கடற்கரை கரப்பந்தாட்டத்தில் வல்வை வி.க பெண்கள் அணி சம்மியனை தட்டிச்சென்றுள்ளது
அபாரவெற்றியுடன் கடற்கரை கரப்பந்தாட்ட கிண்ணத்தை தனதாக்கியது வல்வை மகளிர் அணி பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த விளையாட்டுப்போட்டியின் ஓர் அங்கமான பெண்களிற்கான கரப்பந்தாட்ட சுற்றுத்தொடரானது இன்றைய தினமானது இடம்பெற்றது. அந்தவகையில் இறுதியாட்டத்தில் பருத்தித்துறை ஐக்கிய அணியினை எதிர்கொண்ட வல்வை அணியானது 23:21 19:21 15:04 என்ற செற்கணக்கில் அபார வெற்றியினை பெற்று சம்பியனாகியது… அணிகளுக்கு மகளீர்…
வல்வை வி.க உதையின் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றது உரும்பிராய் அண்ணா ஸ்டார் விளையாட்டுக்கழகம் மற்றும் நவிண்டில் கலைமதி விளையாட்டுக்கழகம்
வல்வை வி.க உதையின் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றது உரும்பிராய் அண்ணா ஸ்டார் விளையாட்டுக்கழகம் மற்றும் நவிண்டில் கலைமதி விளையாட்டுக்கழகம் வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரானது வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில் இன்றைய…
வல்வை தீருவில் புட்டணி பிள்ளையார் பத்தாம் நாள் தீர்த்தத் திருவிழா இன்று ஊரணி புணித தீர்த்த சமுத்திரத்தில் நடைபெற்றுள்ளது
வல்வை தீருவில் புட்டணி பிள்ளையார் பத்தாம் நாள் தீர்த்தத் திருவிழா இன்று ஊரணி புணித தீர்த்த சமுத்திரத்தில் நடைபெற்றுள்ளது
வல்வை தீருவில் புட்டணி பிள்ளையார் ஒன்பதாம் நாள் இரவு திருவிழா பகுதி-02
வல்வை தீருவில் புட்டணி பிள்ளையார் ஒன்பதாம் நாள் இரவு திருவிழா பகுதி-02
கெருடாவில் தொட்டில் கந்தன் மாசிமக தீர்த்தம் இன்று ஊரணி புணித தீர்த்த சமுத்திரத்தில் நடைபெற்றுள்ளது.
கெருடாவில் தொட்டில் கந்தன் மாசிமக தொட்டில் கந்தன் தீர்த்தம் இன்று ஊரணி புணித தீர்த்த சமுத்திரத்தில் நடைபெற்றுள்ளது. விசேட அம்சமாக தொட்டில் கந்தன் மாட்டு வண்டிலில் வருவது பாரம்பரியமாக இருந்து வருகின்றது.
மரண அறிவித்தல் சோமசுந்தரம் சிவனருள்சுந்தரம் (காண்டீபன்)
மரண அறிவித்தல் சோமசுந்தரம் சிவனருள்சுந்தரம் (காண்டீபன்) பிரபல சட்டத்தரணி திரு.சோமசுந்தரம் சிவனருள்சுந்தரம் (காண்டீபன்) அவர்கள் இன்று வல்வெட்டித்துறை வேம்படியில் உள்ள அவரது வீட்டில் இறைவனடி சேர்ந்துள்ளார் அன்னாரின் ஈமைக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
வல்வை தீருவில் புட்டணி பிள்ளையார் 9 ஆம் நாள் இரவுத் திருவிழா
வல்வை தீருவில் புட்டணி பிள்ளையார் 9 ஆம் நாள் இரவுத் திருவிழா
வல்வை தீருவில்புட்டணி பிள்ளையார் ஒன்பதாம் நாள் பகல் திருவிழா
வல்வை தீருவில்புட்டணி பிள்ளையார் ஒன்பதாம் நாள் பகல் திருவிழா
வல்வை வி க உதையில் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றது வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டுக்கழகம்
வல்வை வி க உதையில் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றது வலைப்பாடு ஜெகமீட்பர் விளையாட்டுக்கழகம் வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடரானது வல்வை தீருவில் விளையாட்டுக்கழக மைதானத்தில் இடம்பெற்று வருகின்றது. அந்தவகையில்இன்றைய தினம் (06 /03/2020) இடம்பெற்ற ஆட்டத்தில்…
அபாரவெற்றியுடன் கரப்பந்தாட்ட கிண்ணத்தை தனதாக்கியது வல்வை வி.க மகளிர் அணி
அபாரவெற்றியுடன் கரப்பந்தாட்ட கிண்ணத்தை தனதாக்கியது வல்வை வி.க மகளிர் அணி பருத்தித்துறை பிரதேச செயலக வருடாந்த விளையாட்டுப்போட்டியின் ஓர் அங்கமான பெண்களிற்கான கரப்பந்தாட்ட சுற்றுத்தொடரானது இன்றைய தினமானது இடம்பெற்றது.. அந்தவகையில் அரையிறுதியாட்டத்தில் நக்கீரன் அணியினை எதிர்கொண்ட வல்வை அணியானது 25:00,25:06 என்ற செற்கணக்கில் அபார வெற்றியினை பெற்று இறுதியாட்டத்திற்கு தகுதிபெற்றது. தொடர்ந்து இடம்பெற்ற இறுதியாட்டத்தில் பருத்தித்துறை…
VTA கருத்தரங்கு வல்வை தொழில் பயிற்சி நிலையத்தில் தையல் பயிற்சி நெறியினைப் பூர்த்தி செய்தவர்களிற்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்துவது தொடர்பானது. 11.03.2020 அன்று நடைபெறவுள்ளது.
VTA கருத்தரங்கு வல்வை தொழில் பயிற்சி நிலையத்தில் தையல் பயிற்சி நெறியினைப் பூர்த்தி செய்தவர்களிற்கு தொழில் வாய்ப்பினை ஏற்படுத்துவது தொடர்பானது. 11.03.2020 அன்று நடைபெறவுள்ளது. வல்வெட்டித்துறையில் புதிதாக ஆரம்பிக்க உத்தேசித்துள்ள ஆடைத்தொழிற்சாலையில் வேலை வாய்ப்பு.
வல்வை தீருவில் புட்டணி பிள்ளையார் எட்டாம் நாள் வேட்டைத்திருவிழா
வல்வை தீருவில் புட்டணி பிள்ளையார் எட்டாம் நாள் வேட்டைத்திருவிழா
வல்வையின் மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றது வதிரி பொம்மேர்ஸ் விளையாட்டுக்கழகம்
வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும் உதைபந்தாட்ட தொடர் . மூன்றாம் சுற்றுக்கு தகுதி பெற்றது வதிரி பொம்மேர்ஸ் விளையாட்டுக்கழகம் வல்வை விளையாட்டுக்கழகம் தனது 60 ஆம் ஆண்டு வைரவிழாவினை முன்னிட்டு மறைந்த வீரர்களின் ஞாபகார்த்தமாக வடமாகாண ரீதியில் நடாத்தும் மாபெரும்…
மரண அறிவித்தல் தெட்சணாமூர்த்தி சுந்தரமூர்த்தி 05.03.2020
மரண அறிவித்தல் சுந்தரமூர்த்தி தெட்சணாமூர்த்தி சுந்தரமூர்த்தி தெட்சணாமூர்த்தி அவர்கள் நேற்று 05.03.2020 காலமானார். அன்னார் சுந்தரமூர்த்தி (ஜப்பான் சுந்தரம்) நீலாதாச்சியம்மா தம்பதிகளின் அன்பு புதல்வனும்,தங்கமலர் அவர்களின் அன்பு கணவரும் சூரியமூர்த்தி புணிதவதியம்மா ஞானமூர்த்தி புலோகராசா வள்ளிநாயகி நீலாயமூர்த்தி அவர்களின் அன்பு சகோதரரும். இன்று மாலை 4.00 மணிக்கு ஊரணி இந்துமாயானத்தில் தகனம் செய்யப்படும் என்பதினை உற்றார்…
வல்வை தீருவில் புட்டணி பிள்ளையார் எட்டாம் நாள் பகல் திருவிழா
வல்வை தீருவில் புட்டணி பிள்ளையார் எட்டாம் நாள் பகல் திருவிழா
பொது முகாமையாளரை அரசியல் அழுத்தங்கள் காரணமாக பலாத்காரமாக அகற்றியமையினை வன்மையாக கண்டி கதவடைப்பு போராட்டம் நடாத்தப்படுகிறது இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால்
பொது முகாமையாளரை அரசியல் அழுத்தங்கள் காரணமாக பலாத்காரமாக அகற்றியமையினை வன்மையாக கண்டி கதவடைப்பு போராட்டம் நடாத்தப்படுகிறது இலங்கை வங்கி ஊழியர் சங்கத்தினால் பொது முகாமையாளரை அரசியல் அழுத்தங்கள் காரணமாக பலாத்காரமாக அகற்றியமையினையும் மற்றும் முறையற்ற விதத்தில் பொது முகாமையாளர் ஒருவரை நியமித்தமையினையும் வன்மையாக கண்டிக்கின்றோம். கதவடைப்பு போராட்டம் நடாத்தப்படுகிறது இலங்கை வங்கி ஊழியர் சங்கம்





















