Month: November 2023

மரண அறிவித்தல்- திருமதி தங்கத்துரை லக்ஷ்மிதேவி

மரண அறிவித்தல் வல்வெட்டித்துறை ஊறணியை பிறப்பிடமாக கொண்டதிரு, திருமதி தங்கத்துரை லக்ஷ்மிதேவி அவர்கள் 29.11.2023 அன்று கொழும்பில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார் காலஞ் சென்ற திரு தர்மரெத்தினம் தங்கத்துரை அவர்களின் அன்பு மனைவியும் ,காலஞ்சென்ற சிவப்பிரகாசம் வள்ளிக்கண்டு தம்பதிகளின் அன்பு மகளும்,பொன்னம்பலம் தர்மரெத்தினம் ( தங்கவேலாயுதம்), ராசரெத்தினம் அவர்களின் அன்பு மருமகளும்,காலஞ் சென்ற கந்தசாமித்துரை, மேகவர்ணன் அவர்களின்…

மரண அறிவித்தல் திருமதி லஷ்மிதேவி தங்கத்துரை

மரண அறிவித்தல் திருமதி லஷ்மிதேவி தங்கத்துரை அவர்கள் 29.11.2023 இன்று கொழும்பில் இயற்கை எய்துள்ளார். அம்மாவின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக்கொள்கின்றோம்.

வல்வை வாலாம்பிகா சமேத வைத்தீஸ்வரர் ஆலய சொக்கப்பனை

கார்த்திகை தீப விழாவின் முதன்மையான நிகழ்வு சொக்கப்பனை ஏற்றுதல். பனை மரத்தை பூலோக கற்பக விருட்சம் என்றும், பொற்பனை என்றும் சிறப்பிப்பார்கள. அதை அக்னியின் வடிவம் என்பார்கள். அது ருத்ர அம்சமாகும். சில தலங்களில் பனைமரம் பொற்பனம்பழங்களைத் தந்தது என்றும் புராணங்கள் கூறுகின்றன. கார்த்திகை தீப நாளில் பனைமரத்தை வெட்டி எடுத்து வந்து ஆலயத்தின் முன்னுள்ள…

மரண அறிவித்தல் அமரர் திரு நாகமுத்து துரைசுவாமி (வல்வெட்டித்துறை , யாழ்ப்பாணம் )

பிறப்பு இறப்பு21.07.1933. 21.11.2023 யாழ் வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் அவுஸ்திரேலியா சிட்னியை வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து துரைசுவாமி அவர்கள் 21.11.2023 அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார்.அன்னார் நாகமுத்து செல்வரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், சிவசுப்ரமணியம் கோசலையம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,விமலாதேவி அவர்களின் அன்புக் கணவரும்,சுமதி, சுசீலா, சிவகுமரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,தயாளன், திருநாவுக்கரசு, தாரிணி ஆகியோரின் பாசமிகு…

கண்ணீர் அஞ்சலி அமரர் சிவக்கொழுந்து கதிரமலை

கண்ணீர் அஞ்சலி அமரர் சிவக்கொழுந்து கதிரமலை ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாவும் வசிப்பிடமாகவும் கொண்ட சிவக்கொழுந்து கதிரமலை அவர்கள் (20/11/2023) இன்றைய தினம் இறைபதமடைந்துள்ளர். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்தித்துக்கொண்டு அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினர்க்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கின்றோம்.