31.05.2004 ஊடகவிலாளர் நடேசன் படுகொலை செய்யப்பட்ட தினம்.
31.05.2004 ஊடகவிலாளர் நடேசன் படுகொலை செய்யப்பட்ட தினம். கிழக்கின் ஒரு தலை சிறந்த ஊடகவியலாளன் மறைந்த தினம் மாத்திரமல்ல, அதுவரை தமிழ் ஊடக்ததுறைக்கு மிகப் பெரிய ஊடக ஜாம்பாவான்களை வழங்கிக்கொண்டிருந்த மட்டக்களப்பு ஊடகத்துறையில் மிகப் பெரிய வெற்றிடம் உருவாகக் காரணமான தினம் என்றும் அதனைக் குறிப்பிடலாம். கிழக்கு ஊடகத்துறை வரலாற்றில் எனது அப்பப்பாவான – பற்றிக்…
யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு 39 வருடங்கள் 1981 .05.31 இன்று
இன அழிப்பின் உச்சக்கட்ட கொடூரம் . யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டு 39 வருடங்கள் 1981 .05.31 இன்று ஆசியா கண்டத்திலேயே மிகசிறந்த நூல் நிலையமாக தெற்காசியாவில் மிகப் பெரும் நூல்நிலையமாக அறிவு பொக்கிசமாக விளங்கிய தமிழ் இனத்தினுடைய சொத்து எரிந்து சாம்பலாகிய அந்தசோகம் நிறைந்த துயரம் எமது இனத்தின் ,வரலாற்றின் ஈடுசெய்ய முடியாத துயர் நிறைந்த…
சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது என அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
“உறவை துண்டிக்கின்றோம்” அமெரிக்க அதிபர் ட்ரம்ப் வெளியிட்டுள்ள அதிரடி அறிவிப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்பட்டு வரும் உலக சுகாதார அமைப்புடனான உறவை அமெரிக்கா துண்டித்துக் கொள்கிறது என அதிபர் டொனால்டு ட்ரம்ப் அதிரடியாக அறிவித்தார். இது தொடர்பாக, செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: “சீனாவின் பிடியில் உலக சுகாதார அமைப்பு சிக்கியுள்ளது. ஆண்டுக்கு 450 மில்லியன்…
ஏறத்தாழ 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த யாழ்ப்பாணம் கோட்டையின் அழகு
ஏறத்தாழ 140 ஆண்டுகள் பழமை வாய்ந்த யாழ்ப்பாணம் கோட்டையின் அழகு 1990-09-26 அன்று யாழ். கோட்டை இராணுவ முகாம் புலிகளால் வெற்றிகொள் ளப்பட்டமை. இங்கு வல்வெட்டித்துறை மாவீரனின் வித்துடல் வீரசான்றாக இருக்கும்.
வல்வை சிவபுர ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வர சுவாமி தேவஸ்தானம் சார்வரி வருஷ விஷேட தினங்கள் 2020 -2021
வல்வை சிவபுர ஸ்ரீ வாலாம்பிகாதேவி சமேத வைத்தீஸ்வர சுவாமி தேவஸ்தானம் சார்வரி வருஷ விஷேட தினங்கள் 2020 -2021
வல்வெட்டித்துறை தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய பாதை யாத்திரை இன்று மதியம் ஆரம்பமாகியுள்ளது.
வல்வெட்டித்துறை தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய பாதை யாத்திரை இன்று மதியம் ஆரம்பமாகியுள்ளது. கதிர்காமம் ஆனது இலங்கையின் ஊவா மாகாணத்தில் அமைந்துள்ளது. வல்வெட்டித்துறை செல்வச்சந்நிதி ஆலயத்தில் இருந்து 400 தொடக்கம் 420 கிலோமீட்டர் நீளப் பாதையை காடு, வயல் வெளி, குளம், நீரேரி, கால்வாய், இவையெல்லாம் கடந்து கதிர்காம கந்தனை தரிசித்து அருளைபெற எம்பெருமானின்…
நலுங்கு கலாச்சார நிகழ்வு பிராமண குருமாரின் திருமண வைபவங்களில் நடைபெற்று வரும் ஒரு சம்பிரதாய நிகழ்வாக வல்வை ஸ்ரீ வாலாம்பிகா வைத்தீஸ்வரர் தேவஸ்தான பிரதம குருவான மனோகர் குருக்கள் அவர்களின் இளைய புதல்வி இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணையும் பிரசாந்த் நிரோஐனா தம்பதிகளின்.திருமணம் இன்று நடைபெற்றது நிகழ்வில்
நலுங்கு கலாச்சார நிகழ்வு பிராமண குருமாரின் திருமண வைபவங்களில் நடைபெற்று வரும் ஒரு சம்பிரதாய நிகழ்வாக வல்வை ஸ்ரீ வாலாம்பிகா வைத்தீஸ்வரர் தேவஸ்தான பிரதம குருவான மனோகர குருக்கள் அவர்களின் இளைய புதல்வி. இன்றைய தினம் திருமண பந்தத்தில் இணையும் பிரசாந்த் நிரோஐனா தம்பதிகளின்.திருமணம் இன்று நடைபெற்றது நிகழ்வில் இது பிராமண குருமாரின் திருமண வைபவங்களில்…
இறுதிக்கிரியை விபரம்- குமாரசாமி சதீஸ்குமார் (சதீஸ்)
இறுதிக்கிரியை விபரம்- குமாரசாமி சதீஸ்குமார் (சதீஸ்)
வல்வை நலன்புரிச் சங்கம் பிரான்ஸ் தேவையுடையோருக்கான உலர் உணவுகளுக்கான 33 பொதிகளை 2500ரூபா பெறுமதியில் வழங்கியுள்ளது.
வல்வை நலன்புரிச் சங்கம் பிரான்ஸ் தேவையுடையோருக்கான உலர் உணவுகளுக்கான 33 பொதிகளை 2500ரூபா பெறுமதியில் வல்வையிலும் அதனைச் சூழவுள்ள ஏனைய பிரதேசங்களில் வழங்கியுள்ளது. சீனா நாட்டிலே வூகான் மாநகரிலே ஏற்பட்டுள்ள கொரோனா தொற்றினால்.படிப்படியாக உலக நாடுகளிலும் பரவியது.பரவியதன் காரணமாக தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டங்களும் அமல்படுத்தப்பட்டது.இதன் காரணமாக தொழில்களை இழந்து அல்லலுறும் தொழிலாளர்களுக்கும் மாற்று வலுவுடையோருக்கும்.மாற்று வலுவுடைய…
மரண அறிவித்தல் திருமதி. இராஜேஸ்வரி நாராயணசாமி
மரண அறிவித்தல் திருமதி. இராஜேஸ்வரி நாராயணசாமி தோற்றம்: 23/07/1933 மறைவு: 25/05/2020 யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட இராஜேஸ்வரி நாராயணசாமி அவர்கள் 25-05-2020 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா தங்கரெத்தினம் தம்பதிகளின் சிரேஷ்ட புத்திரியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சிவகுருப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,…
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான்(வயது 55) சற்றுமுன்னர் காலமானார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ஆறுமுகம் தொண்டமான்(வயது 55) சற்றுமுன்னர் காலமானார். இவரின் மரணத்தை தலங்கம வைத்தியசாலை பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார். மாரடைப்பு காரணமாகவே அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்றைய தினம் இறப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன்னர் அமைச்சர் ஆறுமுகன் தொண்டமான் புதிதாக நியமனம் பெற்ற இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவுடன், தோட்டத் துறையில் நடந்துகொண்டிருக்கும்…
பருத்தித்துறை (மந்திகை)ஆதார வைத்தியசாலையின் குழந்தைகள் நல விடுதி (Paediatric ward) விடுதி இலக்கம் – 08 இனை புனரமைப்பதற்காக ரூபா 25 லட்சம் நன்கொடையாக புற்றளைப்பிள்ளையார் கோவிலடி அமரர் விஐயரட்ணக்குருக்கள், அமரர் சந்திரகுமாரி ஞாபகமார்த்தமாக வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடி மாதவன் ஐயா வழங்கி வைத்துள்ளார்..
பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையின் துரித அபிவிருத்தித் திட்டம் 2020 அரச வைத்தியசாலையாக இருந்தாலும் மக்கள் பங்களிப்பில் மாபெரும் அபிவிருத்தித் திட்டங்கள் நடைபெற்று வருகின்றது. புற்றளைப்பிள்ளையார் கோவிலடி அமரர் விஐயரட்ணக்குருக்கள், அமரர் சந்திரகுமாரி ஞாபகமார்த்தமாக வல்வெட்டித்துறை அம்மன் கோவிலடி (மருமகன் மகள்) மாதவன் ஐயா, கீதா , (பேரப்பிள்ளைகள்) கோபிகா ,கீர்த்திகா ,சாருகா (Swiss) ஆகியோர் பருத்தித்துறை…
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் 25.05.2020 ஆரம்ப நிகழ்வு நடைபெற்றுள்ளது.
வற்றாப்பளை கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த பொங்கல் உற்சவத்தின் 25.05.2020 ஆரம்ப நிகழ்வு நடைபெற்றுள்ளது.





















