வல்வை விளையாட்டுக் கழகத்தின் 40 வயதுக்கு மேற்பட்ட உதைபந்தாட்ட அணியின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு நேற்றைய தினம் (28/11/2022)நடைபெற்றுள்ளது.
சீருடை அறிமுக நிகழ்வு வல்வை விளையாட்டுக் கழகத்தின் 40 வயதுக்கு மேற்பட்ட உதைபந்தாட்ட அணியின் புதிய சீருடை அறிமுக நிகழ்வு நேற்றைய தினம் (28/11/2022) றெயின்போ மைதானத்தில் கழக தலைவர் கண்ணன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது. இச் சீருடையை சரவணபகவான் சிறீதரன் அவர்கள் வல்வை அணிக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நெற்கொழு கழுகுகள் T-20 தொடர் KARANAVAI EAST அணியினை வீழ்த்தியது VALVAI அணி
நெற்கொழு கழுகுகள் T-20 தொடர் KARANAVAI EAST அணியினை வீழ்த்தியது VALVAI அணி நெற்கொழு கழுகுகள் விளையாட்டுக்கழகமானது யாழ்மாவட்ட ரீதியில் அழைக்கப்பட்ட கழகங்களிற்கிடைய மாபெரும் T-20 தொடரொன்றினை நடாத்தி வருகின்றது. அந்தவகையில் ( 26/11/2022) இடம்பெற்ற போட்டியில் VALVAI அணியினை எதிர்த்து KARANAVAI EAST அணியானது மோதியது.முதலில் துடுப்பெடுத்தாடிய KARANAVAI EAST அணியானது 15.2 பந்துபரிமாற்றம்…
யா/ வல்வை மகளிர் மகா வித்தியாலயம்.
க/பொ/த சாதரண தரம் 2021
மாணவர் பெறுபேறுகள்.
யா/ வல்வை மகளிர் மகா வித்தியாலயம்.க/பொ/த சாதரண தரம் 2021மாணவர் பெறுபேறுகள். அ.நிவேதா 9Aஹ.கிருசாயினி 9Aசி.சைந்தவி 9Aகாவேரி 8A Bகயல்விழி 7A 2Bகல்யாணி 6A 2B Cகௌசிகா 5A 2B 2Cகிருசிகா 4A 3B 2Cஅர்ச்சனா 4A 2B 3Cமதுசாளினி 4A 2B 3Cதர்ஷா 2A B 4C 2Sவிசாலினி 3A 2B 4Cஹரிஜானி 2A…
31ம் நாள் நினைவஞ்சலி அமரர் பாலகுமாரன் சுகுணாவதி
31ம் நாள் நினைவஞ்சலி அமரர் பாலகுமாரன் சுகுணாவதி
VEDA கல்வி நிலையத்தின் க.பொ.த சா/த பரிட்சையில் 30 மாணவர்கள் சித்தி
VEDA கல்வி நிலையத்தின் க.பொ.த சா/த பரிட்சையில் 30 மாணவர்கள் சித்தி
குமரப்பா, புலேந்திரன் சதுக்கத்தில் உணர்வுபூர்வ நினைவேந்தல் … தமிழ்மக்களின் உரிமைகளுக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நிகழ்வு பெரும் திரளான மாவீரர் உறவுகளின் கண்ணீர்களுடன் உணர்வுபூர்வமாக இன்றைய தினம்(27-11-2022 ) நடைபெற்றது
குமரப்பா, புலேந்திரன் சதுக்கத்தில் உணர்வுபூர்வ நினைவேந்தல் … தமிழ்மக்களின் உரிமைகளுக்காக உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களை நினைவு கூரும் தமிழ்த்தேசிய மாவீரர் நாள் நிகழ்வுபெரும் திரளான மாவீரர் உறவுகளின் கண்ணீர்களுடன் உணர்வுபூர்வமாக இன்றைய தினம்(27-11-2022 ) நடைபெற்றது பிரதான சுடரினை முதல் கடல்கரும்புலி மேயர் காந்தருபனின் தகப்பனார் யோகராசா ரூபப்பா அவர்கள் ஏற்றினார்.
இன்று மாவீரர் நாள் ( நவம்பர் 27 ) எம் புனிதர்களை போற்றி வணங்க எழிச்சியுடன் குமரப்பா, புலேந்திரன் சதுக்கம்,, தீருவில் ,வல்வெட்டித்தறை-(காணொளி இணைப்பு)
இன்று மாவீரர் நாள் ( நவம்பர் 27 ) எம் புனிதர்களை போற்றி வணங்க எழிச்சியுடன் குமரப்பா, புலேந்திரன் சதுக்கம்,, தீருவில் ,வல்வெட்டித்தறை
மாவீரர் நாள் நவம்பர் 27, எம் புனிதர்களை போற்றி வணங்க எழிச்சி கொள்கிறது தீருவில் சதுக்கம்.
மாவீரர் நாள் நவம்பர் 27, எம் புனிதர்களை போற்றி வணங்க எழிச்சி கொள்கிறது குமரப்பா, புலேந்திரன் சதுக்கம் ,தீருவில் ,வல்வெட்டித்தறை
எமக்காய் தமைத் தந்தவர்களை பூசிக்கும் நாள் நவம்பர் 27 – குமரப்பா புலேந்திரன் சதுக்கம் தீருவில்,வல்வெட்டித்துறை
எமக்காய் தமைத் தந்தவர்களை பூசிக்கும் நாள் நவம்பர் 27 – குமரப்பா ,புலேந்திரன் சதுக்கம் தீருவில் ,வல்வெட்டித்துறை வரும் 27 .11.2022 ஞாயிற்றுக்கிழமை எமக்காய் தமைத் தந்தவர்களை பூசிப்பதற்கான முன்னேற்பாடுகள் தீருவில் சதுக்கத்தில் இளைஞர்களினால் முன்னேடுக்கப்படுகின்றது. அதன் ஒரு பகுதியாக தீருவில் சதுக்கம் இன்று துப்பரவு செய்யப்பட்டுள்ளது
மரண அறிவித்தல் அமரர் பாலசுப்ரமணியம்முரளிதரன்(குட்டி)
வல்வை மதவடியை பிறப்பிடமாகவும் தற்பொழுது லண்டனை வதிவிடமாக கொண்ட முரளிதரன்.(குட்டி) அமரர். பாலசுப்பிரமணியம் (துரைக்குட்டி) புவனேஸ்வரி (வண்ணக்கா) ஆகியோரின் இழைய மகனும் சிவநந்தினியின் கணவனும் துவாரகா ரிஸ்வின் ஆகியோரின் அன்புத் தந்தையும், பாலகுமாரி, தவக்குமாரி(மலர்),வசந்தகுமாரி(வசந்தா), புவனகுமார்(குமார்), கிருஷ்னகுமாரி(தங்கன்) ஆகியோரின் அன்புத் சகோதரரும் ஆவார். தொடர்புக்கு: பாலகுமாரி (New zealand) 0064-211695151மலர் (London) – 0044-7448709167வசந்தா (India)…
வல்வை விளையாட்டுக்கழகத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் எதிர்வரும் 11.12.2022 ( ஞாயிற்றுக்கிழமை) அன்று இடம்பெறவுள்ளது
வல்வை விளையாட்டுக்கழகத்தின் பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகத்தெரிவும் எதிர்வரும் 11.12.2022 ( ஞாயிற்றுக்கிழமை) அன்று இடம்பெறவுள்ளது.. அனைத்து கழக உறுப்பினர்கள்.ஆதரவளர்கள் நலன் விரும்பிகள்.மற்றும் கழக வீரர்கள் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேம். நிர்வாகம். காலம்:− 11.12.2022இடம்:− வல்வெட்டித்துறை நகராட்சி மன்றம்( மரக்கறி சந்தைக்கு மேல்)நேரம்:− மாலை 4.30 மணி
யா/வல்வை மகளிர் மகா வித்தியாலய பொன்விழா மலரில் இடம்பெற வேண்டிய ஆக்கங்கள் பாடசாலையின் வரலாறு தொடர்பான சான்றுகள் ஆரம்பகால புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.
யா/வல்வை மகளிர் மகா வித்தியாலய பொன்விழா மலரில் இடம்பெற வேண்டிய ஆக்கங்கள் பாடசாலையின் வரலாறு தொடர்பான சான்றுகள் ஆரம்பகால புகைப்படங்கள் ஆகியவற்றை அனுப்பி வைக்குமாறு கேட்டுக் கொள்கின்றார்கள்.
வல்வை கணபதி பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி பகுதி-02
வல்வை கணபதி பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி.மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது. நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமராட்சி கல்வி வலய நிர்வாக உத்தியோகத்தர் திருமதி.முகுந்தன் முகுந்தலா அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார். நிகழ்வில் விருந்தினர்களை வரவேற்பு நிகழ்வுடன் ஒலிம்பிக் தீபம் ஏற்றல் சிறார்களின் இசைவும்…
வல்வை கணபதி பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது.
வல்வை கணபதி பாலர் பாடசாலையின் வருடாந்த விளையாட்டுப் போட்டி இன்று மிகவும் சிறப்பாக நடைபெற்றுள்ளது. கணபதி படிப்பகத்தின் தலைவர் திரு.சி.மதுசூதனன் அவர்கள் தலைமையில் நடைபெற்றுள்ளது. நிகழ்வின் பிரதம விருந்தினராக வடமராட்சி கல்வி வலய நிர்வாக உத்தியோகத்தர் திருமதி.முகுந்தன் முகுந்தலா அவர்கள் கலந்து சிறப்பித்துள்ளார். நிகழ்வில் விருந்தினர்களை வரவேற்பு நிகழ்வுடன் ஒலிம்பிக் தீபம் ஏற்றல் சிறார்களின் இசைவும்…





















