கண்ணீர் அஞ்சலி அமரர் இரத்தினசபாபதி பவானந்தன்
கண்ணீர் அஞ்சலி அமரர் இரத்தினசபாபதி பவானந்தன்
வல்வை நெடியக்காடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 70வது ஆண்டு விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வான ஆண்களுக்கான மென்பந்தாட்ட சுற்றுத் தொடரின் 2023.02.05 நடைபெற்றுள்ளது.
வல்வை நெடியக்காடு இளைஞர் விளையாட்டுக் கழகத்தின் 70வது ஆண்டு விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்வான ஆண்களுக்கான மென்பந்தாட்ட சுற்றுத் தொடரின் 2023.02.05 நடைபெற்றுள்ளது.
வல்வை விளையாட்டுக்கழகமானது வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையில் நடாத்தும் 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது இன்றைய தினம் (10/02/2023) வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் சிறப்பாக ஆரம்பமாகவுள்ளது
வல்வை விளையாட்டுக்கழகமானது வல்வைக்குட்பட்ட கழகங்களிற்கிடையில் நடாத்தும் 9 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியானது இன்றைய தினம் (10/02/2023) வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் சிறப்பாக ஆரம்பமாகவுள்ளது. இன்றைய முதலாவது போட்டி றெயின்போ விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து வல்வை ஒற்றுமை விளையாட்டுக்கழகமானது மோதவுள்ளது. அதனைத் தொடர்ந்து இடம்பெறவுள்ள இரண்டாவது போட்டியில் தீருவில் விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து சைனிங்ஸ் விளையாட்டுக்கழகமானது மோதவுள்ளது.
தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக “வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி” பேரணியில் கலந்து கொண்டமைக்காக யாழ்ப்பாணப் பொலிசாரினால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் M.k சிவாஜிலிங்கம் மற்றும் வேலன் சுவாமிகள் உட்பட ஏழு பேருக்கு எதிராக அழைப்பாணை இன்று வழங்கப்பட்டுள்ளது .
தமிழர் தேசம் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக “வடக்கிலிருந்து கிழக்கு நோக்கி” பேரணியில் கலந்து கொண்டமைக்காக யாழ்ப்பாணப் பொலிசாரினால் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் M.k சிவாஜிலிங்கம் மற்றும் வேலன் சுவாமிகள் உட்பட ஏழு பேருக்கு எதிராக அழைப்பாணை இன்று வழங்கப்பட்டுள்ளது .
எழுச்சிப் பிரகடனம் N2E
வடக்கிலிருந்து கிழக்கை நோக்கிய எழுச்சி பேரணி மட்டக்களப்பு பிரகடனம். வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் பேரணி 04ம் நாள் வெருகலில் இருந்து மட்டக்களப்பு வரை. வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் சிவில் அமைப்புகள் இணைந்து நடத்தும் மாபெரும் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி திருக்கோணமலை நுழைவாயிலில் அமோக வரவேற்றனர். #N2E இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தும்…
MK.சிவாஜிலிங்ம் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணியில், MK.சிவாஜிலிங்ம் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளாகியுள்ளது. சேருவில பகுதியில் பயணித்திருந்த வேளை பிரதான வீதிக்கு வந்த முச்சக்கர வண்டி மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. MK.சிவாஜிலிங்த்தின் வாகன சாரதி இரு தினங்கள் நீதி மன்றத்தினால் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
கண்ணீர் அஞ்சலி அமரர் வேதாரணப்பிள்ளை சந்தானகோபாலன்
வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடியை பிறப்பிடமாகவும் கொழும்பை வதிப்பிடமாகவும் கொண்ட திரு வேதாரணியம்பிள்ளை சந்தானகோபாலன் அவர்கள் 07/02/2023 அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார் காலஞ்சென்றவர்களான வேதாரணியம்பிள்ளை செல்வநாயகம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வயித்திலிங்கம் பத்மாவதி தம்பதியினரின் ஆசை மருமகனும், வாசுகியின் அன்புக்கணவரும், வசந்த், பிருந்தாஆகியோரின் பாசமிகு தந்தையும், எழில்வேள், ஹர்சினி ஆகியோரின்அன்பு மாமனாரும், சந்தானகிருஷ்ணன், காலஞ்சென்ற ராதாலட்சுமி, காலஞ்சென்ற கோபாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்புச்சகோதரனும் , கலைவாணி, ஶ்ரீதரன் ஆகியோரின் மைத்துனரும் , விஹானா, ஆதிரன் ஆகியோரின் பேரனும் ஆவார். இத்தகவலை உற்றார் உறவினர் ,நண்பர்கள்அனைவரும்ஏற்றுக்கொள்ளவும். தகவல்: குடும்பத்தினர் இறுதிக்கிரியைகள்: 08/02/2023 புதன்கிழமை அஞ்சலிக்காக: காலை 8.00 மணியிலிருந்து மாலை 2.00 மணிவரை Mahinda Florist, 591, Galle Road, Dehiwala Srilanka தகனம்: மாலை 2.00 மணி Nisela uyana crematorium Anderson Road Dehiwala Srilanka தொடர்புகளுக்கு: வசந்த் (மகன்) 00 94 774074494 சந்தானகிருஷ்ணன் (சகோதரன்) 00 91 7538899472
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் பேரணி 3ம் நாள் நிராவியடிப்பிள்ளையார் இருந்து திருக்கோணமலை சிவன் ஆலயம் வரை.
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் பேரணி 3ம் நாள் நிராவியடிப்பிள்ளையார் இருந்து திருக்கோணமலை சிவன் ஆலயம் வரை. வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் சிவில் அமைப்புகள் இணைந்து நடத்தும் மாபெரும் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி திருக்கோணமலை நுழைவாயிலில் அமோக வரவேற்றனர். #N2E இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தும் தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லாதால் கரிநாளாக அனுஷ்டித்து….
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் பேரணி 3ம் நாள் முல்லைத்தீவு இருந்து நிராவியடிப்பிள்ளையார் வரை.
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் பேரணி 3ம் நாள் முல்லைத்தீவு இருந்து நிராவியடிப்பிள்ளையார் வரை. வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் சிவில் அமைப்புகள் இணைந்து நடத்தும் மாபெரும் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி #N2E இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தும் தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லாதால் கரிநாளாக அனுஷ்டித்து. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிக்கோரியும் தொல்லியல் திணைக்கழங்களால் ஆக்கிரமிக்கப்படும்…
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் பேரணி 2ம் நாள் பரந்தனில் இருந்து முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவு வரை.
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் பேரணி 2ம் நாள் பரந்தனில் இருந்து முள்ளிவாய்க்கால் முல்லைத்தீவு வரை. வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் சிவில் அமைப்புகள் இணைந்து நடத்தும் மாபெரும் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி #N2E இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தும் தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லாதால் கரிநாளாக அனுஷ்டித்து. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிக்கோரியும் தொல்லியல் திணைக்கழங்களால்…
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் பேரணி பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது.
வடக்கிலிருந்து கிழக்கு நோக்கிய மாபெரும் பேரணி பல்கலைக்கழகத்தில் இருந்து ஆரம்பமாகியுள்ளது. வடகிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் பொதுமக்கள் சிவில் அமைப்புகள் இணைந்து நடத்தும் மாபெரும் வடக்கில் இருந்து கிழக்கு நோக்கிய பேரணி #N2E இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தும் தமிழர்களுக்கு சுதந்திரம் இல்லாதால் கரிநாளாக அனுஷ்டித்து. காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிக்கோரியும் தொல்லியல் திணைக்கழங்களால் ஆக்கிரமிக்கப்படும் தமிழர்களுடைய பாரம்பரியமான பூர்வீகமான…
காஞ்சிபுரத்தில் பள்ளி கல்வித்துறையால் 3,4/02/2023ல் நத்தப்பட்ட மாநில அளவிலான நீச்சல் போட்டியில் மாணவியர்க்கான மூன்று பிரிவில் பங்குபெற்ற தனுஜா மூன்று பிரிவிலும் முதன்மைஇடம் பிடித்தார்.
காஞ்சிபுரத்தில் பள்ளி கல்வித்துறையால் 3,4/02/2023ல் நத்தப்பட்ட மாநில அளவிலான நீச்சல் போட்டியில் மாணவியர்க்கான மூன்று பிரிவில் பங்குபெற்ற தனுஜா மூன்று பிரிவிலும் முதன்மைஇடம் பிடித்தார்.
வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ.இ) ஆண்டுப் பொதுக் கூட்டமும் ,புதிய நிர்வாகிகள் தெரிவும் 2023
வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ.இ) ஆண்டுப் பொதுக் கூட்டமும் ,புதிய நிர்வாகிகள் தெரிவும் 2023 பிரித்தானியா வாழ் வல்வை மக்களுக்கு, வல்வை நலன்புரிச்சங்கத்தின் (ஐ.இ) ஆண்டுப்பொதுக்கூட்டமும் புதிய நிர்வாகிகள் தெரிவும் வரும் 05.02.2023 ஞாயிற்றுக்கிழமை மாலை 5.00 மணிக்கு நடைபெறும் என்பதனை அறியத்தருக்கின்றோம். எனவே நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு வல்வை நலன் விரும்பிகள் அனைவரும் தவறாது சமூகம்…




















