Month: September 2020

யாழ்ப்பாணம் வடமராச்சி துன்னாலை அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் உற்சவம் நாராயணனின் பக்தர்கள் புடைசூழ எம்பெருமான் வீதிவலம் வரும் காட்சி பல ஆயிரக்கணக்கான மக்கள் அருள் வேண்டிப் பிரார்த்திப்பதுவையும் நீங்கள் காணலாம் 30.09.2020

யாழ்ப்பாணம் வடமராச்சி துன்னாலை அருள்மிகு ஸ்ரீ வல்லிபுர ஆழ்வார் ஆலய தேர் உற்சவம் நாராயணனின் பக்தர்கள் புடைசூழ எம்பெருமான் வீதிவலம் வரும் காட்சி பல ஆயிரக்கணக்கான மக்கள் அருள் வேண்டிப் பிரார்த்திப்பதுவையும் நீங்கள் காணலாம் 30.09.2020

வல்வெட்டித்துறையிலும் ஹர்த்தால் இன்று அனுஷ்ட்டிக்கப்படுகிறது அனைத்து அடக்கு முறைகளுக்கு எதிராக அனைத்து வியாபார நிலையங்களும் கதவு அடைப்பு அத்தோடு மக்களும் வீதிகளில் நடமாடுவதையும் நிறுத்தியுள்ளார்கள்.

தமிழர் பிரதேசமெங்கும் அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து வியாபார நிலையங்களும் கதவு அடைப்பு ஹர்த்தால் இன்று அனுஷ்ட்டிக்கப்படுகிறது. வல்வெட்டித்துறையிலும் ஹர்த்தால் இன்று அனுஷ்ட்டிக்கப்படுகிறது அனைத்து அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து வியாபார நிலையங்களும் கதவு அடைப்பு அத்தோடு மக்களும் வீதிகளில் நடமாடுவதையும் நிறுத்தியுள்ளார்கள். அத்தோடு கடற்தொழிலாளர்களும் தொழில் செல்வதை நிறுத்தி கர்த்தாலுக்கு அனுசரணை வழங்கி உள்ளார்கள்.

தமிழர் பிரதேசமெங்கும் அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து வியாபார நிலையங்களும் கதவு அடைப்பு ஹர்த்தால் இன்று அனுஷ்ட்டிக்கப்படுகிறது.

தமிழர் பிரதேசமெங்கும் அடக்குமுறைகளுக்கு எதிராக அனைத்து வியாபார நிலையங்களும் கதவு அடைப்பு ஹர்த்தால் இன்று அனுஷ்ட்டிக்கப்படுகிறது.

பருத்தித்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உள்பட்ட கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டி 2020 தடகளப்போட்டியில் வெற்றியீட்டிய வல்வை வீரர்கள்

பருத்தித்தித்துறை பிரதேச செயலகத்திற்கு உள்பட்ட கழகங்களுக்கு இடையிலான விளையாட்டுப்போட்டி 2020 தடகளப்போட்டியில் வெற்றியீட்டிய வல்வை வீரர்கள்

வெட்டுக்குநாறிமலை ஆதிசிவன் அடர்ந்த காட்டின் நடுவே உள்ள நூறு அடிகள் உயரமான மலையின் உச்சியில் சிவனின் வல்வை அடியவர்களின் பக்தி பரவசம்

வெட்டுக்குநாறிமலை ஆதிசிவன் அடர்ந்த காட்டின் நடுவே உள்ள நூறு அடிகள் உயரமான மலையின் உச்சியில் சிவனின் வல்வை அடியவர்களின் பக்தி பரவசம் அடியவர் ஒருவர் இவ்வாறு வேண்டுதலையும் செய்துள்ளார் எல்லையில்லாத ஆதியே..! எல்லாமுணர்ந்த சோதியே..! எம் இனத்தின் இருப்பையும் எம் எல்லைகளையும் காக்க நீயே வழி எமக்கு வெட்டுக்குநாறி மலை ஆதி சிவனே.

தியாகி திலீபனின் 33ம் ஆண்டு நினைவேந்தல் உண்ணாவிரதமும்,அஞ்சலியும் சாவகச்சேரி சிவன் கோவிலின் முன்பாகவும் ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

தியாகி திலீபனின் 33ம் ஆண்டு நினைவேந்தல் உண்ணாவிரதமும்,அஞ்சலியும் சாவகச்சேரி சிவன் கோவிலின் முன்பாகவும் ஒட்டிசுட்டான் தான்தோன்றீஸ்வரர் ஆலய முன்றலில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. தியாகி திலீபனின் 33ம் ஆண்டு நினைவேந்தலின், சாவகச்சேரியில் ஒன்றிணைந்த தேசிய தமிழ்க் கட்சிகளின், அடையாள உண்ணாவிரதப் போராட்டம் இன்று காலையில் இருந்து 10.48 மணிக்கு அஞ்சலியுடன் 05:00 மணியுடன் நிறைவுக்கு வருகின்றது. பரவலாக…

அமரர் அருணாச்சலம் செல்வக்கதிர்மலை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 26.09 2020

அமரர் அருணாச்சலம் செல்வக்கதிர்மலை அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 26.09 2020

வல்வையின் இறை தொண்டன் கட்டியண்ணா அவர்கள்

வல்வையின் இறை தொண்டன் கட்டியண்ணா அவர்கள் திரு.இ.ஞானசுந்தரம் (கட்டியண்ணா) அவர்கள் கடந்த 60 ஆண்டுகளாக வல்வை நெடியகாடு திருச்சிற்றம்பலப் பிள்ளையார் ஆலயம், தொண்டமானாறு செல்வச்சந்நிதி ஆலயம் உட்பட வல்வையைச் சூழவுள்ள அனைத்து ஆலயங்களிலும் பிள்ளையார் கதை, கந்தபுரான படிப்பு மற்றும் திருவாசகம் ஆகியவற்றிற்கு உரையாளனாகவும், ஆன்மீக சொற்பொழிவாளனாகவும் திகழ்ந்துவந்தார். கட்டி அண்ணா அவர்கள் வட மாகாண…

தமிழர் பிரதேசத்தில் சிவ ஆலய மலை வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவில் ஒலுமடு பாலமோட்டை கிராமத்தில் இருந்து கிட்டத்தட்ட 3 km தொலைவில் வெடுக்குநாறி மலை அமைந்துள்ளது .

தமிழர்களே நீங்கள் பணத்தை செலவிட்டு தென்னிலங்கைக்கு சுற்றுலா செல்கின்றீர்கள். அதனையும் விட அழகான இடம் ஒன்று உள்ளது இன்றே படையெடுங்கள். அதுதான் வன்னிமாவட்டமான நெடுங்கணி பிரதேசத்தில் அமைந்திருக்கும் அழகிய மலையுடன் சேர்ந்த பழைய கோயில்.எங்கள் தமிழர் பிரதேசத்தில் வெடுக்குநாறி மலை என்று ஒன்றுள்ளது என்று உங்களில் எத்தனை பேருக்கு தெரியும் ?? வவுனியா வடக்கு பிரதேச…

மரண அறிவித்தல் இராஜசேகரம் ஞானசுந்தரம் (கட்டியண்ணா)

மரண அறிவித்தல் இராஜசேகரம் ஞானசுந்தரம் (கட்டியண்ணா) நெடியகாடு வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இராஜசேகரம் ஞானசுந்தரம் ( கட்டியண்ணா) 21.09.2020 இன்று அதிகாலை இறைவனடி சேர்ந்துள்ளார். அன்னார் காலம்சென்றவர்களான இராஜசேகரம், குணபூசணியம்மா ஆகியோரின் அன்பு மகனும், காலம்சென்றவர்களான தேவராசா, முத்துமாணிக்கம் ஆகியோரின் பாசமிகு மருமகனும், வனிதாதேவி அவர்களின் அன்புக்கணவரும், அபிமன்யு, பரதன், கௌரி ஆகியோரின் பாசமிகு…

31ம் நாள் அந்தியேட்டி அழைப்பு நன்றி நாவலும் அமரர் திரு.ஆழ்வாப்பிள்ளை ஆறுமுகக் கடவுள் (பழனி அண்ணா) 

31ம் நாள் அந்தியேட்டி அழைப்பு நன்றி நாவலும் அமரர் திரு.ஆழ்வாப்பிள்ளை ஆறுமுகக் கடவுள் (பழனி அண்ணா)

மரண அறிவித்தல் நாடராசா கிருஷ்ணானந்தன் (கண்ணன்)

மரண அறிவித்தல் நாடராசா கிருஷ்ணானந்தன் (கண்ணன்) செம்பியன்பற்றை பிறப்பிடமாகவும் வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட நாடராசா கிருஷ்ணானந்தன் (கண்ணன்) அவர்கள் 19 9 2020 இன்று இறைவனடி சேர்ந்த நடராசா தவமணி அவர்களின் அன்பு மகனும் செல்லத்துரை தங்கம்மா அவர்களின் மருமகனும் ஜெயலலிதாவின் கணவரும் தர்ஷன் சதீஷ் (ஜித்தன்) இந்துசன் அவர்களின் பாசமிகு தந்தையும் ஆவார் ….

வல்வெட்டித்துறை தொண்டைமானாற்றைச் சேர்ந்த திரு கமல் குகதாஸ் சமாதான நீதிவானாக நேற்று முன்தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

வல்வெட்டித்துறை தொண்டைமானாற்றைச் சேர்ந்த திரு கமல் குகதாஸ் சமாதான நீதிவானாக நேற்று முன்தினம் பருத்தித்துறை நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். மிகவும் குறுகிய நடுத்தர வயதில் இப்பதவியை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு எமது இணையதளம் சார்பாக வல்வை மக்கள் சார்பாகவும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

வல்வையை சேர்ந்த இராமச்சந்திரன் சுரேன் சமாதான நீதிவானாக இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார்.

வல்வையை சேர்ந்த இராமச்சந்திரன் சுரேன் சமாதான நீதிவானாக இன்று பருத்தித்துறை நீதிமன்றத்தில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். மிகவும் குறுகிய வயதில் இப்பதவியை பெற்றுக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு எமது இணையதளம் சார்பாக வல்வை மக்கள் சார்பாகவும் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

வல்லமை தந்திடும் வல்லிபுரம் ஸ்ரீமன் நல்லருள் நல்கிடும் நந்தவனத்தோன் கொடியேற்றத்திருவிழா பக்தி பரவசத்துடன் நிறைவடைந்தது

வல்லமை தந்திடும் வல்லிபுரம் ஸ்ரீமன் நல்லருள் நல்கிடும் நந்தவனத்தோன் கொடியேற்றத்திருவிழா பக்தி பரவசத்துடன் நிறைவடைந்தது

யாழ் நீதிமன்றத்தினால் எச்சரிக்கை செய்யப்பட்டு M.K.சிவாஜிலிங்ம் பிணையில் விடுதலை செய்யப்பட்டார்

யாழ் நீதிமன்றத்தினால் எச்சரிக்கை செய்யப்பட்டு M.K.சிவாஜிலிங்ம் பிணையில் விடுதலை செய்யப்பட்டார் தியாக தீபம் திலீபன் அவர்களின் நினைவேந்தலின் பின் M.K.சிவாஜிலிங்ம் கைது செய்யப்பட்டு கோப்பாய் பொலிஸாரினால் தடுத்து வைக்கப்பட்டு இன்று யாழ் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.