யா/ வல்வை சிதம்பராக் கல்லூரி வருடாந்த பரிசளிப்பு விழா 2022
யா/ வல்வை சிதம்பராக் கல்லூரி வருடாந்த பரிசளிப்பு விழா 2022 சிதம்பராக் கல்லூரி நிறுவனர் தின, வருடாந்த பரிசளிப்பு விழா 11.11.2022 அன்று காலை 9.00 மணியளவில் பாடசாலை பிரதான மண்டபத்தில் அதிபர் வே பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக சிதம்பரக் கல்லூரி பழைய மாணவியும் யாழ் பல்கலைக்கழக மருத்துவபீட சிரேஸ்ட…
வல்வை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டுப்போடடி 18.11.2022
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் 2022 ஆம் ஆண்டிற்கான வருடாந்த விளையாட்டுப்போடடி 18.11.2022 அன்று வெள்ளிக்கிழமை பிற்பகல் 2.30 மணிக்கு நெடியகாடுத் திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலய வீதியில் நடைபெறவுள்ளது.கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி.மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெறவுள்ள மேற்படி நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமராட்சி கல்வி வலய நிர்வாக உத்தியோகத்தர் திருமதி.முகுந்தன் முகுந்தலா அவர்கள்…
வல்வை சிதம்பரா கணித விழாவில் வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு Smart Boards அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வல்வை சிதம்பரா கணித விழாவில் வல்வை சிவகுரு வித்தியாசாலைக்கு Smart Boards அன்பளிப்பாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
31ம் நாள் நினைவஞ்சலி செல்லத்துரை ஆனந்தலிங்கம்
31ம் நாள் நினைவஞ்சலி செல்லத்துரை ஆனந்தலிங்கம்
31 ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
31 ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும் யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வவுனியா, வள்ளிபுனம் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட அருளம்பலம் கதிர்காமலிங்கம் அவர்களின் நன்றி நவிலல். அன்பான ஐயாவே!உங்கள் அன்புச் சிறைக்குள் அடைபட்டுஇன்புற்று இருந்த இனிய வசந்த காலம்எங்கள் இதயத்துள் இன்பவலியாய்எமக்குள்ளே ஆன்மாவை அச்சுறுத்த ஏன்?எங்கே? பிரிந்து போனீர்கள்! உங்கள் ஒழுக்கம், நற்பண்புகள்,மதிப்புக்கள் எல்லாம்எங்கள்…
கண்ணீர் அஞ்சலி அமரர் பொன்னுத்துரை குகானந்தராசா
கண்ணீர் அஞ்சலி அமரர் பொன்னுத்துரை குகானந்தராசா
இறுதிவணக்க நிகழ்வு அமரர் Dr.சேதுநாராயணபிள்ளை சத்தியசீலன்
மரண அறிவித்தல் அமரர் Dr.சேதுநாராயணபிள்ளை சத்தியசீலன் Dr.சேதுநாராயணபிள்ளை சத்தியசீலன்( Director – South London Tamil Welfare Group)தீருவில் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறை , அநுராதபுரம், கொழும்பு , லண்டன் ஆகிய இடங்களை வாழ்விடங்களாகக் கொண்ட வைத்தியர் சேதுநாராயணபிள்ளை சத்தியசீலன் அவர்கள் 08, November, 2022 அன்று லண்டன் , இங்கிலாந்தில் இறைவனடி சேர்ந்தார். காலஞ்சென்ற…
மரண அறிவித்தல் அமரர் பொன்னுத்துரை குகானந்தராசா ( சாமி அண்ணா )
மரண அறிவித்தல் அமரர் பொன்னுத்துரை குகானந்தராசா( சாமி அண்ணா ) வல்வெட்டித்துறை ஊரிக்காட்டை பிறப்பிட மாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட பொன்னுத்துரை குகானந்தராசா( சாமி அண்ணா ) அவர்கள் இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலக்சென்ற பொன்னுத்துரை – வேதநாயகி அம்மா தம்பதியினரின் இளைய மகனும் காலஞ்சென்றவர்களான தங்கவேலாயுதம் . மங்கையிற்கரசி தம்பதியினரின் மருமகனும் ஆவார். சுமதியின் அன்புக்…
தொல்லியல் துறை பௌத்த மேலாதிக்கத்துடனேயே செயற்படுகின்றது – ஜனநாயகப் போராளிகள் கட்சி
இந்த நாட்டிலே தொல்லியல் துறையானது பௌத்த மேலாதிக்கத்துடன் இயங்குவதோடு. மத, இன நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் எதேட்சாதிகார சிந்தனையுடன் செயற்படுகின்றது என ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகப் பேச்சாளர் க.துளசி தெரிவித்துள்ளார். உரிய அனுமதி பெறப்பட்டு உகந்தை மலையில் நிறுவப்படும் முருகன் சிலை பணிகளை திடீரென தொல்லியல் துறை நிறுத்தியமை தொடர்பில் கண்டனம் வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு…
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் பொன்னுத்துரை விஜயகுமார்
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் பொன்னுத்துரை விஜயகுமார்
31 நாள் நினைவஞ்சலி அமரர் மாணிக்கத்தியாகராசா புஸ்பேந்திர ராணி
31 நாள் நினைவஞ்சலி அமரர் மாணிக்கத்தியாகராசா புஸ்பேந்திரராணி
45ம் நாள் நினைவஞ்சலி அமரர் திரு திருமதி ரஞ்சித் குமார் கிருஷாந்தினி
45ம் நாள் நினைவுநாள் 13.11.2022 ஞாயிற்றுக்கிழமை அமரர் திரு.திரும் ரஞ்சித்குமார் கிருஷாந்தினி தோற்றம் : 12.09.1991 தோற்றம் : 25.12.1995 மறைவு : 01.10.2022 45 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால் ! உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய இயலாமல் தவிக்கின்றோம் ! எமது குடும்பத்தின் அன்பானவர்களாய் திகழ்ந்த எங்கள் குடும்ப குலவிளக்குகளே எங்களைத்…
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் C.N கிருஷ்ணதாஸ்
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர் C.N கிருஷ்ணதாஸ்
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியமையால் பலத்த காற்றுடன் மழை காணப்படுகின்றது
வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகியமையால் பலத்த காற்றுடன் மழை காணப்படுகின்றது 14ஆம் திகதி வரையும் இது நீடிக்கும்.மீனவர்கள் கவனத்துடன் செயல்பட வேண்டுமென எச்சரிக்கை வழங்கப்பட்டிருக்கின்றது. தற்பொழுது மழையின் காரணமாக நீர்மட்டங்கள் நிறைந்துள்ளது . இனி வருகின்ற மழை பெறும் வெள்ளக் காட்டை உருவாக்கக்கூடிய சந்தர்ப்பமுள்ளது ஆகவே மக்கள் விழிப்புணர்வுடன் இருக்கு வேண்டும்.
மரண அறிவித்தல் அமரர்.கந்தசாமி முருகதாஸ்
மரண அறிவித்தல் அமரர்.கந்தசாமி முருகதாஸ் நெடியகாடு வல்வெட்டித்துறையைபிறப்படமாகவும், மட்டக்களப்பை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர்.கந்தசாமி முருகதாஸ் அவர்கள் இன்று (09.11.2022) மட்டக்களப்பில் காலமானார். அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தசாமி இராசரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், பேராசிரியர் அம்மன்கிளியின் அன்புக் கணவரும், கைலைநாதன் கைலைநாயகி தம்பதிகளின் மருமகனும், தணிகைச்செல்வன், லக்ஸ்மன், விஐயங்கா அருள்மொழிவர்மன் ஆகியோரின் பாசமிகு தந்தையும், அமரர் நவரத்தினம்,…
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர்.திருமதி பாக்கியலட்சுமி சிவயோககுரு ( காட்டுப்புலம் தொண்டைமானாறு)
முதலாம் ஆண்டு நினைவஞ்சலி அமரர்.திருமதி பாக்கியலட்சுமி சிவயோககுரு ( காட்டுப்புலம் தொண்டைமானாறு) எமது உள்ளங்களில் வாழ்த்து கொண்டிருக்கும் எங்கள் அன்பு தெய்வத்தின் முதலாம் ஆண்டு நினைவு தினம் 15.11-2022 செவ்வாய்க்கிழமை அவரது இல்லத்தில் நடைபெறவுள்ளது jஎன்பதை அறியத்தருகின்றோம்.தகவல்குடும்பத்தினர்.





















