும், லண்டனை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் சுந்தரலிங்கம் மெய்யழகன்(மெய்க்குட்டி) அவர்கள் இன்றைய தினம்(29.03.2020) அகாலமரணம் அடைந்துள்ளார். தகவல் :- உறவினர்.
1ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் முத்துக்குமாரு தங்கவேல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் முத்துக்குமாரு தங்கவேல் 01 OCT 1946 – 10 APR 2019 (72 வயது) பிறந்த இடம் : வல்வெட்டித்துறை வாழ்ந்த இடம் : வல்வெட்டித்துறை நடராசா வீதி கண்ணீர் அஞ்சலிகள் யாழ். வல்வெட்டித்துறை குச்சம் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், நடராசா வீதியை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முத்துக்குமாரு தங்கவேல் அவர்களின் 1ம்…
45 ஆம் நாள் நினைவும் அந்தியேட்டி கிரியையும் அமரர் திரு தங்கவேலாயுதம் ஞானச்சந்திரலிங்கம்
45 ஆம் நாள் நினைவும் அந்தியேட்டி கிரியையும் அமரர் திரு தங்கவேலாயுதம் ஞானச்சந்திரலிங்கம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தளர்த்தப்படாது
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் மறு அறிவித்தல் வரை ஊரடங்கு தளர்த்தப்படாது
கட்டைக்காட்டில் மீனவர் ஒருவரின் வலையில் 4000 கிலோ பாரை மீன் பிடிபட்டுள்ளது
கட்டைக்காட்டில் மீனவர் ஒருவரின் வலையில் 4000 கிலோ பாரை மீன் பிடிபட்டுள்ளது
கொறோனாவில் இருந்து எம்மையும் மற்றவர்களையும் பாதுகாப்போம்.
கொறோனாவில் இருந்து எம்மையும் மற்றவர்களையும் பாதுகாப்போம்.
பொலிசாரின் அறிவுதல்களின் கண்காணிப்பில் இன்றைய சட்ட தளர்வு நடைபெற்றவண்ணமுள்ளது.
பொலிசாரின் அறிவுதல்களின் கண்காணிப்பில் இன்றைய சட்ட தளர்வு நடைபெற்றவண்ணமுள்ளது.
17 மாவட்டங்களுக்கு 26 ஆம் திகதி 6 மணிவரை ஊரடங்குச்சட்டம்!
கொழும்பு, கம்பஹா, புத்தளம் , யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டம் நாளை காலை 6 மணிக்கு தளர்த்தப்படவுள்ளது. பின்னர் நண்பகல் 12 மணி முதல் எதிர்வரும் 27 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6 மணிவரை ஊரடங்குச்சட்டம் மீண்டும் அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, நாட்டில்…
மரண அறிவித்தல்- திரு சேவற்கொடியோன் சண்முகவடிவேல் ( தம்பி அண்ணா )
மரண அறிவித்தல் வல்வை விஷ்ணுசுந்தரம் (VS அப்பா) அவர்களது மூன்றாவது மருமகன் திரு சேவற்கொடியோன் சண்முகவடிவேல் ( தம்பி அண்ணா ) இன்று லண்டன், இங்கிலாந்தில் காலமானார். அன்னார் நிர்மலா தேவியின் அன்புக்கணவரும், கோபி, ரிதன் , அஷ்வினி ஆகியோரின் பாசமிகு தந்தையும், சாலினி, பேஷ்மிதா, கோபிகிருஷ்ணா ஆகியோரின் மதிப்புக்குரிய மாமனாரும், கிருஷ், வைஷ்ணவி, வருண்,…
சுவிசில் உள்ள அந்த மதபோதகருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . அவருடன் தொடர்பு வைத்த இங்குள்ளவர்கள் எவருக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை . வரலாம் அல்லது வராமல் இருக்கலாம் . அவதானமாக இருப்போம் . தொடர்பு கொண்டவர்கள் தனிமைப்பட்டிருக்கவும். அவர்களை எதிரிகளாக பார்க்க வேண்டியதில்லை
சுவிசில் உள்ள அந்த மதபோதகருக்கு கொரோனா உறுதிப்படுத்தப்பட்டுள்ளது . அவருடன் தொடர்பு வைத்த இங்குள்ளவர்கள் எவருக்கும் உறுதிப்படுத்தப்படவில்லை . வரலாம் அல்லது வராமல் இருக்கலாம் . அவதானமாக இருப்போம் . தொடர்பு கொண்டவர்கள் தனிமைப்பட்டிருக்கவும். அவர்களை எதிரிகளாக பார்க்க வேண்டியதில்லை





















