வல்வெட்டித்துறை வாடியொழுகை பிறப்பிடமாகவும் வசிவிடமாகவும் கொண்ட அமரர் சிவசுப்பிரமணியம் பங்கையற்செல்வம் அவர்கள் இன்று அதிகாலை காலமாகிவிட்டார் அன்னார் காலஞ்சென்ற சிவசுப்பிரமணியம் அவர்களின் அன்பு மனைவியும்.
காலஞ்சென்ற தனபாலசிங்கம் மங்கைற்கரசி அவர்களின் ஏகபுத்தியும்.காலம் சென்ற பரமசாமி யோகம்மா அவர்களின் அன்பு மருமகளும்
பூங்குழலி மற்றும் காலம் சென்ற சிவச்செல்வம் அவர்களின் அன்பு தாயாரும் ஆவர்
பகிரதன் அவர்களின் அன்பு மாமியாரும் ஆவார் பகிரதி பானுமதி மதுமதி இளவரசன் வளர்மதி மதியழகன் சாம்ஜெயவேல் மற்றும் செந்தமிழ்ச்செல்வன் ஆகியோரின் அன்பு பேத்தியாரும் ஓவியா மற்றும் ஆக்சரன்ன்ட் அவர்களின் அன்பு பூட்டியும் ஆவர்.அன்னாரின் இறுதிகள் இன்று காலை 10 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று தகணக்கிரியைக்காக ஊரணி இந்து மைதானத்திற்கு எடுத்துச் செல்லப்படும் என்பதனை உற்றார் உறவினர்கள் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம் தகவல் குடும்பத்தினர்.